Normal view

Received before yesterday

மாற்றுச் சொற்கள்: 1 - மதார்

கேரள மாநிலம் பட்டாம்பி அரசுக் கல்லூரியில் கேரள பள்ளிக் கல்வித் துறையும் SNGS பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய Poetry carnival festival 2025 ல் தமிழிலிருந்து கவிஞர்கள் வே.நி.சூர்யா, பெரு.விஷ்ணுகுமார், ஆனந்த் குமார், சந்திரா தங்கராஜ், லாவண்யா சுந்தரராஜன் ஆகியோரோடு நானும் கலந்துகொண்டேன். ஜனவரி மாதம் 17,18,19 ஆகிய மூன்று தேதிகளில் நடைபெற்ற இக்கவிதைத் திருவிழா பெரும் உற்சாகத்தையும், மனநிறைவையும் தந்தது

❌