வேனிற்காலம் சொல்வனம் By:ஆமிரா 13 April 2025 at 13:45 அருகிலிருக்கும் போதுதான் நாம் அநேகரை பார்க்க இயலாமல் போகிறது கை விட்டவர்களையெல்லாம் காலத்துக்கும் நினைத்துக் கொண்டு கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறோம் இந்த வேனிற் காலத்தில்