Normal view

Received before yesterday

“தசமபாகம்” சிறுகதை – பூ. கீதா சுந்தர்

5 June 2025 at 06:11

“தசமபாகம்” சிறுகதை ” அப்பா, எனக்கு கொஞ்சம் டிரஸ் வாங்கணும்.. பணம் வேணும் பா…” என்றாள் பிளஸ்ஸி. ” சரிம்மா, ஆண்டவர் கிட்ட ஜெபத்துல வைக்கிறேன்..” என்றார் சாலமன்.‌ ” என்னப்பா நீங்க …காலேஜ்க்கு போட்டு போறதுக்கு நல்ல டிரஸ் இல்ல,…

The post “தசமபாகம்” சிறுகதை – பூ. கீதா சுந்தர் appeared first on Book Day.

எழுத்தாளர் இராசேந்திர சோழன் எழுதிய ‘வரம்பு‘ சிறுகதை

4 June 2025 at 06:34

எழுத்தாளர் இராசேந்திர சோழன் எழுதிய ‘வரம்பு‘ சிறுகதை-யை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை படர்கொடியும் பற்றுக்கொம்புகளும் – மணி மீனாட்சிசுந்தரம். கிராமங்களில் பெரும்பாலும் மனவளர்ச்சி குறைவான குழந்தைகளை அதற்கென்று உள்ள சிறப்புப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்கிற விழிப்புணர்வு இருப்பதில்லை. பிறர் எடுத்துக்…

The post எழுத்தாளர் இராசேந்திர சோழன் எழுதிய ‘வரம்பு‘ சிறுகதை appeared first on Book Day.

எழுத்தாளர் செம்பை முருகானந்தம் எழுதிய ‘போன்சாய் நிழல்கள்’ சிறுகதை

29 May 2025 at 05:29

கோபாலகிருஷ்ணன்களும் தடித்த நோட்ஸ்களும் – மணி மீனாட்சிசுந்தரம் (எழுத்தாளர் செம்பை முருகானந்தம் எழுதிய ‘ போன்சாய் நிழல்கள் ‘ சிறுகதையை முன்வைத்து) இலக்கியம் தனது எண்ணிலடங்கா வரிகளில் மனித வாழ்வைத் தக்க வைத்தபடிக் காத்திருக்கிறது. அதில் இழப்பின் வலிகளும், நம்பிக்கையின் உற்சாகமும்,…

The post எழுத்தாளர் செம்பை முருகானந்தம் எழுதிய ‘போன்சாய் நிழல்கள்’ சிறுகதை appeared first on Book Day.

சிறுகதை:- கொன்ற சொல் – ச.சுப்பாராவ்

28 May 2025 at 03:55

சிறுகதை:- கொன்ற சொல் – ச.சுப்பாராவ் எல்லாத் தொழில்களிலும் நண்பர்கள் வாடிக்கையாளர்களாக மாறுவார்கள். காலப்போக்கில் வாடிக்கையாளர்கள் நண்பர்களாகவும் மாறுவார்கள். ஆனால், என் தொழிலில் நண்பர்கள் வாடிக்கையாளர்களாக வரும் போது பெரும் சங்கடத்தோடு வருவார்கள். நானும் பெரும் சங்கடத்தோடு தான் அவர்களை வாடிக்கையாளராக…

The post சிறுகதை:- கொன்ற சொல் – ச.சுப்பாராவ் appeared first on Book Day.

வகுப்பறை கதைகள் 4 :- ஓடிப் போனவன்- விட்டல்ராவ்

26 May 2025 at 08:37

வகுப்பறைக் கதைகள் – 4   4. ஓடிப் போனவன் – விட்டல்ராவ் அன்றைக்கு அம்மாதத்தின் பதினைந்தாம் தேதி. விட்டல்ராவ் பள்ளிக்கூடத்து பியூன் சக்கரை ஒவ்வொரு வகுப்புக்கும் வந்து ஒரு காகிதத்தை வகுப்பு ஆசிரியரிடம் கொடுத்து விட்டுப்போனார். அவ்வாறு பிரதி மாதமும்…

The post வகுப்பறை கதைகள் 4 :- ஓடிப் போனவன்- விட்டல்ராவ் appeared first on Book Day.

