Normal view

Received before yesterday

ரவி அல்லது கவிதைகள்

3 June 2025 at 05:39

ரவி அல்லது கவிதைகள் **********************************  1.இணங்கியதன் பாசாங்கு பிணக்குகளை ஒதுக்கிப் பிரசன்னமாகிவிட்ட பிறகும் மனப் பேயிடம் மாட்டித்தவிப்பவர்களை என்ன செய்ய இயலும்? ஒதுங்கி இருக்கிறேன் தருணம் பார்த்து புரிதலாகுமென! *** 2 கொய்த அன்பில். புன்னகையைப் பறித்து விட்டது பூ. பூப் பறித்துவிட்டதாக குதிக்கிறாள் சிறுமி. *** 3…

The post ரவி அல்லது கவிதைகள் appeared first on Book Day.

ரவி அல்லது கவிதைகள்

14 May 2025 at 07:04

ரவி அல்லது கவிதைகள் 1 . ஒன்றாகாத ஒரே ஒன்றுகள் இடுகாட்டின் நெருப்பிற்குத் தெரியாது எப் பாதையில் வருகிறார்களென? வேகின்ற உணவிற்குத் தெரியாது விழுங்கப்போவது யாரென? வீசுகின்ற காற்றிற்குத் தெரியாது சுவாசிப்பது எவரென? சுழலும் பூமிக்குத் தெரியாது சுமப்பவர்களின் இனம் எதுவென?…

The post ரவி அல்லது கவிதைகள் appeared first on Book Day.

கவிதை : அசைந்தாடும் வெற்றிடங்கள்

1 April 2025 at 09:19

கவிதை : அசைந்தாடும் வெற்றிடங்கள் நேற்றைய நாளைப்போலத்தான் இன்றும் இருந்தது. அதே கவலைகள்… அதே சிக்கல்கள்… அதே சிரிப்புகள்… அதே எதிர்பார்ப்புத் துயரங்கள். வேறுபட்ட முகங்கள் அந்நியப்பட்ட இடங்கள். அல்லது பழக்கப்பட்ட முகங்கள். பழக்கப்பட்ட இடங்கள். புழங்கப்படாத வார்த்தைகள். வலி கூட்டும்…

The post கவிதை : அசைந்தாடும் வெற்றிடங்கள் appeared first on Book Day.

❌