Normal view

Received before yesterday

எழுத்தாளர் இராசேந்திர சோழன் எழுதிய ‘வரம்பு‘ சிறுகதை

4 June 2025 at 06:34

எழுத்தாளர் இராசேந்திர சோழன் எழுதிய ‘வரம்பு‘ சிறுகதை-யை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை படர்கொடியும் பற்றுக்கொம்புகளும் – மணி மீனாட்சிசுந்தரம். கிராமங்களில் பெரும்பாலும் மனவளர்ச்சி குறைவான குழந்தைகளை அதற்கென்று உள்ள சிறப்புப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்கிற விழிப்புணர்வு இருப்பதில்லை. பிறர் எடுத்துக்…

The post எழுத்தாளர் இராசேந்திர சோழன் எழுதிய ‘வரம்பு‘ சிறுகதை appeared first on Book Day.

எழுத்தாளர் செம்பை முருகானந்தம் எழுதிய ‘போன்சாய் நிழல்கள்’ சிறுகதை

29 May 2025 at 05:29

கோபாலகிருஷ்ணன்களும் தடித்த நோட்ஸ்களும் – மணி மீனாட்சிசுந்தரம் (எழுத்தாளர் செம்பை முருகானந்தம் எழுதிய ‘ போன்சாய் நிழல்கள் ‘ சிறுகதையை முன்வைத்து) இலக்கியம் தனது எண்ணிலடங்கா வரிகளில் மனித வாழ்வைத் தக்க வைத்தபடிக் காத்திருக்கிறது. அதில் இழப்பின் வலிகளும், நம்பிக்கையின் உற்சாகமும்,…

The post எழுத்தாளர் செம்பை முருகானந்தம் எழுதிய ‘போன்சாய் நிழல்கள்’ சிறுகதை appeared first on Book Day.

எழுத்தாளர் அம்மணி அம்மாளின் ‘லக்ஷ்மி அம்மாள் பள்ளிக்கூடம்‘ சிறுகதை

18 May 2025 at 06:08

எழுத்தாளர் அம்மணி அம்மாளின் ‘லக்ஷ்மி அம்மாள் பள்ளிக்கூடம் ‘ சிறுகதை-யை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை பண்புகளைப் பழக்க ஓர் பள்ளி – மணி மீனாட்சிசுந்தரம். வழக்கமான கல்விமுறையைத் தவிர்த்து, மாற்றுக் கல்வி முறையைச் செயல்படுத்தும் பள்ளிகள் இக்காலத்திலும் அருகியே உள்ள நிலையில்,…

The post எழுத்தாளர் அம்மணி அம்மாளின் ‘லக்ஷ்மி அம்மாள் பள்ளிக்கூடம்‘ சிறுகதை appeared first on Book Day.

எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் எழுதிய ‘மழலை’ சிறுகதை

6 May 2025 at 04:40

எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் எழுதிய ‘ மழலை’ சிறுகதை-யை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை குழந்தைகளை நம்புங்கள் – மணி மீனாட்சிசுந்தரம் அமெரிக்காவைச் சேர்ந்த கல்வியாளர் ஜான் ஹோல்ட் எழுதிய நூல்களுள் ஒன்று ‘ How Children learn?’ என்பதாகும்.தமிழில் அந்நூல் எழுத்தாளர்…

The post எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் எழுதிய ‘மழலை’ சிறுகதை appeared first on Book Day.

எழுத்தாளர் தி.ஜானகிராமனின் ‘முள்முடி’ சிறுகதை

8 April 2025 at 11:08

எழுத்தாளர் தி.ஜானகிராமனின் ‘முள்முடி’ என்னும் சிறுகதை-யை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை கருதாப் பிழை – மணி மீனாட்சிசுந்தரம். மனித வாழ்க்கையைப் பேசிப் பேசியே மாய்ந்து போகின்றன இலக்கியங்கள். இலக்கியம் தனது பெரும் பக்கங்களின் வழியாக மனித வாழ்வைப் பேசிக் கடந்துவிடவே முயல்கிறது.…

The post எழுத்தாளர் தி.ஜானகிராமனின் ‘முள்முடி’ சிறுகதை appeared first on Book Day.

❌