அத்தியாயம் 18
வேகமாக ஓடிவந்த பைரவி மூச்சு வாங்கி கிரவுண்டு ஓரத்தில் நின்றவளுக்கு கண்களில் புதிதாக கண்ணீர் வந்துவிட்டது. அது ராணியை ஏமாற்றுகிறோமோ என்றுதான்.
ஆம் ராணியிடம் போய் கூறிவிட்டு தான் வந்துருக்கிறாள். இவளுக்காவது கவன சிதறல் வருவதாவது.. ரித்தேஷை பற்றியே கேட்டுக்கொண்டு வந்தவளுக்கு மேலும் அவனை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் அவனை இன்னும் கொஞ்ச நேரம் பார்க்க வேண்டும் என்ற உந்துதலினால் அவள் இப்படியே ராணியை கழட்டி விட்டு விட்டு ஓடி வந்து விட்டாள். நமக்கு பிடித்த...
அத்தியாயம் 16
அப்படியே கார்த்திக் பைரவியின் உறவில் விலகல்கள், விரிசல்கள் விரிவடைந்து கொண்டே சென்றன. ஆனால் பைரவிக்கு கார்த்தி மேலான ஆழ் மனசில் பதுங்கி இருந்த காதலினால் ஏதேனும் காரணம் சொல்லி கார்த்தியிடமே அவள் நாட்கள் வந்து முடியும்.
அஃது அவனுக்கு இன்பத்தை தரும் விதமாக இருக்காது ஏனென்றால் முகத்தை அஷ்ட கோணலாக சுழித்துக் கொண்டு அவனை அருவருப்பாக பார்த்துக் கொண்டு நிற்பாள். அவன் முகம் வாடும் போதெல்லாம் இவள் உள்ளுக்குள் சந்தோஷப்படுவாள். ஆனால் உண்மையில் இவள் சந்தோஷப்படவே...
அத்தியாயம் 11
பைரவி, ராணி இருவரும் பாத்தாவது பொதுத் தேர்வுக்கு படித்துக்கொண்டு இருந்தார்கள். எப்போதும் போல எட்டு மணிக்கு ராணி சந்திரா வீட்டிலிருந்து வாகனம் வர அவள் கிளம்பிவிடுவாள். இங்கயே சாப்பிட்டு செல்லட்டும் என்று அதற்கு முன்பே பைரவி இரவு உணவை செய்து சாப்பிட வைத்துவிடுவாள்.
"ஹே வாவ் ராணி இது கூட நல்ல ஐடியாவா இருக்குல்ல."
"எது டி??" வாயில் ரவா தோசையை அடக்கிக்கொண்டு பேசினாள்.
"இந்த செய்யுள் புரியாம படிக்க கஷ்டமா இருக்குன்னு எவ்வளவு நாள் புலம்பிட்டே இருந்தேன்...
அத்தியாயம் 9
கார்த்திக்கும், பைரவிக்குமான நேசம் இன்று நேற்று ஆரம்பித்தது அல்ல.. யாருமற்ற அனாதையாக ராஜேஷ் நிற்கும்பொழுது அவன் கையிலிருந்த ரோஜா குவியலான பைரவியை தான் கார்த்தியின் கண்கள் முதலில் வருடியது. இதுவரை எந்த பிள்ளையும் தூக்காத, தூக்கத் தெரியாத கார்த்திக்கு பைரவியை தூக்க கைகள் பரபரத்தது ஆனால் எப்படி கேட்க என்று தெரியவில்லை.
"டேய்ய் கொஞ்ச நேரம் பாப்பாவ என்கிட்ட தாயே நான் வச்சிருக்கேன்."
அத்தியாயம் 8
கார்த்திக் கதவை தட்ட அவசியமே இல்லாது அவன் மனையால் திறந்துபோட்டுக் கொண்டு சோபாவில் வௌவால் போல தலைகீழாக படுத்து தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்க, உள்ளே வந்து பார்த்தவனுக்கு மூச்சு முட்டியது. தலை நிறைய பூ வைத்துக்கொண்டு வழக்கமாக வீட்டில் அணியும் நயிட்டி தான் அழுங்கிய நிலையிலும் கார்த்தி கண்களுக்கு தேவதை பெண்ணவள்..
அன்றொரு நாள் பள்ளி இறுதி நாள் கொண்டாடத்திற்கு நட்புகளின் தொந்தரவால் புடவை அணிந்திருந்தாள் அதுவும் முதன் முதலில்!!
அத்தியாயம் 3 ரித்தேஷ், திருவண்ணாமலை ஆளுங்கட்சி அமைச்சர் மகன்.. அப்பா அரசியல் என்று மக்கள் பணியில் இருக்க.. மகன், 'மது மாது உண்டு என்றாலே சொர்க்கத்தில் இடம் உண்டு' என்று எந்நேரமும் இன்பத்தில் மிதக்க அரவணைக்க வேண்டிய அன்னை உயிருடன் இல்லையே!.
ஆடி கார் அவன் சொல்படி கேட்டு சாலையில் வளைந்து நெளிந்து பறந்தது..
"ரித்தேஷ்!!"
"சொல்லு பைரவி.."
