பெருமாள் முருகன் எழுதிய “காதல் சரி என்றால் சாதி தப்பு” – நூல் அறிமுகம்
10 May 2025 at 04:14
“காதல் சரி என்றால் சாதி தப்பு” வாசிப்பனுபவம்: எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்கள் கல்லூரியில் பேராசிரியராக,பொறுப்பு முதல்வராக,முதல்வராக இருக்கும் போது அவருடைய கல்லூரி வாழ்விலும்,சமூகத்திலும் நடந்த நிகழ்வுகள் பற்றிய அவருடைய கருத்துக்களை கொண்ட கட்டுரைத் தொகுப்பு இது.இவை ஏற்கனவே வெவ்வேறு இணையதளங்களில்…
The post பெருமாள் முருகன் எழுதிய “காதல் சரி என்றால் சாதி தப்பு” – நூல் அறிமுகம் appeared first on Book Day.