//எமதுமக்களின் பாதுகாப்பு சுகாதாரம் மற்றும் அறம் என்று எவற்றையும் குறித்து சிந்திக்காத வியாபார நோக்கோடு போலி சங்கத்தால் நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்ட பால் கடை பால் பொருள்கள் பிரஷ்ஷாக விற்பனை செய்யாமல்
பழைய ஸ்டாக் மற்றும் காலாவதியான பொருள்களை பாவப்பட்ட குடியிருப்பு வாசிகளான நுகர்வோர இடம் இருந்து பல புகார்கள் எமக்கு வந்த வண்ணம்உள்ளன இதுஎந்த விதத்திலும் நியாயம் இல்லை.
குடியிருப்புவாசிகள் சங்கத்தை புறக்கணித்தவாறு அவர்கள் ஆரம்பித்திருக்கும் வியாபாரத்தையும் புறக்கணிக்க கேட்டுக்கொள்கிறோம்.
நமக்கு ஆதாரத்தோடு நம் மக்கள்
நமக்கு ரிப்போர்ட் செய்ததை நாம் உங்கள் பார்வைக்கு பொதுமக்கள் நலன் கருதி வெளியிடுகிறோம்.
இரண்டு மாதத்திற்கு முன்பு வாங்கிய பழைய ஸ்டாக் இதோ👆//
***
இது HIG 06/03, TNHB 1500 MSB Flats, Phase II, TNHB Main Road, Sholinganallur, Chennai-600 119 என்ற முகவரியில் வசிக்கும் திரு. ஜென்ட்லி ராஜ் (+ 91 98840 41435 +91 9840 41435),
06.Aug.2024 அன்று இட்ட பதிவு.
தயாரான தேதி 22 JUN 24 என்று அதிகாரபூர்வமாக ஆவின் அறிவிக்கிறது.
சென்னை உயர்நீதிமன்ற வக்கீலான D.Jentley Rathnaraj என்கிற ஜெண்ட்லி ராஜ் சொல்கிறார்
//பழைய ஸ்டாக் மற்றும் காலாவதியான பொருள்// என்று.
பால்வளத் துறை அமைச்சர் மான்புமிகு திரு. மனோ தங்கராஜ் அவர்களே உங்கள் கீழ் இயங்கும் ஆவின் நிறுவனம்
BEST BEFORE SIX (6) MONTHS FROM MANUFACTURE
என்று தெள்ளத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கையில் இவற்றை
//பழைய ஸ்டாக் மற்றும் காலாவதியான பொருள்// என்பது உள்நோக்கம் கொண்ட அவதூறு இல்லையா.
04.08.2024 ஞாயிறு அன்றுதான் கடையே திறந்தது. 03.08.2-24 அன்றுதான் ஆவின், தன் பொருட்களைக் கடைக்கு விநியோகமே செய்தது. அதற்கான இன்வாய்ஸ் ஆதாரம்:
6 மாதங்கள் வரை கெடாதிருக்கும் பொருளை ஒரு மாதம் ஒன்றரை மாதம் கழித்து தயாரிப்பு நிறுவனங்கள் விநியோகிப்பது சகஜம். எந்தக் கடைக்குப் போனாலும் இப்படித்தான். ஆவின் மட்டும் இல்லை அமுலும் பிரிட்டனியா பொருட்களும் இப்படித்தான் கடைக்கு வருகின்றன. இதெல்லாம் காசு கொடுத்து வாங்கும் மக்களுக்கு நன்றாகவே தெரியும்.
மெய்ண்ட்டனன்ஸ் கட்டாமல் ஓசியில் தண்ணீர் குடித்துக்கொண்டு ஓசி லிஃப்ட் ஓசி துப்புரவு என்று மூன்று மாதங்களாகப் பிழைப்பை ஓசியில் ஓட்டிக்கொண்டு அடுத்தவன் கட்டும் மெய்ண்ட்டனன்ஸில் ஒட்டுண்ணியாக வாழ்பவர்களுக்கு இதெல்லாம் எப்படித் தெரியும்.
ஆகவே மான்புமிகு அமைச்சர் திரு மனோ தங்கராஜ் அவர்கள் ஆவின் பொருட்கள் மீது, நல்ல பொருட்களை காலாவதியான பொருட்கள் என்று அவதூறு கற்பித்து, விற்பனையைக் கெடுத்து, அரசுக்கு இழப்பை ஏற்படுத்தும் வக்கீல் திரு Jentley Rathnaraj அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
முறையாக அனுமதி வாங்கிய, TNHB 1500 சோழிங்கநல்லூர் வளாக ஆவின் பால் கடை திறக்கப்பட்ட அன்று, வக்கீல் ஜெண்ட்லி ரத்னராஜ் அவர்களும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில செயலாளர் என்று சொல்லிக்கொள்கிற திரு பாண்டியன் அவர்களும் (இவர் இங்கு வீடு வாங்கியே இரண்டு மாதம்தான் ஆகிறது) கடையை மூடச்சொல்லி மிரட்டி கத்திக் கலவரம் செய்த வீடியோக்களை மான்புமிகு அமைச்சர் அவர்களின் பார்வைக்கு அனுப்பி வைக்கத் தயாராக இருக்கிறோம்.
பெறுநர்: மாண்புமிகு அமைச்சர் திரு. மனோ தங்கராஜ்
பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர்
Dr. K. Gopal IAS., Additional Chief Secretary to Government
Thiru R. Yesudoss Kennedy, Additional Secretary to Government
நகல்கள்: 1. மாண்புமிகு முதலமைச்சர், தமிழ்நாடு (CM Cell)
2. மாண்புமிகு அமைச்சர் முத்துசாமி
தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை
3. அரவிந்த் ரமேஷ் MLA
சோழிங்கநல்லூர்
4. தொல். திருமாவளவன், MP
5. ரவிக்குமார் MP
6. Dr S. Vineeth, IAS., Managing Director, Aavin
7. Police Commissioner, Chennai
8. Bar Council of Tamil Nadu & Puducherry
High Court Campus, Chennai, Tamil Nadu, India - 600104.
