Normal view

Received before yesterday

ரவிசுப்பிரமணியன் கவிதைகள், இசை வடிவம்

மலரின் இருப்பு மணத்தை சொல்லுகையில் மரத்தின் அசைவு காற்றை சொல்லுகையில் பறவையின் பாடல் இசையை சொல்லுகையில் வாலின் அசைவு வாஞ்சையை சொல்லுகையில்

💾

💾

💾

ரவிசுப்பிரமணியன் கவிதைகள்

சிகையடர்ந்த நெஞ்சில் மார்புக் கதுப்புகள் அழுந்த முகம் புதைத்து அரை உறக்கம் கொள்ளும் என் தங்கமே நின் பின்னழகில் விரல்கொண்டு எழுதுகிறேன் இனி இந் நதியின் கரையெலாம் நின் பொன்னொளியால் சுடரட்டும்
❌