Normal view

Received before yesterday

கவிஞர். சீனு ராமசாமியின் மேகங்களின் பேத்தி (கவிதைகள்) – நூல் அறிமுகம்

2 June 2025 at 12:48

கவிஞர். சீனு ராமசாமி எழுதிய மேகங்களின் பேத்தி (கவிதைகள்) படைப்பு மனம் மிகுந்தவர்கள், அடர் வனத்தில் ஊறுகின்ற ரகசிய சுனை போன்றவர்கள். தாகம் தணிய அள்ளிப் பருகலாமே ஒழிய வேர் பிடித்து சுனையின் துளைகள் தேடி அலைய முடியாது. கைகள் இரண்டும்…

The post கவிஞர். சீனு ராமசாமியின் மேகங்களின் பேத்தி (கவிதைகள்) – நூல் அறிமுகம் appeared first on Book Day.

துணிச்சல் காரி – நூல் அறிமுகம்

29 May 2025 at 06:43

துணிச்சல் காரி – நூல் அறிமுகம் “ஒவ்வொரு குழந்தையும் வன்முறை இல்லாத மகிழ்ச்சியான உலகில் வாழ வேண்டும்..” பள்ளியில், பேருந்தில், வீட்டில், பொது இடங்களில் இன்னும் பல்வேறு இடங்களில் ஆண், பெண் பாகுபாடு இல்லாமல் குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவதை செய்தித்தாள்கள்…

The post துணிச்சல் காரி – நூல் அறிமுகம் appeared first on Book Day.

நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்கின்றன – நூல் அறிமுகம்

26 May 2025 at 10:39

நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்கின்றன – நூல் அறிமுகம் “மீனுக்கு காய்ச்சல் வராதா….” குழந்தைகளுக்காக பெரியவர்கள் எழுதும் எழுத்துக்கள் நிறைய வந்து கொண்டே இருக்கிறது. ஆனால் குழந்தைகளின் எண்ணங்களை, குழந்தைகளின் மொழியை அப்படியே கொஞ்சமும் மாறாமல், அச்சு அசலாக எழுதியுள்ளார் நூலாசிரியர் தேனி…

The post நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்கின்றன – நூல் அறிமுகம் appeared first on Book Day.

எழுத்தாளர் இலா. வின்சென்ட் எழுதிய “தமிழ் மீதான ஆதிக்கம்” – நூல் அறிமுகம்

24 May 2025 at 01:00

“தமிழ் மீதான ஆதிக்கம்” – ஆதிக்கம் அறியவும் அகற்றவும் அருந்துணையாகும் நூல் – மயிலை பாலு “வடவர் ஆதிக்கத்தால் தமிழுக்கு ஏற்பட்ட காயங் களுக்கு மருந்திட்டு ஆற்றுவதும், காயம்பட்ட வடு தெரியாது வளர்த்தெடுப்பதும் தமிழக மக்களின் கடமை” என்கிறார் எழுத்தாளர் இலா.…

The post எழுத்தாளர் இலா. வின்சென்ட் எழுதிய “தமிழ் மீதான ஆதிக்கம்” – நூல் அறிமுகம் appeared first on Book Day.

“வாழும் தலமெங்கும் வகுப்பறைகள்” – நூல் அறிமுகம்

23 May 2025 at 12:41

முனைவர் என். மாதவன் எழுதிய “வாழும் தலமெங்கும் வகுப்பறைகள்” புத்தகம் ஓர் அறிமுகம் “கற்றலுக்கு ஏது விடுமுறை….” உலகமெங்கும் கொரோனா வைரஸ் ஏற்பட்டு மனிதர்கள் அனைவரையும் ஆட்டிப்படைத்து வீட்டிற்குள்ளேயே முடக்கியது நாம் அறிந்ததே. பள்ளிகள் முதல் கல்லூரி வரை ஏன் நம்…

The post “வாழும் தலமெங்கும் வகுப்பறைகள்” – நூல் அறிமுகம் appeared first on Book Day.