//தமிழ்நாடு வீட்டு வசதி வாரியகுடியிருப்பு வாசிகளுக்கும் ஒதுக்கீடு தாரர்களுக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கும் கனிவான வணக்கங்கள்.
பதிவு செய்தகிரையஆவணங்கள் பெறாதவர்கள் Deeds of Apartment ஒன்று கூடியூனிட்டிசங்கம் அமைத்தது தமிழ்நாடுஅடுக்குமாடிகுடியிருப்பு சட்டத்தின் கீழ் முற்றிலும் தவறானது.அந்தசங்கம் பதிவு செய்தது செல்லாதது என்று விசாரணைக்குஅந்தசங்கம் உட்படுத்தப்பட்டுள்ளது.இந்தசூழ்நிலையில்யூனிட்டிசங்கம் தார்மீகமாக எந்தவிதமான செயல்களையும் செய்யாமல் அந்தவிசாரணைக்குதன்னை உட்படுத்தி சட்டநிலையைசந்திக்க வேண்டும்.
ஆனால்யூனிட்டிசங்கம் தொடர்ந்து நமதுவளாகசொத்துக்களில் பல வில்லங்கம் ஏற்படுத்தி வருகிறது. சட்ட விரோதமாகயூட்டிலிட்டிபிளாக்கைவாடகைக்கு விடுவது பராமரிப்பு தொகையை வசூல் செய்வது போன்ற சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. எனவே நாம்இந்தசட்ட விரோத நடவடிக்கைகள் குறித்து எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றால் நமதுவளாகசொத்துக்கள் common amenities, Utility Block STP, Lift , Fire, Solar, பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் போன்ற பல வகைகளில் வில்லங்கம் ஏற்பட்டு நமக்கு ஈடு செய்ய முடியாத பண இழப்பும் மன உளைச்சலும் ஏற்படும். ஆகவேயூனிட்டிசங்கம் தனதுசட்டவிரோதசெயல்பாடுகளின் நிறுத்த வேண்டியும்அந்தசங்கம் மீதானபுகார்களைசட்டப்படி சந்திக்க வேண்டியும் அதுவரை தனது எல்லா நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்க வேண்டியும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இது குறித்து வரும் ஞாயிறு மாலை 4 மணிக்குயூட்டிலிட்டிபிளாக்முன்பு நடைபெறும் விளக்கக்கூட்டத்திற்குகூடி வரவேண்டும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மாவட்ட சங்க பதிவாளர்புகாரின் நிமித்தம் விளக்கம்கோரிகேட்டநோட்டீஸ்தங்கள் பார்வைக்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.//
- ஜெண்ட்லிராஜ்
***
//பதிவு செய்தகிரையஆவணங்கள் பெறாதவர்கள் Deeds of Apartment ஒன்று கூடியூனிட்டிசங்கம் அமைத்தது தமிழ்நாடுஅடுக்குமாடிகுடியிருப்பு சட்டத்தின் கீழ் முற்றிலும் தவறானது.//
ஜெண்ட்லிராஜ், வைத்திருந்தடுபாகூர்சங்கத்தில்ஓனர்என்று யார் இருந்தார்கள்.மெம்பராகஇருந்த ஏழில் 3அலாட்டி4ஹேர்கள்தானே.
ஓனர்களேஇல்லாத அந்தச் சங்கத்தை எந்தச் சட்டத்தின் கீழ் இவர் பதிவு செய்தார்; யூனிடிஅசோசியேஷனைப்பற்றிக் கேட்க.
முதலில்ஜெண்ட்லிராஜ் என்கிற இந்த நபர் யார் இவர் இருக்கும் வீட்டுக்கு இவர் எப்படிஅலாட்டிஆனார் என்று பார்க்கலாமா.
இவர் இருக்கும்HIG 06/03 வீடு, ஆரம்பத்தில் இவருடைய அப்பா பெயரில்தான் இருந்தது. அதில் இவர் சும்மா ‘இருந்துகொண்டு’ இருந்தார்.ஓனராகவோஅலாட்டியாகவோஇல்லாதவர்அசோசியேஷன்தேர்தலிலேயே நிற்கமுடியாது என்று சட்டம் இருப்பது தெரியவந்ததும் அதற்காகவே, தன் பெயரை அப்பாவின் பெயரோடு இணைத்துக்கொண்டுஜாய்ண்ட்அலாட்டிஆகிவிட்டார்.
TNHB 1500 வளாகத்திற்கு ‘சேவை செய்ய’ – காந்திக்குப் பின் - இவ்வளவு ஆர்வமும் ஆசையும் உள்ள வேறொரு ஆளைப் பார்க்கமுடியுமா. இன்னும்கூட இவர்கிரையஆவணம்சேல்டீடுபெறாதஅலாட்டிதான்.ஓனரில்லை. ஆனால் அதைகோர்ட்டில்மட்டுமே சொல்வார். உங்களிடமும் என்னிடமும் தன்னைஓனர்என்று சொல்லிக்கொள்வார் இந்தகோயபல்ஸ்.
தானே, ‘அலாட்டி’யாக இருந்துகொண்டு ஒருடுபாகூர்அசோசியேஷனை, அலாட்டிகூடஇல்லாத 4 பேர் கையெழுத்தை வாங்கிக்கொண்டு மோசடியாகரெஜிஸ்டர்செய்து நடத்தி பதிவாளர் அலுவலகத்தால் ரத்து செய்யப்பட்ட அவமானம் போதாது என்று, அந்த ரத்து செல்லாது என்று அறிவிக்கச்சொல்லிகோர்ட்டுக்குப்போய்வேறு ‘கேஸ்டிஸ்மிஸ்டு’ என்று முகத்தில் சாணியைஅப்பிக்கொண்டு வந்ததில்செமகாண்டாகி,
முறையானஅலாட்டிகள்முறையாகபதிவுசெய்து முறையாக நடத்தும்யூனிடிஅசோசியேஷன் ‘சட்டத்தின் கீழ் முற்றிலும் தவறானது’ என்றுபினாத்திக்கொண்டுதிரிகிறார்.
