சித்ரா சிவன் எழுதிய அத்தினி (நாவல்) – நூல் அறிமுகம்
29 May 2025 at 04:26
அத்தினி (நாவல்) பெண்களின் அக உலகத்தைப் பேசும் நாவல் இது. இதுபோல் பெண்களை மட்டுமே பிரதானப் பாத்திரங்களாக்கி, அவர்களின் அக உலகத்தை, உணர்வைப் பேசும் நாவலை இதற்கு முன் வந்திருக்கலாம் ஆனால் நான் வாசித்ததில்லை. எல்லா வகையிலும் மிகச் சிறப்பான நாவலாய்…
The post சித்ரா சிவன் எழுதிய அத்தினி (நாவல்) – நூல் அறிமுகம் appeared first on Book Day.