Normal view

Received before yesterday

சைத்ரீகன் கவிதைகள்

சிறு இலை தான் விழுந்தது அசைவின் அத்தனையுமாக நீரானது விண்மீன்கள் ஒன்றையொன்று மோதிக்கொள்ள நிலவு வேறு சற்று நின்றிருந்தது
❌