தான் ஒரு நடமாடும் பொய்; தன்னால் எந்தகேஸையும்ஜெயிக்கமுடியாது என்பது நன்றாகத் தெரிந்தும் பொதுஜனந்யூஸன்ஸாகவக்கீல்ஜிகினாவுடன்ஏன் இப்படிக் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறார் ஜெண்ட்லி ராஜ் என்கிறீர்களா. செய்ய உருப்படியாக வேலை என்று இருந்தால் செய்யலாம். வேலையில்லாதவர் பாவம் வேறு என்னதான் செய்வார்.
ஜெண்ட்லிராஜ் என்கிற இந்த நபர்சீரியஸாகவக்கீல்தானா இல்லை சிரிப்பு வக்கீலா என்கிற சந்தேகம்வருகிறதல்லாவா. சந்தேகமே வேண்டாம். இவர் சிரிப்பு வக்கீலேதான். இந்த வளாகத்தில் போட்டிருக்கிறகேஸ்களைவிட்டால் இவரிடம் வேறு என்னகேஸ்கட்டுகள் இருக்கின்றன என்று சொல்வாரா. பேச்செல்லாம்ஜெத்மலானிலெவல்தான். நடைமுறைச் செல்வாக்கெல்லாம் மீன் கடை கீரைக்கடைரேஞ்சில்தான்.
யூனிடிஅசோசியேஷன் ‘சட்டத்தின் கீழ் முற்றிலும் தவறானது’ என்று கூறஜெண்ட்லிராஜ் என்கிற இந்த நபருக்கு அடிப்படையில் என்னவக்குஇருக்கிறது.
//அந்தசங்கம் பதிவு செய்தது செல்லாதது என்று விசாரணைக்குஅந்தசங்கம் உட்படுத்தப்பட்டுள்ளது.//
ஜெண்ட்லிராஜின்அசோசியேஷனின்பதிவை ரத்து செய்த பதிவாளரிடம் இவர் கொடுத்திருப்பது, வழக்கம்போல கண்டதையும் போட்டுக் குட்டையைக் குழப்புகிற ஒருடுபாகூர்புகார்தான்.
அதற்கு விளக்கம்தான் கேட்டிருக்கிறார்கள். இது, புகார் என்று எவர் கொடுத்தாலும் நடக்கிற சாதாரண நடைமுறை மட்டுமே.
அதற்குள், யூனிடிஅசோசியேஷன்விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளது. பதிவு செய்தது செல்லாதுநொள்ளாதுஎன்று இவரே இஷ்டத்துக்குரீல்விட்டுதீர்ப்பும் எழுதிக்கொள்கிறார். இதெல்லாம் எழுதப் படிக்கத் தெரியாத, ‘வாயில்லா ஜீவனான தெருநாய்க்குஊட்டான்ண்டையேசோறுபோட்டாநல்லது நடக்கும்’ என்றுகேட்டாண்டகூடப் போகாதபாமரகும்பலிடம் வெண்டுமானால் எடுபடலாம். சட்டத்தின் முன் செல்லாது.
TNHBயில்பேதுரு முதலாகஅத்தனைப் பேரையும்வளைத்துப் போட்டுக்கொண்டும், ‘எனக்கில்லேஎனக்கில்லே சொக்கா ஆயிரம் பொற்காசுகள்எனக்கில்லே’என்று திருவிளையாடல் தருமியைப் போலத் தன்னைப் புலம்ப விட்டுவிட்டயூனிடிஅசோசியேஷன்இயங்கக்கூடாது நாசமாகப் போகவேண்டும் என்பது ஒன்றே இவரது இலக்கு.அர்ஜுணன்குறிஅலகுலஎன்பதைப்போலதன் நோக்கத்தை அடைய எந்தப் பொய்யையும் புரட்டையும் அவிழ்த்துவிடுவார்ஜெண்ட்லிராஜ். அவற்றில் ஒன்றுதான் இந்த ‘விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.’ துரதிருஷ்டவசமாக அதிருஷ்டம் இவருக்குரொம்பதூரத்தில் நின்றுவவ்வவ்வேகாட்டிக்கொண்டு இருக்கிறது எப்போதும்.
இவர் ஒரு புகார் கொடுத்துவிட்டால் எல்லோரும் போய் புழலில் படுத்துக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிற இந்தகாமெடிப்பீஸையெல்லாம்பார்த்து, நம் மேல்கேஸைப்போட்டுவிடுமோ எனப்பிதிறிக்கொண்டு, இது நடத்தும்வாட்சப்குரூப்பில்இருந்துகூட வெளியில்வரபயப்படுகிறவர்களும்ஜெண்ட்லிராஜ் என்கிற பெயரைச் சொன்னால் எங்கேமானநட்டவழக்கு பாய்ந்துவிடுமோ என்று நக்கல் செய்வதாக நடித்துக்கொண்டுஜெண்டில்மேன்என்றுவாட்ஸப்பில்குறிப்பிடும் தைரியசாலிகளும் இருப்பதுதான் வளாகத்தின் பெரிய நகைச்சுவை. மனிதனாகப் பிறந்தவனுக்கு முதுகெலும்பு என்றுஒருஉறுப்புஇருக்கவேண்டாமா. அதுவே இல்லாமல் என்ன படித்துஎந்தபதவியில் இருந்துஎவ்வளவுசம்பாதித்துதான்என்ன.
என்று யார் சொல்வது.ஹைகோர்ட்டால் ‘கேஸ்டிஸ்மிஸ்டு’ என்றுசர்ட்டிபிகேட்வாங்கிக்கொண்டு வந்த ஆள் சொல்கிறார்.
//ஆனால்யூனிட்டிசங்கம் தொடர்ந்து நமதுவளாகசொத்துக்களில் பல வில்லங்கம் ஏற்படுத்தி வருகிறது.//
என்னது ‘நமது சொத்தா’.
இவர் ஆட்டையைப் போடமுடியாமல்யூனிடிஅசோசியேஷன்தடுத்து நிர்வகித்துக்கொண்டு இருக்கிற பொதுச் சொத்துக்களை என்று சொல்வதுதானே சரியாக இருக்கும். நான் என்பதை நாம் என்று எவ்வளவு கெத்தாகச் சொல்லிக்கொள்கிறார் பாருங்கள்.
