Normal view

Received before yesterday

துணிச்சல் காரி – நூல் அறிமுகம்

29 May 2025 at 06:43

துணிச்சல் காரி – நூல் அறிமுகம் “ஒவ்வொரு குழந்தையும் வன்முறை இல்லாத மகிழ்ச்சியான உலகில் வாழ வேண்டும்..” பள்ளியில், பேருந்தில், வீட்டில், பொது இடங்களில் இன்னும் பல்வேறு இடங்களில் ஆண், பெண் பாகுபாடு இல்லாமல் குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவதை செய்தித்தாள்கள்…

The post துணிச்சல் காரி – நூல் அறிமுகம் appeared first on Book Day.

நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்கின்றன – நூல் அறிமுகம்

26 May 2025 at 10:39

நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்கின்றன – நூல் அறிமுகம் “மீனுக்கு காய்ச்சல் வராதா….” குழந்தைகளுக்காக பெரியவர்கள் எழுதும் எழுத்துக்கள் நிறைய வந்து கொண்டே இருக்கிறது. ஆனால் குழந்தைகளின் எண்ணங்களை, குழந்தைகளின் மொழியை அப்படியே கொஞ்சமும் மாறாமல், அச்சு அசலாக எழுதியுள்ளார் நூலாசிரியர் தேனி…

The post நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்கின்றன – நூல் அறிமுகம் appeared first on Book Day.

“வாழும் தலமெங்கும் வகுப்பறைகள்” – நூல் அறிமுகம்

23 May 2025 at 12:41

முனைவர் என். மாதவன் எழுதிய “வாழும் தலமெங்கும் வகுப்பறைகள்” புத்தகம் ஓர் அறிமுகம் “கற்றலுக்கு ஏது விடுமுறை….” உலகமெங்கும் கொரோனா வைரஸ் ஏற்பட்டு மனிதர்கள் அனைவரையும் ஆட்டிப்படைத்து வீட்டிற்குள்ளேயே முடக்கியது நாம் அறிந்ததே. பள்ளிகள் முதல் கல்லூரி வரை ஏன் நம்…

The post “வாழும் தலமெங்கும் வகுப்பறைகள்” – நூல் அறிமுகம் appeared first on Book Day.

குழந்தைகள் எப்படி உருவாகிறார்கள் – நூல் அறிமுகம்

17 May 2025 at 09:20

குழந்தைகள் எப்படி உருவாகிறார்கள் – நூல் அறிமுகம் “மனதில் குறுகுறுப்பு உருவாகி, இளையவர்கள் தாமாக இந்தக் கேள்வியை கேட்கும்வரை காத்திருந்து பதிலை தர வேண்டும் என்கின்றனர் குழந்தை மனநல நிபுணர்கள். கேள்வி கேட்கும் முன்னர் அறிமுகம் செய்வதோ; கேள்வியைக் கேட்ட பின்னர்…

The post குழந்தைகள் எப்படி உருவாகிறார்கள் – நூல் அறிமுகம் appeared first on Book Day.

கனவு ஆசிரியர் (Kanavu Asiriyar) – நூல் அறிமுகம்

28 April 2025 at 13:36

கனவு ஆசிரியர் (Kanavu Asiriyar) – நூல் அறிமுகம் *ஏரி முழுக்க ஆசிரியரே* *ஒற்றைப் படகை* *செலுத்துவதை* *யார் விரும்புவார்?* *கரையிலிருந்து* *வேடிக்கை பார்ப்பதற்கா* *மாணவர்கள்??* ஏராளமாய் சிறு சிறு படகுகள் மிதக்கும் ஏரியைத் தான் கனவு காண்பதாக *பெருந்தகை ச.…

The post கனவு ஆசிரியர் (Kanavu Asiriyar) – நூல் அறிமுகம் appeared first on Book Day.