கருப்பர் நகரம் – நூல் அறிமுகம்

23 May 2025 at 04:15

கருப்பர் நகரம் – நூல் அறிமுகம் நூலாசிரியர் கரன் கார்க்கியால் 2011 இல் எழுதப்பட்டு வெளி வந்த இந்நாவல், கிராமப்புறத்தில் ஒடுக்கப்பட்டு வஞ்சிக்கப்பட்டு, கணவரை இழந்த ஒரு தாய்க்கு நிகழ்ந்த அவலச்சம்பவங்களையும், அதனால் நகரத்திற்குப் புலம்பெயரும் மகனின் வாழ்வும், அவரது மனைவியின் குடும்பத்தையும்…

The post கருப்பர் நகரம் – நூல் அறிமுகம் appeared first on Book Day.

குழந்தைகள் எப்படி உருவாகிறார்கள் – நூல் அறிமுகம்

17 May 2025 at 09:20

குழந்தைகள் எப்படி உருவாகிறார்கள் – நூல் அறிமுகம் “மனதில் குறுகுறுப்பு உருவாகி, இளையவர்கள் தாமாக இந்தக் கேள்வியை கேட்கும்வரை காத்திருந்து பதிலை தர வேண்டும் என்கின்றனர் குழந்தை மனநல நிபுணர்கள். கேள்வி கேட்கும் முன்னர் அறிமுகம் செய்வதோ; கேள்வியைக் கேட்ட பின்னர்…

The post குழந்தைகள் எப்படி உருவாகிறார்கள் – நூல் அறிமுகம் appeared first on Book Day.

ஜோ டி குரூஸ் எழுதிய “கொற்கை” – நூல் அறிமுகம்

15 May 2025 at 03:52

கொற்கை ஆசிரியர் பற்றி ‘புலம்பல்கள்’ எனும் கவிதை , தமிழக அரசின் விருது பெற்ற ‘ஆழி சூழ் உலகு’ எனும் நாவல் , ‘விடியாத பொழுதுகள்’, ‘எனது சனமே’ ‘Towards Dawn’ போன்ற ஆவணப் படங்கள் என பல படைப்புகளை உருவாக்கி…

The post ஜோ டி குரூஸ் எழுதிய “கொற்கை” – நூல் அறிமுகம் appeared first on Book Day.

திட்டமிடாத வகுப்பறைகள் – நூல் அறிமுகம்

7 May 2025 at 04:59

திட்டமிடாத வகுப்பறைகள் – நூல் அறிமுகம் கற்றுக் கற்பிப்பதா, கற்பித்துக் கற்பதா? ஓர் அழகிய உரையாடல். ”மக்களிடம் போ: மக்களிடம் கற்றுக் கொண்டு மீண்டும் அதை மக்களுக்கே கற்றுக் கொடு.” என்பது அரசியல் யதார்த்தவாதத்தின் முக்கியப் பாடக்குறிப்பு. இந்தத் தத்துவ அடித்தளத்தைக்…

The post திட்டமிடாத வகுப்பறைகள் – நூல் அறிமுகம் appeared first on Book Day.

ச. இராஜ்குமார் எழுதிய “பாஷோவின் கைத்தடி” (ஹைக்கூக்கள்) – ஒரு பார்வை – பொன். குமார்

30 April 2025 at 06:51

பாஷோவின் கைத்தடி – ஹைக்கூக்கள் – ச. இராஜ்குமார் – ஒரு பார்வை – பொன். குமார் ஹைக்கூ என்றால் தமிழ்க் கவிஞர்களுக்கு பாஷோவின் நினைவு வரும். பாஷோவை வைத்தே பல ஹைக்கூக்கள் எழுதப்பட்டுள்ளன. தொகுப்புகளும் வந்துள்ளன. அமைதியான குளத்தில் இப்போதும்…

The post ச. இராஜ்குமார் எழுதிய “பாஷோவின் கைத்தடி” (ஹைக்கூக்கள்) – ஒரு பார்வை – பொன். குமார் appeared first on Book Day.