//சட்ட விரோதமாகயூட்டிலிட்டிபிளாக்கைவாடகைக்கு விடுவது பராமரிப்பு தொகையை வசூல் செய்வது போன்ற சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.//
தமிழ்நாடு அரசு முத்திரையோடு அதிகாரியின் பச்சை மை கையெழுத்தோடு 01.05.2024 முதல் ‘யூனிடிஅசோசியேஷனுக்குமட்டுமே’ மெய்ண்ட்டனன்ஸைக்கட்டச் சொல்கிற இதைப்போய், சட்டவிரோத ஆவணம் என்கிறார் பாருங்கள் இந்த சிரிப்பு வக்கீல்ஜெண்ட்லிராஜ்.
இதே போல்யுடிலிடிப்ளாக்கும்யூனிடிஅசோசியேஷன்வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் ஆவணம்அசோசியேஷனிடம்உள்ளது, வேண்டுமானால் போய் பார்த்துக்கொள்ளலாம்.
வாட்சப்பில்கேள்வி வடைகளாகசுட்டுத்தளிக்கொண்டுஇருப்பவர்களுக்கே நேரில் வாருங்கள் காட்டுகிறோம் என்று வெளிப்படையாகச் சொல்கிற நலச்சங்க நிர்வாகம், ஹைகோர்ட்வக்கீலுக்கா காட்டமாட்டோம் என்று சொல்லிவிடப்போகிறது. எதையும் பார்ப்பதெல்லாம் இவர்களுக்கு நோக்கமில்லை. வெற்றிகரமாக இயங்குகிறஅசோசியேஷனைஎப்படியெல்லாம் இயங்கவிடாமல் கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டு முட்டுக்கட்டை போட்டு முடக்கலாம் என்பதே இவர்களின் ஒரே சிந்தனை. தனக்குக் கிடைக்காதது எவனுக்கும் கிடைக்கக்கூடாது என்கிற நல்லெண்ணம்.
//நமதுவளாகசொத்துக்கள் common amenities, Utility Block STP, Lift , Fire, Solar, பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் போன்ற பல வகைகளில் வில்லங்கம் ஏற்பட்டு நமக்கு ஈடு செய்ய முடியாத பண இழப்பும் மன உளைச்சலும் ஏற்படும்.//
அண்ணாத்தை ஜோசியம் சொல்கிறாரா இல்லை ஆட்டையைப்போட இவையெல்லாம் தனக்குக் கிடைக்காமல் போய்விட்டனவே என்று மன உளைச்சல்கிளைச்சல்என அழுது புலம்பி சட்டையைக் கிழித்துக்கொள்கிறாரா.
//ஆகவேயூனிட்டிசங்கம் தனதுசட்டவிரோதசெயல்பாடுகளின் நிறுத்த வேண்டியும்//
சட்டவிரோதசெயல்பாடு என்று எதாவது ஒன்றைச் சட்டப்படி நிரூபித்துவிட்டுப் பேசுவதுதானே சரியாக இருக்கும்.
//அந்தசங்கம் மீதானபுகார்களைசட்டப்படி சந்திக்க வேண்டியும்//
ஒரு 420 எத்தனை முறை சட்டம் சட்டம் என்கிறது பாருங்கள். யூனிடி சங்கம் சட்டப்படி சந்தித்ததால்தானேஜெண்ட்லிராஜ் கிண்டிப் போட்ட உப்புமாகேஸ்சந்தி சிரிக்கும்படி உயர்நீதிமன்றத்தில்டிஸ்மிஸ்ஆனது. இன்னும் எவ்வளவு அவமானங்களைப் படவேண்டும் என்று இவர் ஆசைப்படுகிறாரோ தெரியவில்லை.
//அதுவரை தனது எல்லா நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்க வேண்டியும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.//
டம்மிப்பீஸானஅய்யா பெரிய அரசுஆபீஸர்மாதிரி ‘கேட்டுக்கொள்ளப்படுகிறது’னுஆர்டர்போடறாருபாத்தீங்கில்ல.
//இது குறித்து வரும் ஞாயிறு மாலை 4 மணிக்குயூட்டிலிட்டிபிளாக்முன்பு நடைபெறும் விளக்கக்கூட்டத்திற்குகூடி வரவேண்டும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.//
எல்லாம் நல்லபடியா கூடிவரும்.நாலஞ்சுபேரோட. அதான் பாத்தோமே நீங்க நடத்தின கிறிஸ்மஸ்கூட்டத்துலையேமூணுகுடும்பம் மட்டுமே இருந்ததை.
எனக்கு எதிரா நீங்ககம்ப்ளெய்ண்ட்எழுதிக்குடுத்தகுடும்பமே கூப்பிட நீங்கவந்துட்டாஎன்னபண்றதுனுவீடைப்பூட்டிக்கிட்டுஎஸ்கேப்ஆகிடுச்சே.நாய்க்குசோறுபோட்டலும்நன்றிகெட்ட உலகம்ஜெண்ட்லிஇது.
//மாவட்ட சங்க பதிவாளர் புகாரின் நிமித்தம் விளக்கம்கோரிகேட்டநோட்டீஸ்தங்கள் பார்வைக்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.//
ஒருவர் புகார் கொடுத்தால் அது குறித்து மறு தரப்பைக் கேட்பது என்பது வழக்கமான நடைமுறை. இதைப்போய் ஏதோ ‘வெற்றிமாரனின்விசாரணை’ போல என்னபில்டப்கொடுக்கிறார் பாருங்கள்ஸீக்ரெட்வக்கீல்ஜெண்ட்லிராஜ். இவர் போடும்கேஸ்களைவிட்டால் இவரிடம் எவ்வளவுகேஸ்கட்டுகள்இருக்கின்றன என்பது இவருக்கு மட்டுமே தெரிந்த பரம ரகசியம் என்பதால் இவர்அட்வகேட்ஸீக்ரெட்ராஜ் என்றும் அழைக்கப்படலாம்.
