Normal view

Received before yesterday

கவிதையில் சொல்லாட்சிகள் - மதார்

சொல் - உரைநடையில் வைக்கப்படுவதற்கும் கவிதைக்குள் வைக்கப்படுவதற்கும் மலையளவு வேறுபாடு உண்டு. சொல்லே கவிஞனின் கருவி, அதுவே அவனது சொத்து. கவிஞனின் பெரிய தொந்தரவும் கூட சொல்தான். சொல் கவிதையில் எப்படி எப்படியெல்லாம் இயங்குகிறது என்பதையும், புதிய சொல்லாட்சிகள் பிறக்க என்னென்ன காரணிகள் துணை நின்று உதவுகின்றன என்பதையும் ஆராய்வதே இந்த அமர்வின் நோக்கம். முதலில் ஒரு கவிதையில் புதிய சொல்லாட்சி எவ்விதம்

தேவதச்சனின் கவியுலகம்

வெம்மை இருந்தாலும் கவிகள் மழையை விடுவதே இல்லை. மேலிருந்து வீழும் மழைக்கு போட்டியாக கவிஞர்களும் கவிதைகளை மேலே அனுப்பிக்கொண்டே இருக்கிறார்கள். ஊரில்  நம்ம வீட்டில் இருக்கிற கதவு, கைப்பிடி கிரிலில் நாம பாத்திருக்கலாம் - மழை பெய்யும் போதோ, இல்ல அது நின்ற  கொஞ்ச நேரத்திற்கு பிறகோ, நிறைய  துளிகள்  ஒரு நத்தையோட முதுகு போல உண்டாகிருப்பதை, அதை தொட்டால் உடைந்துவிடும்.

சில தமிழ் கவிதைகள்

 உள்பாடுஇந்தப் பழக்கம்விட்டுவிடுஎங்காயினும்வானிலேனும் மண்ணிலேனும்புள்ளியொன்று கிடக்கக் கண்டால்சுற்றிச் சுற்றிவட்டங்கள் வரைவதும்சுழன்று சுழன்றுகோலங்கள் வரைவதும்குறுக்கும் நெடுக்குமாய்ப்புள்ளியின் வழியேபரபரத்துத் திரிவதும் --இந்தப் பழக்கம் விட்டுவிடுமுடிந்தால்புள்ளியைத் தொட்டுத்தடவிஅதன் மூடிதிறந்துஉள் நுழைந்துவிடு- அபி***3 கி.மீஅந்த ஊருக்குஇந்த வழியே3 கி.மீ. எனக் காட்டிக்கொண்டுநிற்கும்கைகாட்டி

❌