கு.அழகர்சாமி கவிதைகள் சொல்வனம் By:கு.அழகர்சாமி 8 March 2025 at 12:11 சாய்த்துத் தான் வைக்கப்பட்டிருந்தது அது. ஆனால் வேறெதுவும் சாய்த்து வைக்கப்பட்டிருப்பது போலில்லை அது. சுட்டு விடுவது போல் ஓர விழியில் என்னைப் பார்க்கிறது.