தன்அசோசியேஷனைரத்து செய்தரெக்கார்டுகள்இருக்கிற அதே பதிவாளரிடம் போய், அவர் பதிவு செய்த இன்னொருஅசோசியேஷனைசெல்லாது என்று அறிவிக்கச் சொல்லி மனு கொடுத்தால், கொடுப்பவனைப் பார்த்து வழித்துக்கொண்டு சிரிப்பார்களே என்று கூடவா வக்கீலுக்குப் படித்தவருக்குத்தோணாது. ‘ஆசை வெட்கம் அறியாது’ என்றுசும்மாவாசொல்லிவைத்தார்கள்.
இவர் அளித்திருக்கும் புகாரில் இருக்கிற அடிப்படைக் கோளாறே, ஹைகோர்ட்சொன்னதன் பொருளைப் புரிந்துகொள்ளாமல் வார்த்தைகளைப் பிடித்துத் தொங்கிக்கொண்டு, பதிவாளருக்குபூச்சாண்டி காட்ட, ஒப்புக்காக 03.07.2024லில்ஹைகோர்ட்டைரக்ட்செய்தபடி என்று உருட்டிப் புரட்டுகிறது என்பதுதன்.டிஸ்மிஸ்ஆனகேஸ்லஅப்படிஎன்ன டைரக்ஷன் கொடுத்திருக்கும் ஹைகோர்ட்டு என்று தீர்ப்பைப் படித்துப் பார்க்கமாட்டாரா பதிவாளர்.
தன்அசோசியேஷனின்பதிவை ரத்து செய்தது செல்லாது என்றுஜெண்ட்லிராஜ் போட்டகேஸைடிஸ்மிஸ்செய்த கனம்கோர்ட்டார்03.07.2024 அன்று வழங்கிய தீர்ப்பின் 9ஆம் பத்தியில் சொன்னது என்ன.
9. Various submissions have been made to assail the registration of the third respondent association itself. However these submissions would not require to be adverted to, for the reason that such registration, is not under challenge. Suffice it to state if at all any resident in apartments in question has a grievance as against R3 association, it is open to them to bring it to the notice of the first respondent, to be decided, in accordance with law.
//if at all any resident in apartments in question has a grievance as against R3 association, it is open to them to bring it to the notice of the first respondent, to be decided, in accordance with law.//
//அங்கே வசிப்போர் எவருக்கேனும்R3 அசோசியேஷன்(யூனிடிஅசோசியேஷன்) பற்றிஎதேனும்குறையிருந்தால்,அதை முதல் மனுதாரர் (ஜெண்ட்லிராஜ்) இடம் கொண்டு வந்தால் அது சட்டப்படி முடிவெடுக்கப்படவேண்டும்// என்பதுதானே கனம்கோர்ட்டார்சொன்னது.
அதற்கு என்ன அர்த்தம்.
கேஸ்என்னவோ அதைப் பத்திப் பேசு.கேஸ்உன்அசோசியேஷனைரத்து பண்ணினது செல்லுமாசெல்லாதாங்கறதைப்பத்திதானே, அதைவிட்டுட்டுஏன் அந்தஅசோசியேஷனைப்பத்திப்பேசறே. அதுவாகேசு. இதுதானேகோர்ட்சொன்னதன் பொருள்.ஏண்டாகண்டதையும் பேசி என் கழுத்தைஅறுக்கறேஎன்றாகோர்ட்டார்வெளிப்படையாகச் சொல்லமுடியும்.
அதையும் சொன்னது எப்போது 03.07.2024 அன்று.
யூனிடிஅசோசியேஷன்மீது குறை இருப்பதாகக் கூறிஜெண்ட்லிராஜ் கொடுக்கும் பட்டியலில் இருக்கிற தேதிகளெல்லாம் என்னென்ன
07.05.2023, 03.08.2023, 09.08.2023, 28.08.2023
இவற்றின் சரி தப்பெல்லாம் ஒருபுறம் இருக்க இவை எல்லாமேஹைகோர்ட்தீர்ப்பளித்த 03.07.2024க்கு கிட்டத்தட்ட ஒரு வருடம் பழையவை அல்லவா.
கோர்ட்சொன்னதேதிக்குப் பிறகு வந்த புகார்எதாச்சும்இருந்தாஅதைப் பத்தி மட்டும் பேசுமேன்என்றுஹைகோர்ட்போலவேரெஜிஸ்ட்ராரும்தலையில் குட்டு வைத்தால் என்னாவது. (தேய்த்துக்கொண்டு போவது. இதெல்லாம் நமக்குப்புதுசா)
தோரணம் தோரணமாகக் கொடி கட்டி, ஹவ்ஸ்கீப்பிங்பெண்களைத் துடைக்கப் பெருக்கவிடாமல் துணி காயப்போட்டதைக் கேட்கப்போனஅசோசியேஷன்காரர்களுக்குஎதிராகபோலீஸில்ஒரு பெண்மணி கொடுத்த புகார். அதில் மானே தேனே என்று இத்தைக்காணம்அத்தைக்காணம்என உப்புபெப்பர்தூவி,அசோசியேஷனில்இருந்து வந்தார்கள்,மிரட்டினார்கள் என்கிற அடுக்கடுக்கான பொய்கள்.
டுபாகூர்அசோசியேஷனைலெட்டர்ஹெட்டில்நடத்தித்தெருவோரதள்ளுவண்டி ஓட்டல்களிலும் காய்கறிக் கடைகளிலும் காரியம் சாதித்துக்கொண்டிருந்த போதுகூடஜெண்ட்லிராஜுடன் 3 பேர் இருந்தார்கள்.யூனிடிஅசோசியேஷன்நாளுக்கு நாள் வலுப்பெற்றுக்கொண்டேபோகப்போகசிரிப்பு வக்கீல்தன்னந்தனிஆளாகி,யூனிடிஅசோசியேஷனுக்குஎதிராக யார் எங்கே தும்முவார்கள் இருமுவார்கள் என்று தேடித்திரியத் தொடங்கிவிட்டார்.
சாயம் வெளுத்துவிட்டது. சட்டையைக் கிழித்துக்கொள்ளும் நிலை கூடிய சீக்கிரம் வந்துவிடும்.