வகுப்பறை கதைகள் 3 :- பெஸ்ஸி டீச்சரும் அன்வரும் – விட்டல்ராவ்

19 May 2025 at 05:24

பெஸ்ஸி டீச்சரும் அன்வரும் வகுப்பறை கதைகள் – 3 – விட்டல்ராவ் அன்று தர்மபுரியில் ஒரே ஒரு தனியார் பள்ளிக்கூடம்தான் இருந்தது. ஸ்ரீராம வித்யாசாலா என்ற பெயரில் அது இருந்தது. அப்படிச் சொன்னால் ஊரில் யாருக்கும் சட்டென்று தெரியாது. ஆனால் ‘‘விட்டல்ராவ்…

The post வகுப்பறை கதைகள் 3 :- பெஸ்ஸி டீச்சரும் அன்வரும் – விட்டல்ராவ் appeared first on Book Day.

எழுத்தாளர் அம்மணி அம்மாளின் ‘லக்ஷ்மி அம்மாள் பள்ளிக்கூடம்‘ சிறுகதை

18 May 2025 at 06:08

எழுத்தாளர் அம்மணி அம்மாளின் ‘லக்ஷ்மி அம்மாள் பள்ளிக்கூடம் ‘ சிறுகதை-யை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை பண்புகளைப் பழக்க ஓர் பள்ளி – மணி மீனாட்சிசுந்தரம். வழக்கமான கல்விமுறையைத் தவிர்த்து, மாற்றுக் கல்வி முறையைச் செயல்படுத்தும் பள்ளிகள் இக்காலத்திலும் அருகியே உள்ள நிலையில்,…

The post எழுத்தாளர் அம்மணி அம்மாளின் ‘லக்ஷ்மி அம்மாள் பள்ளிக்கூடம்‘ சிறுகதை appeared first on Book Day.

வகுப்பறை கதைகள் 2 :- காந்தி கணக்கு – விட்டல்ராவ்

12 May 2025 at 06:22

காந்தி கணக்கு வகுப்பறை கதைகள் – 2 – விட்டல்ராவ் அப்போது ஓமலூரில் பேருந்து நிலையம் என்று எதுவுமில்லை. ஓமலூரிலிருந்தே புறப்பாடு- வருகை என்றும் பஸ் போக்குவரத்தில்லை. சேலத்திலிருந்து எங்கெங்கோ போகும் – வரும் பஸ்களுக்கு ஓமலூர் ஓர் இடையில் நிற்கும்…

The post வகுப்பறை கதைகள் 2 :- காந்தி கணக்கு – விட்டல்ராவ் appeared first on Book Day.

எழுத்தாளர் கல்யாணராமனின் “ஜல சமாதி“ சிறுகதை

9 May 2025 at 02:46

எழுத்தாளர் கல்யாணராமனின் “ஜல சமாதி “ சிறுகதை குறித்த கட்டுரை நீரிலும் நிலைத்த மனித உணர்வுகள் – வீ.விஜயகுமார் இந்நவீன காலக் கதைச் சூழலில் இயற்கை மற்றும் மனித உணர்வுகளின் உட்கருத்துகளை இணைத்துப் பேசும் கதைகள் மிகவும் அபூர்வமாகவே உருவாகின்றன. அந்த…

The post எழுத்தாளர் கல்யாணராமனின் “ஜல சமாதி“ சிறுகதை appeared first on Book Day.

