Normal view

Received before yesterday

தொலைந்து போன நரி (சிறார் கதை) – தீபா சிந்தன்

3 May 2025 at 04:30
அகிலா மாஞ்சோலை மலை அடிவாரத்தில் தன் குடும்பத்தோடு வசித்து வந்தாள். அவளது அப்பா தச்சு வேலைகளை செய்யும் தச்சர். அதென்ன தச்சு வேலை? மரப்பலகைகளில் இருந்து கலை பொருட்கள் செய்வதும், கட்டிடங்களுக்குத் தேவையான கதவுகள், ஜன்னல்கள் செய்வதும் அவரது தொழில். அதற்காக மாஞ்சோலை மலை அடிவாரத்தில் குடிசை அமைத்து அவர்கள் வசித்து வந்தனர். அந்த பகுதிக்கு அருகே ஒரு அடர்ந்த வனப் பகுதியை இருந்தது. அந்த மலைக் குன்றில் ஆங்காங்கே ஓரிரு வீடுகள் இருந்தன. அக்கம் பக்கத்தில் […]

Source

கான்பூர் இடிப்பு குறித்த மீளாய்வு

8 April 2025 at 04:30
“குறிப்பிட்ட சில மக்களைக் குறிவைத்து, ‘அவர்களும் சக மனிதர்கள்தான்’ என்கிற சிந்தனையை மற்றொரு மக்கள் குழுவினரின் மனங்களில் இருந்து மறக்கடிக்கச் செய்வதுதான் பிரிவினைவாதப் பிரச்சாரம் செய்பவர்களின் முதன்மையான நோக்கமாக இருக்கிறது”  – ஆல்டஸ் ஹக்ஸ்லி. “இந்து-முஸ்லிம் என மக்களைப் பிரித்துப் பேச மாட்டேன்” என்று மே 14 ஆம் தேதியன்று அறிவித்தார் நரேந்திர மோடி. ஆனால், அந்த வாக்குறுதியை அவரால் அடுத்த மூன்று நாட்களுக்குக் கூடக் கட்டிக்காக்க முடியவில்லை. அதாவது, அன்றிலிருந்து மூன்று நாட்கள் கழித்து, மே […]

Source

❌