Normal view

Received before yesterday

ஈரோடு தமிழன்பனின் இறக்குமதி (மொழிப்பெயர்ப்பு கவிதைகள்) – நூல் அறிமுகம்

20 April 2025 at 08:12

இறக்குமதி (மொழிப்பெயர்ப்பு கவிதைகள்) – ஒரு வாசிப்பு பகிர்வு ஈரோடு தமிழன்பன் அவர்களின் பெரும் உழைப்பிலான தொகுப்பு. உலகின் பல்வேறு மொழிகளில், பல்வேறு காலங்களில் வெளிவந்த சிறந்த கவிதைகளும் இந்திய மொழிகள் சிலவற்றின் கவிதைகளும் இத்தொகுப்பில் காணப்படுகிறது. எல்லா மொழி கவிதைகளையும்…

The post ஈரோடு தமிழன்பனின் இறக்குமதி (மொழிப்பெயர்ப்பு கவிதைகள்) – நூல் அறிமுகம் appeared first on Book Day.

மூவாத உயர்த்தமிழ்ச் சங்கத்தில் 16: தெறூஉம் தெய்வம் – நர்சிம்

9 September 2023 at 05:33

சமூக ஊடகங்களில் ஒரு புகைப்படம் அவ்வப்போது தென்படும். ஒரு பெண் இருகைகளையும் ஏந்தி, ஒரு தெய்வத்தின் முன் நின்று கொண்டிருக்கும் புகைப்படம் அது. அவ்வளவு எளிதில் கடந்திட முடியாத வண்ணம், வாழ்வின் மொத்த வலியையும் பொதித்து தெய்வத்தின் முன் கையேந்தி நிற்கும் அப்பெண்ணின் சித்திரம் பல நினைவுகளைக் கொண்டு வரும்.  எங்களுடைய ஊரில், அய்யனார் கோயிலுக்கு பக்கவாட்டில் கம்மாய் இருக்கும். நெடுஞ்சாலையை இணைக்கும் ஊரின் சாலை, கோயிலுக்கு எதிரே, பொட்டல் வெளி. அது எங்களின் கிரிக்கெட் மைதானம்.   […]

The post மூவாத உயர்த்தமிழ்ச் சங்கத்தில் 16: தெறூஉம் தெய்வம் – நர்சிம் appeared first on Uyirmmai.

மூவாத உயர்த்தமிழ்ச் சங்கத்தில் 15: அளியள் – நர்சிம்

24 August 2023 at 05:23

ஏழெட்டு மாதங்களுக்கு முன்னர், ஒரு மதியப்பொழுதின் சலனமற்ற அமைதியைக் குலைக்கும் வண்ணம் பெரிய வண்டி வந்து நிற்கும் ஓசைக் கேட்டது. என்னவென்று வெளியே எட்டிப்பார்த்தால், பிரம்மாண்ட ராட்சச உருவில் கட்டிடத்தை இடிக்கும் வண்டி.  பஞ்சம் பிழைக்க, சொந்த ஊரைவிட்டு சென்னை போன்ற பெருநகரத்தில் இத்தனை ஆண்டுகளாக, ஊரில் இருப்பதை விட அதிக வசதிகளோடும் மகிழ்ச்சியோடும் வாழ்ந்து வந்தாலும் ஒரு சிறிய சிக்கல் உள்ளது, அது இப்படி தெருவில், பிரம்மாண்ட அடுக்கக வளாகங்களில், தினமும் பார்த்து சிரித்துக்கொண்டாலும் எதிர்படும் […]

The post மூவாத உயர்த்தமிழ்ச் சங்கத்தில் 15: அளியள் – நர்சிம் appeared first on Uyirmmai.

❌