மானூர் சு. ராம்தாஸ்காந்தி கவிதைகள்
22 May 2025 at 07:52
மானூர் சு. ராம்தாஸ்காந்தி கவிதைகள் 1) அறிதலுக்குட்பட்ட தவறுகளே கண்களுக்குப் புலப்படுகின்றன அதற்கு அப்பால் நம் அனைவருக்குமே அறியாமையின் கண்கள். 2) ஒரு சொல் சுட்டது பல காத தூரம் ஓடிவந்துவிட்டேன் கொட்டும் பனிக்காலம் கூரையை நனைத்துக் கொண்டிருக்கிறது இன்னும்…
The post மானூர் சு. ராம்தாஸ்காந்தி கவிதைகள் appeared first on Book Day.