Normal view

Received before yesterday

சித்தபிரமையின் பாடல்கள்

23 May 2025 at 01:17

சித்தபிரமையின் பாடல்கள் 1. ஆயிரம் பொன் நடைமேடையிலிருந்து தவழ்ந்து இரயிலுக்குள் நழுவியவள் கைநீட்டி அனத்தியபடியிருந்தாள் அழுக்குப்பொதிச் சட்டைக்குள் குழந்தையாக தவழத் துவங்கியவள் தன்னையே இரண்டாய் மடித்து தரையைத் துடைப்பதற்கு ஆயத்தமானாள் விரல்பட்டு நடுங்கும் கால்களை உள்ளிழுத்துக் கொண்டவர்கள் கைகள்கூப்பி பணத்தை நீட்டினார்கள்…

The post சித்தபிரமையின் பாடல்கள் appeared first on Book Day.

மானூர் சு. ராம்தாஸ்காந்தி கவிதைகள்

22 May 2025 at 07:52

மானூர் சு. ராம்தாஸ்காந்தி கவிதைகள்   1) அறிதலுக்குட்பட்ட தவறுகளே கண்களுக்குப் புலப்படுகின்றன அதற்கு அப்பால் நம் அனைவருக்குமே அறியாமையின் கண்கள். 2) ஒரு சொல் சுட்டது பல காத தூரம் ஓடிவந்துவிட்டேன் கொட்டும் பனிக்காலம் கூரையை நனைத்துக் கொண்டிருக்கிறது இன்னும்…

The post மானூர் சு. ராம்தாஸ்காந்தி கவிதைகள் appeared first on Book Day.

தன்முனைக்கவிதைகள்

16 May 2025 at 09:46

தன்முனைக்கவிதைகள் ********************************* முட்கள் அசைவதில் நேரம் கழிகிறது வெல்வதும் வீழ்வதும் தன்னம்பிக்கையின் விரலில் கவிதையில் முதல்வரி நீயும் நானும் வானை வளைக்க கற்றுத்தருகிறது காதல் யானையின் உருவில் பூனையின் பசி கையேந்தும் இடத்திலெல்லாம் கடவுளின் இருள் தினம் ஒரு வண்ணத்தில் பறக்கிறது…

The post தன்முனைக்கவிதைகள் appeared first on Book Day.

ரவி அல்லது கவிதைகள்

14 May 2025 at 07:04

ரவி அல்லது கவிதைகள் 1 . ஒன்றாகாத ஒரே ஒன்றுகள் இடுகாட்டின் நெருப்பிற்குத் தெரியாது எப் பாதையில் வருகிறார்களென? வேகின்ற உணவிற்குத் தெரியாது விழுங்கப்போவது யாரென? வீசுகின்ற காற்றிற்குத் தெரியாது சுவாசிப்பது எவரென? சுழலும் பூமிக்குத் தெரியாது சுமப்பவர்களின் இனம் எதுவென?…

The post ரவி அல்லது கவிதைகள் appeared first on Book Day.

ச.லிங்கராசு கவிதைகள்

9 May 2025 at 11:37

ச.லிங்கராசு கவிதைகள் ஒரே நாடு ஒரே மொழி ஒரே மதம் ஏன் ஒரே சாதி என்றும் முழங்கலாமே? விளிம்பு நிலை மக்களை எல்லாம் ஏன் விருந்து வைத்து அழைக்கிறார்கள்? சனாதன கொள்கைகளைச் சரி பார்த்து கொள்வதற்கே இதை புரியாத கூட்டம் இங்கே…

The post ச.லிங்கராசு கவிதைகள் appeared first on Book Day.

கவிதை : தொலைந்து போகும் மனிதம்

8 May 2025 at 13:33

கவிதை : தொலைந்து போகும் மனிதம் குப்பைத் தொட்டிதனில் வீறிட்டழும் குழந்தையின் வயிற்றுப் பசிதனில் வலுவிழந்து வலியில் துடித்தழுகிறது மனிதம்… உதவும் கரங்கள் ஓய்ந்து போகையில் ஓடியொளிந்து கொள்கிறது மனிதம்… இலவசத்தின் பின்னணியில் தன்வசமிழக்கிறது மனிதம்… மேசைக்கு கீழே நீளும் கரங்களால்…

The post கவிதை : தொலைந்து போகும் மனிதம் appeared first on Book Day.

