Normal view

Received before yesterday

இரைகளின் பிரார்த்தனைக் குறிப்பு

திசை காட்டும் நட்சத்திரங்கள் வழி தவறச் செய்துவிட்டதால் வதைக்குள்ளாக்கிக் கொண்டிருக்கும் அந்நிய நாட்டு ஜீவன்களின் குருதியாலும் கண்ணீராலும் நிரம்பி அலையடிக்கும் இச் செங்கடலுக்குள் எப்போதும் போல இக் கணத்திலும் மிகச் சாதுவாகவே நகர்கின்றன பெருந்திமிங்கிலங்கள்
❌