Normal view

Received before yesterday

ரவி அல்லது கவிதைகள்

3 June 2025 at 05:39

ரவி அல்லது கவிதைகள் **********************************  1.இணங்கியதன் பாசாங்கு பிணக்குகளை ஒதுக்கிப் பிரசன்னமாகிவிட்ட பிறகும் மனப் பேயிடம் மாட்டித்தவிப்பவர்களை என்ன செய்ய இயலும்? ஒதுங்கி இருக்கிறேன் தருணம் பார்த்து புரிதலாகுமென! *** 2 கொய்த அன்பில். புன்னகையைப் பறித்து விட்டது பூ. பூப் பறித்துவிட்டதாக குதிக்கிறாள் சிறுமி. *** 3…

The post ரவி அல்லது கவிதைகள் appeared first on Book Day.

ரவி அல்லது கவிதைகள்

14 May 2025 at 07:04

ரவி அல்லது கவிதைகள் 1 . ஒன்றாகாத ஒரே ஒன்றுகள் இடுகாட்டின் நெருப்பிற்குத் தெரியாது எப் பாதையில் வருகிறார்களென? வேகின்ற உணவிற்குத் தெரியாது விழுங்கப்போவது யாரென? வீசுகின்ற காற்றிற்குத் தெரியாது சுவாசிப்பது எவரென? சுழலும் பூமிக்குத் தெரியாது சுமப்பவர்களின் இனம் எதுவென?…

The post ரவி அல்லது கவிதைகள் appeared first on Book Day.

கவிதை – தேடல்

2 May 2025 at 07:06

கவிதை – தேடல் என்னைக் காணவில்லை எங்கே தொலைந்து விட்டேன் தொலைந்து விட்டேனா தொலைக்கப் பட்டேனா தொலைதூரம் சென்று திரும்பிப் பார்க்கிறேன் நான் இருக்கிறேன் என் நிழலுடன் நினைவுகளுடன் ஆக எனக்கு என்னைத் தெரிகிறது. என்னில் நானாக எனக்குத் தெரிவதற்கு இத்தனை…

The post கவிதை – தேடல் appeared first on Book Day.

கி.கவியரசன் கவிதைகள்

16 April 2025 at 10:27

கி.கவியரசன் கவிதைகள் 1 சுகமாய் உறங்கி விட்டேன் கனவுக்குள் கனவு வருகிறது சலூன் கடை… 2 வானத்தைப் பார்த்தபடி அசைவுகளற்று கொடிக் கம்பியில் தொங்கிக் கொண்டிருக்கும் கிளிப்புகளுக்கு புத்தனின் சாயல்….. 3 இந்த வண்டு வசிக்கப் போகிறதா? வாசிக்கப் போகிறதா? புல்லாங்குழலின்…

The post கி.கவியரசன் கவிதைகள் appeared first on Book Day.

❌