பேரரணும் – தேவையில்லாத ஆணியும் – களப்பிரன்
10 April 2025 at 04:30
150கோடிக்கு ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் ஒன்று தலைநகர் டெல்லியில் உருவாகியிருக்கிற இந்தச் சூழலில், ஆர்.எஸ்.எஸ். தலைமையகமான நாக்பூர் அலுவலகம் சென்று வந்த கதையை இந்த நேரத்தில் சொல்வது பொருத்தமாக இருக்கும். 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் அகில இந்திய மாநாட்டிற்காக சங்கத்தின் தோழர்களோடு நாக்பூர் சென்றிருந்தோம். நாக்பூர் என்று முடிவானதுமே எப்படியாகினும் ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்திற்கு சென்றுவிட வேண்டும் என்கிற எண்ணம் என் மனதில் இருந்தது. மாநாட்டிற்கு வந்திருந்த மற்ற தோழர்களிடம் இதை […]