சிலந்தியும் ஈயும் – நூல் அறிமுகம்

25 April 2025 at 06:20

சிலந்தியும் ஈயும் – நூல் அறிமுகம் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் தலைசிறந்த போராட்டத் தலைவராகவும் ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சியின் ஸ்தாபக உறுப்பினராகவும் இருந்தவர் வில்ஹெம்ல் லீப்நெஹ்ட். “லீப்நெஹ்ட்டின் பெயர் ஜெர்மன் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்து இரண்டறக்…

The post சிலந்தியும் ஈயும் – நூல் அறிமுகம் appeared first on Book Day.

ஈரோடு தமிழன்பனின் இறக்குமதி (மொழிப்பெயர்ப்பு கவிதைகள்) – நூல் அறிமுகம்

20 April 2025 at 08:12

இறக்குமதி (மொழிப்பெயர்ப்பு கவிதைகள்) – ஒரு வாசிப்பு பகிர்வு ஈரோடு தமிழன்பன் அவர்களின் பெரும் உழைப்பிலான தொகுப்பு. உலகின் பல்வேறு மொழிகளில், பல்வேறு காலங்களில் வெளிவந்த சிறந்த கவிதைகளும் இந்திய மொழிகள் சிலவற்றின் கவிதைகளும் இத்தொகுப்பில் காணப்படுகிறது. எல்லா மொழி கவிதைகளையும்…

The post ஈரோடு தமிழன்பனின் இறக்குமதி (மொழிப்பெயர்ப்பு கவிதைகள்) – நூல் அறிமுகம் appeared first on Book Day.

அமெரிக்க கருப்பு அடிமையின் சுயசரிதை பிரெடரிக் டக்ளஸ் – நூல் அறிமுகம்

19 April 2025 at 07:29

அமெரிக்க கருப்பு அடிமையின் சுயசரிதை பிரெடரிக் டக்ளஸ் – நூல் அறிமுகம் பிரடெரிக் டக்ளஸின் சுயசரிதை உலக அடிமை முறை பற்றிய மிக முக்கியமான தெரு ஆவணம் என்று சொல்லலாம். – நெல்சன் மண்டேலா அமெரிக்க கருப்பு அடிமையின் சுயசரிதை. அமெரிக்காவிலிருந்து…

The post அமெரிக்க கருப்பு அடிமையின் சுயசரிதை பிரெடரிக் டக்ளஸ் – நூல் அறிமுகம் appeared first on Book Day.

கு.வி.கிருஷ்ணமூர்த்தியின் *தமிழர் தாவரங்களும் பண்பாடும்* – நூல் அறிமுகம்

17 April 2025 at 07:49

“தமிழர் தாவரங்களும் பண்பாடும்” புத்தகத்தில் நூலாசிரியர் கு.வி.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தாவரங்களை தெய்வத்திற்கு இணையாக கருதியதை, “தெய்வம் உணாவே மாமரம் புட்பறை செய்தி யாழின்பகுதியோடு தொகைஇ அவ்வகை பிறவும் கருவென மொழிப என்ற தொல்காப்பியத்தின் வார்த்தைகள் நினைவூட்டியது. உலகில் தாவரங்கள் தோன்றிய பிறகு…

The post கு.வி.கிருஷ்ணமூர்த்தியின் *தமிழர் தாவரங்களும் பண்பாடும்* – நூல் அறிமுகம் appeared first on Book Day.

கி.அமுதா செல்வியின் *பசி கொண்ட இரவு* -நூல் அறிமுகம்

17 April 2025 at 07:04

கி.அமுதா செல்வி எழுதிய  *பசி கொண்ட இரவு* – நூலிலிருந்து சிறுகதை தொகுப்பு நூல்கள் சமீப காலங்களில் ஏராளமாக தமிழில் வெளிவருகின்றன. பரவலாக தமிழ் சமூகத்தில் அறியப்பட்ட சிறுகதை எழுத்தாளர்களும் பல வார இதழ்களில் தங்களை அறிமுகப்படுத்தி இலக்கிய உலகில் நிலைத்திருக்கும்…

The post கி.அமுதா செல்வியின் *பசி கொண்ட இரவு* -நூல் அறிமுகம் appeared first on Book Day.