"உனக்கு கோவமே இல்லையா என்மேல."
"கோவம் இல்லன்னு சொல்ல மாட்டேன் ஆனா வருத்தம் தான் அதைவிட அதிகமா இருக்கு."...
பைரவிக்கும் ராஜேஷுக்கும் ஏழு வருடங்கள் வயது வித்தியாசம் இருந்தாலும் சில நேரங்களில் நண்பர்களாக தான் இருப்பார்கள். அதைத் தாண்டி ராஜேஷை பைரவி அண்ணன் என்று அழைத்ததே இல்லை எப்பொழுதும் அவளுக்கு வாடா போடா தான்.. தப்பித்தவறி என்றாவது ஒருநாள் அண்ணா என்று அழைத்தாலும், "என்னாடி எதும் வேணுமா" என்று கலாய்த்து விட்டு செல்வான். அதேபோன்று பல நேரங்களில் ராஜேஷ் பைரவியை பாப்பா என்று தான் அழைப்பான்.. சில நேரங்களில் சேட்டைக்காரியை டி என்று செல்லம்...
அத்தியாயம் 1 அரக்கு நிற கூரைபுடவையில், தலை முதல் கால் வரை பச்சை கல் பதித்த 'குந்தன் வகை' ஆபரணம் பூட்டி சர்வ அலங்காரத்துடன், தனக்கு எதிரே எரிந்துகொண்டிருக்கும் ஓம குண்டதுக்கு இணையாக தன் மனம் ஏறிய கண்கள் மையுடன் கண்ணீரால் பள பளக்க அமர்ந்திருந்தாள் அவள்!!
தமிழ்நாட்டின் பக்தியில் முக்தி பெரும் மாவட்டமான திருவண்ணாமலை அருகே இருக்கும் மண்டபத்தில் தான் திருமண வைப்போகம் நடந்துகொண்டு இருக்கிறது.. அன்னை தந்தை இல்லாதவருக்கு அந்த அருணாச்சலனே எல்லாமுமாக...
வாசலில் ஒரு வயதான பெண் பூக்கூடையுடன் தயங்கி நிற்க அவரை இன் முகமாக உள்ளே அழைத்தாள் ராணி.
"என்ன பாட்டி நீங்க அனுமதிலாம் கேட்டுகிட்டு."
"ஏன் பாட்டி இப்புடி பாக்குறீங்க??"
" பாக்க நல்ல மகாலட்சுமி கனக்கா எங்க ராஜேஷ்க்கு தோதா தான் இருக்க.. உன்ன நாங்க சின்ன புள்ளையிலிருந்து இங்க ஓடி ஆடி ராஜேஷ் வீட்ல விளையாடுற புள்ளையா பார்த்து இருக்கோம். ஆனா பெருசா பழகுனது இல்ல.. பணக்கார வீட்டு பிள்ளை எப்படி இருப்பியோன்னு...
"அய்ய்ய் ட்ரீட்டா அப்போ நான் சொல்றேன் நான் சொல்றேன். பைரவி பர்த்டே அன்னைக்கு ஒரு ஹோட்டல் போனோம்ல சும்மா மாசா இருந்துச்சே. கிளி புரோட்டா, கறி தோசை, அந்த நல்லி எலும்பு குருமா செம்ம டேஸ்ட். எல்லாம் சாப்பிட்டு முடிச்சதும் அங்க பக்கத்துலயே இஞ்சி டீ அதுவும் அந்த டவரா செட்டுல வச்சு வாவ்வ்வ்வ் ட்ரீட் ன்னா அது தான்."
சொல்லும் அவளை தலையில் அடித்துக் கொண்டு ராஜேஷ் பார்த்தாலும் அவன் பார்வை என்னவோ சற்று...
"நான் காதலிக்கிறேன் சார்.. அந்த பொண்ணும் காதலிக்குது.. ஆனா எப்போதும் போல வசதி, ஜாதி எங்க காதலுக்கு குறுக்க நிக்குது.. அந்த பொண்ணுக்கு திடீர்னு கல்யாணம் முடிவு பண்ணிட்டாங்க.. 'நீங்க வரலைன்னா என்ன பிணமா தான் பார்ப்பீங்க'ன்னு மெசேஜ் அனுப்பி வச்சுருக்கா ஒரே பதட்டமா இருக்கு. "
அத்தியாயம் 4 கார்த்திக், பைரவி திருமணம் முடிந்து இன்றோடு நாற்பது நாட்கள் கடந்துவிட்டது. இருவருக்குள்ளும் எந்தவித முன்னேற்றங்களும் இல்லாமல் தான் சென்று கொண்டிருக்கிறது. திருமணம் முடிந்த இரண்டு நாளில், ஒரு நாள் இரவு கசங்கிய சட்டையுமாக முகத்தில் மண்டிய களைப்பில் அப்படியே வந்து படுத்து கொண்டான் ராஜேஷ்.
அதைப் பார்த்தவளுக்கோ, "டேய் வெறும் வயித்துல படுக்காத வரேன் இரு" இவளின் அதிகார குரலில் சிங்கம் மானுக்கு சலாம் போடுவதுபோல் உடனே மண்டை ஆட்டும்...