சதீஷ்குமார் சீனிவாசன் கவிதைகள் சொல்வனம் By:சதீஷ்குமார் சீனிவாசன் 13 April 2025 at 13:38 பறவைகள் பறந்துவிட்டன மீன்கள் ஆழங்களுக்கு அந்த ஒருத்தியை காணவில்லை அவள் நின்ற இடத்தில் இப்போது வெயில்