செல்வி சாரா கவிதைகள்

7 May 2025 at 09:41

செல்வி சாரா கவிதைகள் 1. *தெரியவில்லை* குளிருமில்லை வெப்பமுமில்லை குளிரிலிருந்து வெப்பமா வெப்பத்திலிருந்து குளிரா அறியாக் கதகதப்புடன் யோனியைத் தழுவிக் கொண்டிருக்கிறது மாதவிடாய் உதிரம். 2. முதல் நாளில் ஆயிரம் அர்த்தம் சொன்ன உன் உச்சியின் வாசனையைத் தேடி அலைகிறேன் அதிரும்…

The post செல்வி சாரா கவிதைகள் appeared first on Book Day.

கவிதை : அம்மாவின் நினைவுகள்

7 May 2025 at 05:40

கவிதை : அம்மாவின் நினைவுகள் அம்மா இறந்து கிடக்கிறார் தலைமாட்டில் இருபுறமும் மனைவியும் மகளும் அழுதுகொண்டிருக்கிறார்கள். அஞ்சலி செலுத்த வந்த உறவினர்களை அழைத்துச் செல்கிறேன் உறவினர்கள் அஞ்சலி செலுத்திவிட்டு எனக்கு ஆறுதல் கூறி சென்றுக்கொண்டிருக்கிறார்கள். பாட்டியுடனான உறவின் நினைவுகளைப் பகிர்ந்தும் பகுத்தறிவையும்…

The post கவிதை : அம்மாவின் நினைவுகள் appeared first on Book Day.

கவிதை : புகைரதம்

25 April 2025 at 10:10

கவிதை : புகைரதம் திடீரென உயிர் பெற்றது நடைமேடை ஒன்று அடுத்து சில வினாடிகளில் வர இருக்கும் அதிவிரைவு புகை ரதத்தை வரவேற்க உரத்த குரல் கொடுத்து நுழைந்தது புகைரதம் பெருமூச்சுடன் பயணிகளை இறக்கியது. சுமந்திருந்த பாவங்களை இறக்கிய நிம்மதியில். தொடர்ந்து…

The post கவிதை : புகைரதம் appeared first on Book Day.

யாழ் எஸ் ராகவன் கவிதைகள்

22 April 2025 at 08:30

யாழ் எஸ் ராகவன் கவிதைகள் தவறாகவே செய்து கொண்டிருக்கிறேன் யாவற்றிலும் உன் திருத்தம் கண்டு “சீ “மக்கு இது கூட தெரியல இதழ் குவித்து கண் சுருக்கும் போதெல்லாம் இதயத்தில் மலர் தோட்டம் ஆயிரம் ஆச்சரியங்களை ஒளித்து வைத்திருக்கும் நீ வியப்படையும்…

The post யாழ் எஸ் ராகவன் கவிதைகள் appeared first on Book Day.

தங்கேஸ் கவிதை – பிச்சை

21 April 2025 at 05:46

தங்கேஸ் கவிதை – பிச்சை தோல் போர்த்திய எலும்புக்கூடு ஏந்திய கரமொன்றில் இரண்டு ரூபாய் நாணயத்தைத் திணித்துவிட்டு ஏதோ தோன்ற முகம் பார்க்கிறேன் பல வருடங்களுக்கு முன்பு தொலைந்து போன பெரியம்மாவின் சாயல் தென்பட அப்படி ஏதும் இருந்து விடக் கூடாதென்று…

The post தங்கேஸ் கவிதை – பிச்சை appeared first on Book Day.

கி.கவியரசன் கவிதைகள்

16 April 2025 at 10:27

கி.கவியரசன் கவிதைகள் 1 சுகமாய் உறங்கி விட்டேன் கனவுக்குள் கனவு வருகிறது சலூன் கடை… 2 வானத்தைப் பார்த்தபடி அசைவுகளற்று கொடிக் கம்பியில் தொங்கிக் கொண்டிருக்கும் கிளிப்புகளுக்கு புத்தனின் சாயல்….. 3 இந்த வண்டு வசிக்கப் போகிறதா? வாசிக்கப் போகிறதா? புல்லாங்குழலின்…

The post கி.கவியரசன் கவிதைகள் appeared first on Book Day.

கவிதை : அசைந்தாடும் வெற்றிடங்கள்

1 April 2025 at 09:19

கவிதை : அசைந்தாடும் வெற்றிடங்கள் நேற்றைய நாளைப்போலத்தான் இன்றும் இருந்தது. அதே கவலைகள்… அதே சிக்கல்கள்… அதே சிரிப்புகள்… அதே எதிர்பார்ப்புத் துயரங்கள். வேறுபட்ட முகங்கள் அந்நியப்பட்ட இடங்கள். அல்லது பழக்கப்பட்ட முகங்கள். பழக்கப்பட்ட இடங்கள். புழங்கப்படாத வார்த்தைகள். வலி கூட்டும்…

The post கவிதை : அசைந்தாடும் வெற்றிடங்கள் appeared first on Book Day.

❌