டைரி (Diary) – நூல் அறிமுகம்

16 April 2025 at 05:56

டைரி (Diary) – நூல் அறிமுகம் குடும்பம் என்னும் அமைப்பு சென்று தீர்த்த எம் பெண்களுக்காக – புத்தகத்திலிருந்து புத்தகத்தை வாசிக்கும் முன் உள்ளடக்கத்தை பார்த்தேன். எல்லாம் தலைப்புகளுமே பெண்களை மையப்படுத்தியும் சமூகத்தை மையப்படுத்தியும் இருந்தன. அதுவே புத்தகத்தை படிக்க தூண்டியது…

The post டைரி (Diary) – நூல் அறிமுகம் appeared first on Book Day.

மதுரை நம்பியின் “இருள் கிழித்த செஞ்சுடர்கள்” – நூல் அறிமுகம்

14 April 2025 at 12:59

“இருள் கிழித்த செஞ்சுடர்கள்” – நூல் அறிமுகம் மதுரை நம்பி எழுதிய “சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள்” முதல் பாகம் 11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு -மலேசிய விருது பெற்றது . சிறைத் துறையில் 36 ஆண்டுகள் பணி செய்து ஓய்வு…

The post மதுரை நம்பியின் “இருள் கிழித்த செஞ்சுடர்கள்” – நூல் அறிமுகம் appeared first on Book Day.

இஸ்ரோ விஞ்ஞானி ஆவது எப்படி? – நூல் அறிமுகம்

14 April 2025 at 12:26

இஸ்ரோ விஞ்ஞானி ஆவது எப்படி? – நூல் அறிமுகம் இன்று ஒரு செய்தி கண்டேன். ஆடு மேய்ப்பவரின் மகன் மத்திய அரசு வேலையில் உயர் அதிகாரியாக பதவி ஏற்கிறார் என்று. வறுமை காரணமாக அவர் எந்த பயிற்சி வகுப்பிலும் சேர இயலவில்லை.…

The post இஸ்ரோ விஞ்ஞானி ஆவது எப்படி? – நூல் அறிமுகம் appeared first on Book Day.

ஒரு பண்பாட்டு அரசியல் பயணம் – நூல் அறிமுகம்

11 April 2025 at 05:53

ஒரு பண்பாட்டு அரசியல் பயணம் – நூல் அறிமுகம் மார்க்சிய வரலாற்று அறிஞர் எரிக் ஹாப்ஸ்பாம் கூற்றுப்படி “வரலாறு எழுதுதல் என்பது அணுகுண்டு தயாரிப்பதற்குச் சமமானது “ என்பதற்கிணங்க ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன் ஐயாவின் ‘பண்பாட்டின் பயணம்’ இந்திய பண்பாட்டு வரலாற்றையே தலைகீழாக…

The post ஒரு பண்பாட்டு அரசியல் பயணம் – நூல் அறிமுகம் appeared first on Book Day.

ஆத்தா (Aatha) – ஓர் அசாதாரணத் தாயின் கதை

8 April 2025 at 12:34

ஆத்தா (Aatha) – நூல் அறிமுகம் மருத்தவர் காசியால் அவரது மறைந்த அன்னையின் ஓராண்டு மறைவுதினத்தை நினைவு கூறும் வகையில் அன்னையின் வாரிசுகளால் அன்னையைப் பற்றி எழுதியதை தொகுத்துக் கூறும் நூல் ஆத்தா. இதில் சிலர் ஆங்கிலத்திலும் அன்னையைப் பற்றி எழுதியிருக்கிறார்கள்.…

The post ஆத்தா (Aatha) – ஓர் அசாதாரணத் தாயின் கதை appeared first on Book Day.

❌