கடிதங்கள் - 05
19 March 2025 at 03:08
<!--[if gte mso 9]>
<![endif]-->அன்பு இளங்கோ,
இந்தப் பதிவு மிகவும் நேர்த்தியாகவும், பொறுப்பாகவும், மிகக் கவனமாகவும்,
மிதமாகவும் எழுதப்பட்டிருக்கிறது இளங்கோ. அப்படி
எழுதப்பட்டிருந்தாலும், இது சொல்லும் வரலாறு திடுக்கிடலையும், துக்கத்தையும், ஆற்றாமையையும்
ஏற்படுத்துகிறது. இப்படி ஒரு வன்முறையான வரலாற்றுக்கு உள்ளான ஒரு ஆள், எந்த மிகை உணர்வுக்கும் ஆளாகாமல், அல்லது