ஜெண்ட்லி ராஜ் என்றாலே பொய் பித்தலாட்டம் மிரட்டல் ஃபோர்ஜரி 420 என்பதற்கான சிறந்த ஆதாரமாக ஜெண்ட்லி ராஜே ஒரு ஆடியோவை வெளியிட்டு சைபர் கிரைமில் மாட்டிக்கொண்டிருக்கிறார்.
1.ஆடியோ ஆரம்பிப்பதே மொட்டையாய், ‘ஆறேழு மாதங்களாய் மெய்ல் அனுப்பிக்கொண்டு’ இருப்பதாய்த்தான் இருக்கிறது. யார் பேசுகிறார்கள் என்பதோ பேசுவது யாரிடம் என்பதோ இல்லாததால், யாரோ யாரிடமோ பேசியதில் லெஜண்ட் ஜெண்ட்லி அவர்கள் தமது வெட்டு ஒட்டு வேலைகளை செய்து இருக்கிறாரோ என்கிற சந்தேகத்தைக் கேட்பவருக்கு உண்டாக்குகிறது.
நீங்களோ நானோ போனில் எப்படி பேசுவோம். இன்னார் பேசுவதாகவும் இன்னாரிடம் பேசுவதாகவும் சொல்வோமா இல்லையா. இவர் என்னிடமே ராஜ் பேசுகிறேன் என்று அடையாளத்தை மறைத்துக்கொண்ட கோழைதானே. ஆரம்பம் இல்லை என்பதே இந்த ஆடியோவின் நம்பத்தன்மையைக் கேள்விக்குறியாக்கிவிடுகிறதே. அதை சைபர் கிரைம் பார்த்துக்கொள்ளட்டும். நமக்கெதற்கு என்று விட்டுவிடலாம் என்றால் அடுத்தடுத்து சந்தேகங்களை எழுப்பும் வண்ணமே இருக்கிறது இந்த ஆடியோ முழுவதும்.
2.போனில் பேசுகிற பெண்மணி யார் பெயரையுமே குறிப்பிடாமல் இருக்கும்போது,எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதைப்போல ‘யாரு ஜெய்குமார் சொல்றாரா வீட்டுக்கு வந்துடுவேன்ட்டு’ என்று ஜெண்ட்லி ராஜே எடுத்துக் கொடுக்கிறார். சரி அதற்காவது அந்தப் பெண்மணி ஆமாம் என்று சொல்கிறாரா என்று பார்த்தால், அதையே கண்டுகொள்ளாமல் அவர் தம்பாட்டுக்கும் பேசிக்கொண்டே போகிறார். எந்த உரையாடலிலும் இது சாத்தியமா. இங்கேயே நமக்கு சந்தேகம் வரவில்லையா. இது உண்மையில் நடந்ததா செட்டப்பா ஒட்டப்பா ஒட்டவைத்த செட்டப்பா என்று.
3.அந்தப் பெண்மணி நேரடியாக இவரிடம்தான் பேசியிருக்கிறார் என்றால் அந்தப் பகுதி இவர் மொபைலில்தானே இருக்கும். அதை ஏன் வெட்டியிருக்கிறார் ஜெண்ட்லி ராஜ். அதை வெளியிட என்ன பயம். இல்லை இந்த ஆடியோவே வேறு யாரிடமோ நடந்த உரையாடலா? அதில் புகுந்து இவர் எதாவது செப்பிடுவித்தை செய்திருக்கிறாரா.
4.பேசுகிற பெண்மணியிடம் பேசுகிற குரல் ஓரளவு ஜெண்ட்லி ராஜுடையதைப்போல்தான் இருக்கிறது என்பது மட்டுமே நமக்குத் தெரிவது.
5.TNHBயில் கேட்டதற்கு ‘மெய்ன்ட்டனன்ஸை நாம ஹவுஸிங் போர்டுக்கு ஃபைனல் செட்டில்மெண்ட் சமயத்தில் கட்டணும்னு சொன்னாங்க’ என்கிறார் அந்தப் பெண்மணி.
6.மெய்ண்ட்டனன்ஸ், யுடிலிடி அசோசியேஷனின் கைக்கு வந்தே இன்னும் மூன்று மாதங்கள் கூட முடியவில்லையே அப்புறம் எப்படி, அந்தப் பெண்மணியின் பேச்சு ஆடியோவின் ஆரம்பத்தில் வருகிற - மெய்ண்ட்டனஸ் கேட்டு ஆறேழு மாதங்களாய் மெய்ல் அனுப்பிக்கொண்டிருக்க முடியும் - மெய்ல் அனுப்பிக்கொண்டிருந்தது, ஓசியில் ஒட்டுண்ணியாக வாழ எதுவும் செய்யத் தயங்காத நம் வளாகத்துத் தங்கமாகத்தான் இருக்கவேண்டும் என்பது உறுதியாகிவிடவில்லையா. வசமாக மாட்டிக்கொண்டுவிட்டோமே என்று பெண்மணி சொல்லவே சொல்லாத பெயரான ஜெயகுமாரை இவராகவே கிளப்பிவிட்டுக்கொண்டு இருக்கிறார்.
7.அந்த மெய்லகளை அனுப்பியது யார்? அவை எங்கே. அந்தப் பெண்மணி எல்லாவற்றையும் டெலீட் பண்ணிவிட்டேன் என்பது ஜெண்ட்லி ராஜுக்கு நெம்ப வசதியாகப் போய்விட்டதோ. மெய்லின் பின் / ட்ரேஷிலிருந்து எடுப்பது என்ன கம்ப சூத்திரமா. குப்பைத் தொட்டியிலிருந்தே டெலீட் ஆனதைக் கூட, ஃபார்மேட் பண்ணிய ஹார்ட் டிஸ்கிலிருந்துகூட DRIல் நாங்கள் கமர்ஷியல் ஃப்ராடு கேஸ்களில் எடுத்திருக்கிறோமே. சைபர் கிரைமால் முடியாதா என்ன. அரசு அலுவலகத்தில் வேலைபார்த்து ஓய்வுபெற்ற இந்தப் பெண்மணி யார், இவரது மெய்ல் ஐடி என்ன என்று கேட்டு சைபர் கிரைம் டெலீட் ஆன மெய்ல்களை எடுத்துவிட முடியாதா. இப்போது அவரது ஹார்ட் டிஸ்க்கில் கைவத்து விளையாடப் பார்த்தால் சாட்சியங்களை அழித்தல் என்கிற குற்றமும் சேர்ந்துகொள்ளும் ஜாக்கிரதை. வளாக வாட்ஸப் வடை வாயர்களைப் போல சொத்தை மொக்கை என்று எல்லோரையும் எண்ணிவிடவேண்டாம். எச்சரிக்கை.
