பொய்யும், புரட்டும், வெறுப்பை விதைக்கும் சூழ்ச்சியுமே Chhaava திரைப்படம் – கார்த்திக்
6 April 2025 at 04:30
“Chaava” படம் நாக்பூரில் வன்முறை எனப்படும் மதவாதத் தீயைப் பற்றவைத்துள்ளது. “யானை வரும் பின்னே ஓசை வரும் முன்னே” எனும் பழமொழிக்கேற்ப, திரைப்படங்கள் முன்னின்று விஷப் பிரச்சாரத்தை முன்னிறுத்துகின்றன. அதன் பின்னணியில் வன்முறைகளும் கலவரங்களும் தூண்டப்படுகின்றன. கலையின் பணி மக்களை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும், ஆனால் அது தவறான கைகளில் சிக்கியுள்ளது. “எந்திரன்” படத்தில் வரும் வில்லன் ரோபோவாக கலை கொலையாக மாறிவிடுகிறது. கடந்த பத்தாண்டுகளில், திரைப்படம் என்ற ஊடகத்தைத் தனது அரசியல் நோக்கங்களுக்காக ஆர்.எஸ்.எஸ் எவ்வாறு […]