Normal view

Received before yesterday

சூரிய ஒளி இல்லாமலேயே வாழும் உயிரிகள்

"இதுவரைக்கும் சூரிய ஒளி இருந்தால் மட்டுமே உணவு தயாரிக்க முடியும் என்றுதானே நம்பிக்கொண்டிருக்கிறோம். இந்த சின்னஞ்சிறு பாக்டீரியா நமது அடிப்படையான நம்பிக்கைகளையே சுக்குநூறாக உடைத்துவிட்டதே" என்று எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள்.

சாம்பல் நிற அணில்

” அது என்ன விலங்கு ?” என அண்ணன் அப்பாவிடம் கேட்டான். ஒரு புளிய மரத்தின் கிளையில் நம்ம ஊர் அணிலைப் போன்று ஆனால் சற்று பெரிதான விலங்கு...

261. விண்ணளந்த சிறகு

சிங்கப்பூர் நூலகங்களில் படித்த புத்தகம் – 9

பந்தாடுதே இந்த வாழ்தலின் நியாயங்கள்! படிக்கப்படாமலும், படித்தது இன்னும் இங்கு எழுதப்படாமலும் என்னிடம் நிறைய புத்தகங்கள் தேங்கிக் கிடக்கின்றன. இந்நவீன காலத்தில் புத்தகங்களைப் பற்றி அக்காலப் புலவன் போல ஆற்றுப்படை சொல்லத் தேவையில்லை என நினைக்கிறேன். அதனால் இப்புத்தகத்தில் இருந்து, எதுவும் சொல்லாமல் அலமாரியில் அடுக்கி வைப்பது போல் வைத்துவிட்டுப் போகிறேன். தேடச் சிந்தையுள்ளவன் தேடக்கடவன்! வாடகைத்தாய் மாட்டுக்கறி வெண்பா ஆண்கர்ப்பம் ஜீன் தாண்டவராயன் டவுசர்சர்ச் பிரம்மகத்தி புத்தன் இஸ்லாம் அக்பர் எல்லாம் எழுதியவனால் முழுதும் எழுத்தைத் துறக்க முடியாது. அவ்வப்போது சில புத்தகங்கள் எழுதுவேன். அறுவடையோ மிகுதி. வேலையாட்களோ குறைவு. செல்லான் கிழவன் இருப்பின் ….
—————————————————————————————————————————————————————————————————————————
புத்தகம்: விண்ணளந்த சிறகு (இயற்கை சார்ந்த கட்டுரைகள்)
ஆசிரியர்: சு.தியடோர் பாஸ்கரன்
வெளியீடு: தமிழ் திசை
பக்கங்கள்: 117
விலை: ரூபாய் 150
—————————————————————————————————————————————————————————————————————————

– ஞானசேகர்
(http://jssekar.blogspot.com/)

❌