விலையாய்ப் பெற்றதா விடுதலை? – நூல் அறிமுகம்

25 April 2025 at 07:12

விலையாய்ப் பெற்றதா விடுதலை? – நூல் அறிமுகம் கோவி.பால.முருகு ஒரு குழந்தைப் புலவர் ****************************** குழந்தைக் கவிஞர் என்றால் அழ.வள்ளியப்பா ஒருவரைத்தான் திருப்பித் திருப்பிச் சொன்ன காலம் ஒன்றுண்டு. இன்று சிறார் இலக்கியத்திற்குச் சிறப்பான காலம். ஏராளமான இளைய எழுத்தாளர்கள் குழந்தை…

The post விலையாய்ப் பெற்றதா விடுதலை? – நூல் அறிமுகம் appeared first on Book Day.

ஈரோடு தமிழன்பனின் இறக்குமதி (மொழிப்பெயர்ப்பு கவிதைகள்) – நூல் அறிமுகம்

20 April 2025 at 08:12

இறக்குமதி (மொழிப்பெயர்ப்பு கவிதைகள்) – ஒரு வாசிப்பு பகிர்வு ஈரோடு தமிழன்பன் அவர்களின் பெரும் உழைப்பிலான தொகுப்பு. உலகின் பல்வேறு மொழிகளில், பல்வேறு காலங்களில் வெளிவந்த சிறந்த கவிதைகளும் இந்திய மொழிகள் சிலவற்றின் கவிதைகளும் இத்தொகுப்பில் காணப்படுகிறது. எல்லா மொழி கவிதைகளையும்…

The post ஈரோடு தமிழன்பனின் இறக்குமதி (மொழிப்பெயர்ப்பு கவிதைகள்) – நூல் அறிமுகம் appeared first on Book Day.

கு.வி.கிருஷ்ணமூர்த்தியின் *தமிழர் தாவரங்களும் பண்பாடும்* – நூல் அறிமுகம்

17 April 2025 at 07:49

“தமிழர் தாவரங்களும் பண்பாடும்” புத்தகத்தில் நூலாசிரியர் கு.வி.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தாவரங்களை தெய்வத்திற்கு இணையாக கருதியதை, “தெய்வம் உணாவே மாமரம் புட்பறை செய்தி யாழின்பகுதியோடு தொகைஇ அவ்வகை பிறவும் கருவென மொழிப என்ற தொல்காப்பியத்தின் வார்த்தைகள் நினைவூட்டியது. உலகில் தாவரங்கள் தோன்றிய பிறகு…

The post கு.வி.கிருஷ்ணமூர்த்தியின் *தமிழர் தாவரங்களும் பண்பாடும்* – நூல் அறிமுகம் appeared first on Book Day.

கி.அமுதா செல்வியின் *பசி கொண்ட இரவு* -நூல் அறிமுகம்

17 April 2025 at 07:04

கி.அமுதா செல்வி எழுதிய  *பசி கொண்ட இரவு* – நூலிலிருந்து சிறுகதை தொகுப்பு நூல்கள் சமீப காலங்களில் ஏராளமாக தமிழில் வெளிவருகின்றன. பரவலாக தமிழ் சமூகத்தில் அறியப்பட்ட சிறுகதை எழுத்தாளர்களும் பல வார இதழ்களில் தங்களை அறிமுகப்படுத்தி இலக்கிய உலகில் நிலைத்திருக்கும்…

The post கி.அமுதா செல்வியின் *பசி கொண்ட இரவு* -நூல் அறிமுகம் appeared first on Book Day.

இஸ்ரோ விஞ்ஞானி ஆவது எப்படி? – நூல் அறிமுகம்

14 April 2025 at 12:26

இஸ்ரோ விஞ்ஞானி ஆவது எப்படி? – நூல் அறிமுகம் இன்று ஒரு செய்தி கண்டேன். ஆடு மேய்ப்பவரின் மகன் மத்திய அரசு வேலையில் உயர் அதிகாரியாக பதவி ஏற்கிறார் என்று. வறுமை காரணமாக அவர் எந்த பயிற்சி வகுப்பிலும் சேர இயலவில்லை.…

The post இஸ்ரோ விஞ்ஞானி ஆவது எப்படி? – நூல் அறிமுகம் appeared first on Book Day.

❌