“வியனுலகம்” சிறுகதை – தேனி சீருடையான்

8 May 2025 at 04:07

“வியனுலகம்” சிறுகதை – தேனி சீருடையான். அம்மாவின் வார்த்தைகளில் உண்மை இருக்குமா என்ற சந்தேகம் எழுந்து என்னைத் திக்குமுக்காட வைத்தது. இத்தனை கொடூரம் எங்கேனும் நிகழ்ந்திருக்க முடியுமா? உண்மையா கற்பனையா? அம்மா கதையேதும் புனைந்திருக்கிறாரா? “என்னம்மா சொல்றீங்க?” “நெசந்தேங் மகனே. ஒங்கப்பா…

The post “வியனுலகம்” சிறுகதை – தேனி சீருடையான் appeared first on Book Day.

எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் எழுதிய ‘மழலை’ சிறுகதை

6 May 2025 at 04:40

எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் எழுதிய ‘ மழலை’ சிறுகதை-யை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை குழந்தைகளை நம்புங்கள் – மணி மீனாட்சிசுந்தரம் அமெரிக்காவைச் சேர்ந்த கல்வியாளர் ஜான் ஹோல்ட் எழுதிய நூல்களுள் ஒன்று ‘ How Children learn?’ என்பதாகும்.தமிழில் அந்நூல் எழுத்தாளர்…

The post எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் எழுதிய ‘மழலை’ சிறுகதை appeared first on Book Day.

எழுத்தாளர் விட்டல்ராவ் எழுதும் புதிய தொடர் “வகுப்பறைக் கதைகள்”

5 May 2025 at 03:00

வகுப்பறைக் கதைகள் – 1 லூர்துமேரி டீச்சர் விட்டல்ராவ் ஆறு வயது பூர்த்தியடைந்தவர்களைத்தான் முதல் வகுப்பில் சேர்த்துக்கொள்ளுவார்கள். ஆறு வயது பூர்த்தியடைந்ததைக் கண்டறிய அந்தப் பையனை அல்லது பெண்ணை அவர்களின் இடது கையால் அவர்களே தம் வலது காதை அல்லது வலது…

The post எழுத்தாளர் விட்டல்ராவ் எழுதும் புதிய தொடர் “வகுப்பறைக் கதைகள்” appeared first on Book Day.

உதயசங்கரின் மொழிபெயர்ப்பு கதைகள்

2 May 2025 at 07:33

உதயசங்கரின் மொழிபெயர்ப்பு கதைகள் 1. பூனைக்குட்டியின் தந்திரம் மலையாளத்தில் – அஷீதா தமிழில் – உதயசங்கர் சின்னுவின் வீட்டில் எலிகளின் தொல்லை அதிகமாகி விட்டது. ஒரு நாள் எலிகள் கரும்பி ஓட்டை விழுந்த சட்டையைக் கொண்டுவந்து நண்பர்களிடம் காட்டினாள் சின்னு. கதைப்பாட்டி…

The post உதயசங்கரின் மொழிபெயர்ப்பு கதைகள் appeared first on Book Day.

மூன்று குறுங்கதைகள் – உதயசங்கர்

24 April 2025 at 06:36

மூன்று குறுங்கதைகள்  – உதயசங்கர் 1. பழையன புகுதலும் புதியன கழிதலும் ஒரு மின்னல் அடித்தது. இதுவரை அப்படியொரு மின்னலை ஊரார் யாரும் பார்த்ததில்லை. அந்த மின்னல் அத்தனை பெரிதாக, அத்தனை வலிமையாக, அத்தனை வெளிச்சமாக இருந்தது. எவ்வளவு வெளிச்சமாக இருந்ததென்றால்…

The post மூன்று குறுங்கதைகள் – உதயசங்கர் appeared first on Book Day.

