May 29, 2025
ஓர் அந்தியில்
நிழற் பூ ஒன்று நிலத்தில் மலர்ந்த வழியே திரும்பிக்கொண்டிருந்ததைப்
பார்க்க நேர்ந்த போது
என் உருவபொம்மையைச் சுதாரிக்காமல் இருந்துவிட்டேன்.
April 04, 2025
எனக்கு எல்லாம்
கேட்டப் பாடலாக இருக்கிறது. எல்லா உணர்வுகளும் தேய்மானமடைந்தார் போல் படுகிறது. பிடித்தப் பாடல்களையெல்லாம் அத்தனை உணர்ச்சிக்கும் ஒப்பேற்றி சலித்துவிட்டேன்