Normal view

Received before yesterday

செல்சி நீலம்

”Do you know Chelsea Blue?”அப்பா இறுதி மூச்சை விடுவதற்கு முன் என்னிடம் கடைசியாகக் கேட்டது அதுதான். அப்போது அப்பாவின் குரல் ஓர் உரோமம் கீழே உதிர்வது போல எடையற்று ஒலித்தது. “செல்சி நீலம்” நான் பலமுறை சொல்லிப்பார்த்தேன். அது முதலில் ஏதோ அதிகாலையில் இரகசியமாகச் சந்திக்கும் காதலர்களுக்கிடையே எழும் ஏக்கப் பெருமூச்சுபோல ஒலித்தது. அதன்…

Read more →

தூறல் மழை

திடீரென நின்றது இரயில். இருண்ட கனவுலகிலிருந்து அவர் திடுக்கிட்டு விழித்தார். கண்ணீர் அவர் முகத்தை நனைத்திருந்தது. லக்கன் வகை டாக்பில் தொப்பியணிந்த ஆண்மகன் அவர். மழை கொஞ்ச நேரத்திற்கு முன்புதான் நின்றிருந்தது. ஜன்னல் கண்ணாடிகளில் நீர்த்துளிகளின்  அலங்கரிப்பு இன்னும் இருந்தது. கனவில், அவர் இன்றைய வாழ்க்கைக்கு முற்றிலும் வேறான வாழ்க்கை வாழ்ந்திருந்தார். சாதாரண கம்பத்தில் வாழ்ந்த…

Read more →

இறைவனிடம் திரும்புதல்

ஹெபேயின் காங்ஜோவில் உள்ள அம்மாவின் சொந்த ஊரான சியான்சுவாங் கிராமத்திற்கு அவருடன் முதன்முறையாகச் சென்ற பழைய நினைவுகளை அசைபோட்டேன். அங்கே ஐந்து நாட்களுக்கு ஒரு முறை கூடும் சந்தைக்குத் தற்செயலாகச் செல்ல நேர்ந்ததும் நினைவுக்கு வந்தது. கிராம மக்கள் பலரை அங்கே பார்த்தேன், ஆண்கள் வெள்ளை குல்லா அணிந்திருந்தனர். சில பெண்கள் ‘ஹிஜாப்’ அணிந்திருந்தனர். ஒவ்வொரு…

Read more →

கண்ணாடியை நிகர்த்தது அந்த  ஏரி

அவளுடைய மகிழுந்து கிட்டத்தட்ட கவிழ்ந்திருக்கும் அல்லது ஏரியில் சரிந்திருக்கும் விசித்திரமான அந்த அந்தி நேரத்தில், மான் ஒன்று  திடீரென்று மிக வேகமாக ஆனால் சத்தமின்றி சாலையில் தோன்றியது. அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது. உடனே அங்கிருந்து ஓடி புவியீர்ப்பு விசையிலிருந்து விடுபட்டுவிட வேண்டும் என்ற தவிப்பு எழுந்தது.  அண்மைய காலமாக, தனது மாணவர்கள் தாடையை மேசை மேல்…

Read more →

நகரில் ஒரு மூன்றடுக்கு மாளிகை

மூன்றடுக்கு மாளிகை என்பது அந்தத் தனித்துவமான கட்டிடத்துக்கு இந்நகர மக்கள் சூட்டியிருக்கும் சிறப்பு பெயர். அந்தப் பெயருக்கு ஏற்றது போல மூன்று மாடிகளைக் கொண்டது அக்கட்டடம். அந்த மூன்றடுக்கு மாளிகை எந்த யுகத்தில் கட்டப்பட்டது? அது உருவான வரலாற்றை எப்படிக் கூறுவது? இதன்  தலபுராணம் மலாயாவைப்  பிரிட்டிஷார் ஆட்சி செய்த காலத்திலிருந்து  தொடங்குகிறது.  அக்காலகட்டத்தில் அந்நியர்களைத்…

Read more →

நிசப்தப் பொழுது

ஒரு மெல்லிய ஒலியிலிருந்தே அனைத்தும் தொடங்கியது. நள்ளிரவில் அந்த ஒலியை அவன் கேட்டான். எண்ணெய் குமிழ்கள் மெல்ல மெல்ல நீரின் மேற்பரப்பில் தோன்றி பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக வண்ணமயமான கோளங்களாக அழகாக நீரில் பரவுவது போல் அமைந்திருந்தது அந்த ஒலி. கர முர கர முர ஒலி… தலை முடியைக் கோதிக் கொண்டு சோபாவிலிருந்து…

Read more →

❌