Pradhaman

29 November 2024 at 07:15
Jeyamohan’s classic Tamil short story ‘Pradhaman’ (பிரதமன்) was recently published in translation in a print-only little magazine called South Parade. The story is reprinted here with their permission. About South Parade: Edited by Arshia Sattar, Indira Chandrasekhar, Rahul Soni, Sohini … Continue reading

ஒரு தலைமுறையின் விதி

15 May 2024 at 08:12
[நன்றி: நீலி இணைய இதழ்] பகுதி – 1 தூரங்கள் 1 தமிழகத்தின் கலை வரலாறை நன்கு அறிந்தவர்களில் கூட அநேகம் பேர் அறியாத சம்பவம் இது. 1933-ஆம் ஆண்டில் சென்னையில் அப்போது தொடங்கி சில வருடங்களே ஆகியிருந்த மியூசிக் அகாடெமி என்ற சங்கீத வித்வத் சபையில் பலத்த எதிர்ப்பை மீறி ஒரு நடன நிகழ்ச்சி … Continue reading

முல்லா கதைகள்

முல்லா கதைகள் என்ற சிறுகதைத் தொகுப்பில் 69 கதைகள் உள்ளன. முல்லா, புகழ்பெற்ற வாத்களுக்காக செல்வாக்குள்ளவர், ஏற்படும் சிக்கல்களில் புத்திசாலித்தனம் காட்டுகிறான். இந்த கதைகள் விவகாரங்களை நகைச்சுவையுடன் விவாதிக்கின்றன, மகிழ்ச்சி தருகின்றன, மற்றும் முல்லாவின் அறிவை பற்றிய பல்வேறு காட்சிகளை வழங்குகின்றன.

எழுத்தாளர் கல்யாணராமனின் “பிம்பங்கள் மாயைகள் லீலைகள்“ சிறுகதை

18 April 2025 at 06:22

எழுத்தாளர் கல்யாணராமனின் “பிம்பங்கள் மாயைகள் லீலைகள்“ சிறுகதை வாழ்வின் நுண்ணிய உணர்வுகளை வெளிப்படுத்தும் ஓர் அற்புதமான அனுபவம் – வீ.விஜயகுமார் சிறுகதை என்பது வாழ்வின் ஒரு சிறு பகுதியை உணர்வுப்பூர்வமாக எடுத்துக் காட்டும் தன்மை கொண்டது. சிறுகதைகள் படிப்பவர்களின் உணர்ச்சிகளை உலுக்கி,…

The post எழுத்தாளர் கல்யாணராமனின் “பிம்பங்கள் மாயைகள் லீலைகள்“ சிறுகதை appeared first on Book Day.

டைரி (Diary) – நூல் அறிமுகம்

16 April 2025 at 05:56

டைரி (Diary) – நூல் அறிமுகம் குடும்பம் என்னும் அமைப்பு சென்று தீர்த்த எம் பெண்களுக்காக – புத்தகத்திலிருந்து புத்தகத்தை வாசிக்கும் முன் உள்ளடக்கத்தை பார்த்தேன். எல்லாம் தலைப்புகளுமே பெண்களை மையப்படுத்தியும் சமூகத்தை மையப்படுத்தியும் இருந்தன. அதுவே புத்தகத்தை படிக்க தூண்டியது…

The post டைரி (Diary) – நூல் அறிமுகம் appeared first on Book Day.

சிறுகதை:- எப்படி நிமிர்ந்து பார்ப்பேன்? – ச.சுப்பாராவ்

13 April 2025 at 00:30

எப்படி நிமிர்ந்து பார்ப்பேன்? – ச.சுப்பாராவ் கணவன் மனைவியாக சேர்ந்து வாழ்பவர்கள் ஒரே காரணத்திற்காக சேர்ந்து வாழ்கிறார்கள். ஏதோ கட்டி வைத்துவிட்டார்கள், சேர்ந்து இருப்போம் என்பதாகத் தான் அது இருக்கும். ஆனால், கணவன் மனைவியாக இருந்து பிரிபவர்களுக்கு ஒரு கோடி காரணங்கள்…

The post சிறுகதை:- எப்படி நிமிர்ந்து பார்ப்பேன்? – ச.சுப்பாராவ் appeared first on Book Day.

❌