Normal view

Received before yesterday

ச. அர்ஜூன்ராச் கவிதைகள்

May 29, 2025 ஓர் அந்தியில் நிழற் பூ ஒன்று நிலத்தில் மலர்ந்த வழியே திரும்பிக்கொண்டிருந்ததைப் பார்க்க நேர்ந்த போது என் உருவபொம்மையைச் சுதாரிக்காமல் இருந்துவிட்டேன்.

ச. அர்ஜூன்ராச் கவிதைகள்

April 04, 2025 எனக்கு எல்லாம் கேட்டப் பாடலாக இருக்கிறது. எல்லா உணர்வுகளும் தேய்மானமடைந்தார் போல் படுகிறது. பிடித்தப் பாடல்களையெல்லாம்  அத்தனை உணர்ச்சிக்கும் ஒப்பேற்றி சலித்துவிட்டேன்
❌