நிம்மி சிவா கவிதைகள்
13 April 2025 at 18:41
1) நொடி உணர்வுகளின் அழிவு நடைக்குள் சிதறும் நிழல்களைப் போல் மறைந்துருக்கும் குரல்கள் சலனமற்ற துளியாய் சில வரிகள் மட்டும் நீளுகின்றன மணலில் புதைந்து போன வெளிச்சத்தில் பிரவாகமெடுக்கும் சொற்களின் ஓரங்களில் பதிந்த ரகசியங்கள் பிம்பமாக ஜொலிக்கின்றன நீரோடைகள் உதிர்த்த கனலாய் கண்களின் எல்லை பிய்க்கும் தருணம் தோளில் பஞ்சாயுதம் சுமந்ததுபோல் பாதங்களில் தீக்கதிர்கள் சுடுகின்றன காற்றில் சுழன்றுகொண்டிருக்கும் தடுமாறும் இரவுகள் வேரற்ற நினைவுகளின் நிழலாய் பின்தொடர்கின்றன காற்றில் பழுத்த நினைவுகளை நான் கைப்பற்றும்போது அவற்றின் விதைகள் […]
The post நிம்மி சிவா கவிதைகள் appeared first on Nutpam.