Normal view

Received before yesterday

இந்தியாவிலும் பாலஸ்தீனத்திலும் அரசே முன்நின்று நடத்தும் புல்டோசர் இடிப்புகள்

4 June 2025 at 04:30
அரசின் அனுமதியுடன் வீடுகளை இடிப்பது என்பது ஒரு தனித்துவமான, கொடூரமான வழிமுறையாகும். இது இஸ்ரேல் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளிலும் மக்களைக் கட்டுக்குள் வைப்பதற்கும் தண்டிப்பதற்குமான ஒரு முறையாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த இரு வெவ்வேறு புவியியல் பகுதிகளில், குறிப்பிட்ட ஒடுக்கப்பட்ட சமூகங்கள் இதன் மூலம் குறிவைக்கப்படுகிறார்கள். வரலாற்று ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் இந்த நாடுகள் மிகவும் வேறுபட்ட சூழல்களில் செயல்பட்டாலும், இரண்டுமே இத்தகைய இடிப்பு நடவடிக்கைகளை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகின்றன. ஒரு குறிப்பிட்ட சமூகக் குழுவைச் […]

Source

ஐஎம்எஃப்-இல் வாக்களிக்கும் அதிகாரம் அதிகமிருப்பது யாருக்கு? ஏன்? எப்படி?

15 May 2025 at 07:20
-விஜய்பிரசாத் தமிழில்: பொன்சங்கர் சர்வதேச நாணய நிதியம் (IMF) ஜனநாயக நெறிமுறைகளுக்கு மாறாகவே செயல்படுகிறது. இங்கு, ஒரு நாட்டின் வாக்களிக்கும் சக்தி அதன் மக்கள்தொகையைச் சார்ந்தது அல்ல, மாறாக அதன் பொருளாதார வலிமையைச் சார்ந்தது. எந்தவொரு முக்கிய முடிவையும் தடுக்கும் வீட்டோ அதிகாரம் அமெரிக்காவிடம் உள்ளது. இதனால், தன் விருப்பங்களுக்கு ஏற்ப கொள்கைகளை அது வடிவமைக்கிறது. வாக்களிக்கும் அதிகாரத்தில் ஏற்றத்தாழ்வு சர்வதேச நாணய நிதியத்தைப் பொறுத்தவரை, வடபுல நாடுகளில் உள்ள ஒருவரின் வாக்கு, தென்புல நாடுகளில் உள்ள […]

Source

❌