Normal view

Received before yesterday

செல்வசங்கரன் கவிதைகள்

ஒரு மலைப் பயணம் மேற்கொள்ளலாம் எனக் கிளம்பிக் கொண்டிருக்க மலையே இறங்கி வந்து கைகளில் என்னை ஏந்திக் கொள்ளுகிற அதிசயம் நிகழ்ந்தால் கூட எதுவும் மாறாதென்று தோன்றியது
❌