33வது சென்னைப் புத்தகக் கண்காட்சி இரண்டு நாட்களில் தொடங்கவுள்ளது.
பதிப்பகங்கள், புத்தக விற்பனையாளர்கள், மென்பொருள் நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், தொண்டு நிறுவனங்கள், ஆன்மீக அமைப்புக்கள் என்று பலரும் பங்குகொள்ளும் சென்னைப் புத்தகத் திருவிழாவில், 2010 ஆண்டில் தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பிலான நிறுவனங்கள் எந்த அரங்கில் ( Stall ) உள்ளது என்பதை தமிழ் வாசகர்கள் அறிந்துகொள்வதற்காக புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ் வாசகர்கள் இப்புதிய பக்கத்தினை தரப்பட்டுள்ள இணைய முகவரியில் பார்வையிடலாம்.
33வது சென்னைப் புத்தகக் கண்காட்சி இரண்டு நாட்களில் தொடங்கவுள்ளது.
பதிப்பகங்கள், புத்தக விற்பனையாளர்கள், மென்பொருள் நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், தொண்டு நிறுவனங்கள், ஆன்மீக அமைப்புக்கள் என்று பலரும் பங்குகொள்ளும் சென்னைப் புத்தகத் திருவிழாவில், 2010 ஆண்டில் தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பிலான நிறுவனங்கள் எந்த அரங்கில் ( Stall ) உள்ளது என்பதை தமிழ் வாசகர்கள் அறிந்துகொள்வதற்காக புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ் வாசகர்கள் இப்புதிய பக்கத்தினை தரப்பட்டுள்ள இணைய முகவரியில் பார்வையிடலாம்.
அறிஞர் ச.வே.சுப்பிரமணியன் அவர்களின் 81-ஆம் அகவை பிறந்தநாள் வெளியீடாக சென்னை மணிவாசகர் பதிப்பகம், ச.வே.சு அவர்கள் பதிப்பித்த 81 புத்தகங்களை வெளியிடவுள்ளது.
02.01.2010 அன்று சென்னைப் புத்தகக் கண்காட்சி அரங்கில், தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் தலைமையில் நடைபெறும் விழாவில், தமிழக நிதி அமைச்சர் க.அன்பழகன் இப்புதிய புத்தகங்களை வெளியிடுகிறார்.
அறிஞர் ச.வே.சுப்பிரமணியன் அவர்களின் 81-ஆம் அகவை பிறந்தநாள் வெளியீடாக சென்னை மணிவாசகர் பதிப்பகம், ச.வே.சு அவர்கள் பதிப்பித்த 81 புத்தகங்களை வெளியிடவுள்ளது.
02.01.2010 அன்று சென்னைப் புத்தகக் கண்காட்சி அரங்கில், தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் தலைமையில் நடைபெறும் விழாவில், தமிழக நிதி அமைச்சர் க.அன்பழகன் இப்புதிய புத்தகங்களை வெளியிடுகிறார்.