8.இந்த 5 நிமிட ஆடியோவில் ஏன் ஒருமுறைகூட பேசுகிற பெண்மணியின் வாயிலிருந்து ஜெயகுமார் என்கிற பெயரே வரவில்லை. இந்தப் பெண்மணி மெய்லிலும் வாட்ஸப்பிலும் மிரட்டுகிறவரைப் பற்றி ஜெண்ட்லி ராஜிடம் புகார்தானே செய்கிறார். மிரட்டுபவர் யார் என்று ஒருமுறைகூடவா பெயரைச் சொல்லமாட்டார். மொத்தமுமே வேறு யாரைப் பற்றியோ பேசியதாக இருந்தால் தவிர அதற்கு வாய்ப்பே இல்லை. இல்லையா.
9.மெய்ண்ட்டனன்ஸ் கேட்டு மிரட்டிய வாட்ஸப் மெஸேஜ் இருக்கிறது என்கிற பெண்மணியிடம் அதை வாங்கி ஜெண்ட்லி ராஜ் ஏன் அதை இதன் கூடவே வெளியிடவில்லை. ஜெயகுமாரின் பெயரே சொல்லப்படாத இந்த ஆடியோவை விடவும் ஜெயகுமாரின் போன் நம்பரிலிருந்து போன வாட்ஸப் மெஸேஜ் இன்னும் வலுவான ஆதாரமாயிற்றே. ஜெயகுமாரைத் தொடர்பு படுத்தும்படியாக சிறு துரும்பு கிடைத்தாலும் விடாதவர் இதைப்போயா விட்டுவிடுவார். அப்படி ஒன்று இல்லை என்பதால்தானே சும்மா இருக்கிறார்.
10.ஒட்டுமொத்த உரையாடலிலும் அடையாளமற்ற அந்தப் பெண்மணி குறிப்பிடுகிற ஒரே பெயர் ‘ஜெண்ட்லி’ மட்டுமே.
11.பெண்மணி சொல்வது இதுதான். ‘எங்க வீட்ல சொல்லமாட்டேன். சொன்னேன்னா ஜெண்ட்லிய எதாவது பண்ணிடுவாங்களோனு பயந்துகிட்டு நான் எனக்குள்ளையே வெச்சுப்பேன்’ என்கிறாரென்றால் என்ன பொருள். மிரட்டியது ஜெண்ட்லியா ஜெய்குமாரா என்று நீங்களே சொல்லுங்கள்.
12.மிரட்டியது உண்மையிலேயே ஜெயகுமாராக இருந்தால் அந்தப் பெண்மணி, தம் வீட்டில். ‘ஜெண்ட்லியை’ எதாவது பண்ண்ணிவிடுவார்களோ என்று ஏன் பயப்படவேண்டும்.
13.பெண்மணி என்ன சொல்கிறார் என்பதை 3.45லிருந்து கூர்ந்து கேளுங்கள்.
14.இந்த மொத்த உரையாடலிலும் ஜெயகுமார் என்கிற பெயரைச் சொல்வதே ஜெண்ட்லி ராஜ் மட்டுமே. அதையும் திரும்பத் திரும்பச் சொல்கிறார் ஜெண்ட்லி ராஜ்.
15.அந்தப் பெண்மணி தம் வாயால் ஜெயகுமார் என்கிற பெயரையே ஒருமுறை கூட சொல்லதபோது ஜெண்ட்லி ஏன் திரும்பத் திரும்ப ஜெய்குமார் ஜெய்குமார் என்கிறார்.
16.எடிட் பண்ணாத முழுமையான ஆடியோவை வெளியிட்டால் உண்மை வெட்ட வெளிச்சமாகிவிடும்.
ஜெண்ட்லி ராஜ் முதல் முறையாக செமையாக மாட்டிக்கொண்டிருக்கிறார். அநேகமாய் சைபர் கிரைம் இந்த ஆடியோவை வைத்தே இவர் சேப்டரை மொத்தமாக முடித்துவிடும்.
சொந்தக் காசில் சூனியம் வைத்துக்கொள்வது என்கிற ஜோக் முதல் முறையாக சீரியஸ் கிரைம் ஆகியிருக்கிறது.
இவர் போட்ட கேஸ் ‘தன் அசோசியேஷன் செல்லாது’ என ரெஜிஸ்ட்ரார் அறிவித்த ஆணையை ரத்துசெய்யக்கோரியதுதானே. பெண்மணியிடம் தான் போட்ட கேஸையே மெய்ண்ட்டனன்ஸ் கேஸாகத் திரித்துவிட்டார் பாருங்கள். யூனிடி அசோசியேஷன் மெய்ண்ட்டனன்ஸ் கேட்கக்கூடாது என்று இவர் போட்டிருக்கும் வழக்கின் எண் என்ன என்று இவரால் சொல்லமுடியுமா?
2.‘அதெல்லாம் கேஸ் முடிஞ்சி வரதுக்கு டைம் ஆகும்’ என்கிறார்.
கேஸ் போட்டிருந்தால்தானே முடிஞ்சி வர என்கிற தெகிரியத்தில் அடித்துவிடுகிறார்.
