Normal view

Received before yesterday

என்ன நடக்கிறது இந்திய எல்லைகளில்? – செல்வராஜ்

20 March 2025 at 04:30
– செல்வராஜ் (மாநில இணைச் செயலாளர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்) இந்தியாவை அதன் எல்லைகள் வழியாகப் புரிந்து கொள்ள முயன்ற ஒரு இளம் பெண்ணின் கண்ணில்பட்டது, கட்டுப்பாடற்ற இராணுவத்தால் நிகழ்த்தப்படும் வன்முறைகளும், சுதந்திரத்திற்காக ஏங்கும் மக்களின் குமுறல்களும்தான். ஆப்கானிஸ்தான், வங்கதேசம், சீனா, மியான்மார், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இந்தியாவுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்கின்றன. நேபாள், பூடான் மற்றும் கடல் வழி அண்டை நாடான இலங்கை போன்ற நாடுகளும் உள்ளன. ஒவ்வொரு நாட்டுடனும் இந்தியாவிற்கு ஒரே மாதிரியான […]

Source

❌