இவர் போட்ட FIRஆ அது. அசிங்க அசிங்கமாகப் பேசித் தூண்டிவிட்டு,ஆளுங்கட்சியின் ஆதரவு இருக்கிறது என்று இவருடைய நண்பர் போட்ட FIR அல்லவா அது. தெய்வம் நின்று கொல்லும் என்று, பொய்ப்புகார் கொடுத்து FIR போட்டவர் ஆள் அட்ரசிலேயே இல்லை என்பதால் பூட்டியிருக்கும் விட்டுக் கதவில்,
‘பார்வை: C. No. 325/DC CCB/COP(T)?TBM/2024
பார்வையில் கண்ட மனுதாரரான திரு விக்னேஷ் என்பவர் கொடுத்த புகார் மனு சம்மந்தமாக தங்களிடம் விசாரனை செய்ய வேண்டியது அவசியமாவதால், தங்கள் மனுவிசாரணைக்கு உரிய ஆவனங்களுடன் வருகின்ற 21.06.2024-ம் தேதி காலை 11.00 மணிக்கு தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம், மூன்றாவது தளம், மத்திய குற்றப் பிரிவு, போலி ஆவண மோசடி பிரிவிற்கு ஆஜராகும்படி இதன்மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.’
என்று இன்ஸ்பெக்டர் Forgery Wing கையெழுத்திட்ட நோட்டீஸ் ஒட்டப்பட்டுப் பல நாட்கள் எல்லோரும் பார்க்கக் கிடந்ததே.
4.பேசும் பெண்மணியின் பையன் Forensic தடயவியல் டிபார்ட்மெண்ட்டில் இருப்பதாக அவரே கூறுகிறார்.
மகனே இந்த ஆடியோவின் உண்மைத் தன்மையைப் பற்றிச் சொல்லிவிடுவாரே.
5.பெண்மணி, தாமே செகரேட்டேரியட்டில் வேலை பார்த்து ஓய்வுபெற்றவர் என்கிறார்.
அரசு இயந்திரத்தின் மையக் கேந்திரமான செக்கரெட்டேரியட்டுக்கு இல்லாத செல்வாக்கா. இவர் எதற்கு ஜெண்ட்லி ராஜை நாடுகிறார் என்பது நியாயமான சந்தேகமா இல்லையா. இவையெல்லாம்தான் ஜெண்ட்லி ராஜின் சித்துவேலையே இது என்பதை உறுதிப்படுத்துகின்றன‘
ஒரு சிலருக்குதான் இப்படி அசிங்கமா அனுப்பறாங்க’ என்று எடுத்துக்கொடுக்கிறார் ஜெண்ட்லி ராஜ்
‘அசிங்கமா கிடையாது. ஹ்யுமிலிட்டிங்கா’ இருக்கு என்று உடனடியாக மறுக்கிறார் அந்தப் பெண்மணி. ஜெண்ட்லி ராஜ் இந்த ஓவர் ஆக்டிங் உனக்குத் தேவையா என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.
‘ஹவுசிங் போர்ட் பீப்புள் என்ன சொல்றாங்கன்னா கைய ஒதற்றாங்க பேரைக்கேட்ட ஒடனே’ என்கிறார் பெண்மணி
இதற்கு ‘ஹ்ம்’ என்பதோடு நிறுத்திக்கொள்கிறார் ஜெண்ட்லி ராஜ். நாம்தானே எல்லோரையும் போலீஸ் கோர்ட்டு கேஸு என்று மிரட்டிக்கொண்டிருப்போம், இதற்கு என்ன சொல்வது என ஒரு நொடி ஜெண்ட்லி ராஜே குழம்பிவிட்டிருக்கவேண்டும்.
‘ஹவ்சிங் போர்ட்லையே கட்டுங்க மேடம் அதுதான் பெஸ்ட்டு. இவங்களோட இது வந்து இன்னும் மிஞ்சி மிஞ்சி போனா ஒரு மாசம் ஆட்டம் ஆடுவாங்க. அதுக்கப்பறம் குளோஸாகிடும். கோர்ட்ல வந்து முடிஞ்சிடும் கத.’
யார் கதை முடிந்தது என்பதுதான் 03.07.2024 அன்று ஹைகோர்ட் அளித்த ஜெண்ட்லி ராஜ் ‘கேஸ் டிஸ்மிஸ்டு’ என்கிற தீர்ப்பில் தெரிந்துவிட்டதே. அதனால்தானே பைத்தியம் பிடித்ததைப்போல எப்போதோ பேசிய - ஜெயகுமார் பெயரே இல்லாத - ஆடியோவை வெட்டி ஒட்டி போட்டு, மண்ணைக் கவ்வி உடம்பெல்லாம் புழுதியாகிக் கிடந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று காட்டிக்கொள்ள கலர் கலராக ரீல் விட்டிக்கொண்டு இருக்கிறார் – அந்தப் பெண்மணியின் பேச்சில் 4 நிமிடம் 5ஆவது நொடியில் வரும் ‘ஜெண்ட்லிய எதாவது பண்ணிடுவாங்களோனு’ (ஜெண்ட்லிதானே எதாவது பண்னிக்கொண்டிருப்பார் அவரை யார் என்ன பண்ணப் போகிறார்கள் என்று தோன்றுகிறதல்லவா. இதிலேயே தெரியவில்லையா, ஜெண்ட்லியைப் பற்றிய பெண்மணியின் புகாரை டகால்டியாக ஜெயகுமார் பற்றியதைப்போல ஜெண்ட்லி திரித்துவைக்கிறார் என்பது.
பாவம் கவனமாக ஆரம்பத்தை வெட்டியவர் ‘ஜெண்ட்லிய’ என்கிற வார்த்தையை வெட்டத் தவறிவிட்டு அல்லது வெட்டமுடியாமல் விட்டுவிட்டு மாட்டிக்கொண்டு ஃபோர்ஜரியில் உள்ளே போகப்போகிறார்.
தடயமே இல்லாமல் குற்றமிழைக்க ஒருவன் இனிமேல்தான் பிறந்து வந்தாகவேண்டும் என்பது அனுபவ மொழி. தடயமே இல்லையென்றால் நாம் கூர்ந்து கவனிக்கத் தவறிவிட்டோம் என்பதுதான் நிஜம் - ‘ஜெண்ட்லிய’ என்று இதில் இருப்பதைப்போல.