Normal view

Received before yesterday

மாசிவீதியின் கல்சந்துகள் – நூல் அறிமுகம்

6 June 2025 at 05:21

மாசிவீதியின் கல்சந்துகள் – நூல் அறிமுகம் அன்பெனும் மலர்வனம் பூத்துக் குலுங்கப்போவதற்காய் சீனுவுக்கு நன்றிபாராட்டுவோமாக… ————————————– – சோழ. நாகராஜன் தமிழ் சினிமாவின் யதார்த்தப்போக்கிற்கு இடைவிடாது அளப்பரிய பங்காற்றி, “மக்கள் இயக்குநர்” – என்ற சிறப்பினைப் பெற்றிருக்கும் இயக்குநர் சீனு ராமசாமி…

The post மாசிவீதியின் கல்சந்துகள் – நூல் அறிமுகம் appeared first on Book Day.

பா. சதீஸ் முத்து கோபால் எழுதிய “தூவி” – நூல் அறிமுகம்

5 June 2025 at 13:53

தூவி – புத்தகத்திலிருந்து… பறவைகளைப் பற்றி கட்டுரைகள் வாசித்திருக்கிறோம் .பறவைகளைப் பற்றி கவிதைகளா? என்று ஆச்சரியத்தோடு தான் இந்த புத்தகத்தை வாசிப்பீர்கள். மிக விரைவில் வாசித்து விடலாம் என்ற எண்ணத்தை உடைத்தது இதில் உள்ள கவிதைகள். எத்துணை வேகமாக வாசித்தாலும் ஒரு…

The post பா. சதீஸ் முத்து கோபால் எழுதிய “தூவி” – நூல் அறிமுகம் appeared first on Book Day.

தாமஸ் ஹார்டியின் ‘தி ரிட்டர்ன் ஆஃப் தி நேட்டிவ்’ – நூல் அறிமுகம்

5 June 2025 at 08:51

தாமஸ் ஹார்டியின் ‘தி ரிட்டர்ன் ஆஃப் தி நேட்டிவ்’ – நூல் அறிமுகம் தாமஸ் ஹார்டியின் ‘தி ரிட்டர்ன் ஆஃப் தி நேட்டிவ்’ – நிறைவேறாக் காதலின் வலியைச் சொல்லிடும் நாவல் – பெ.விஜயகுமார்        ஆங்கில இலக்கிய வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டின்…

The post தாமஸ் ஹார்டியின் ‘தி ரிட்டர்ன் ஆஃப் தி நேட்டிவ்’ – நூல் அறிமுகம் appeared first on Book Day.

அப்பாவின் இளவரசி (Appavin Ilavarasi) – நூல் அறிமுகம்

4 June 2025 at 07:23

அப்பாவின் இளவரசி (Appavin Ilavarasi) – கட்டுரை இலக்கியத்தில் இன்னுமொரு படையல் – அ. குமரேசன் தாங்கள் தெரிந்துகொண்டதையும் புரிந்துகொண்ட தையும் சக மனிதர்களுக்குக் கடத்துகிற செயல்பாடுதான் மனிதர்களின் இன்றைய வளர்ச்சிக்கு அடிப்படையான காரணம் என்று ஓங்கிச் சொல்லலாம். தகவல் தொடர்பு…

The post அப்பாவின் இளவரசி (Appavin Ilavarasi) – நூல் அறிமுகம் appeared first on Book Day.

மந்திரத் தொப்பி – நூல் அறிமுகம்

3 June 2025 at 05:57

மந்திரத் தொப்பி – நூல் அறிமுகம் அரசுப்பள்ளி தான் குழந்தைகளுக்கு சுதந்திரத்தை வழங்கும்; கண்ணியமிக்க குழந்தைப்பருவத்தை பாதுகாக்கும். சிந்தனைத் திறன்களை தட்டியெழுப்பும். அதற்கு உதாரணம் தான் குழந்தை ஸ்ரீயக் ஷா. ஆம் இந்நூல் அவரின் வளமான சிந்தனைகளை கண்ணாடி போல் பிரதிபலிக்கிறது.…

The post மந்திரத் தொப்பி – நூல் அறிமுகம் appeared first on Book Day.

கவிஞர். சீனு ராமசாமியின் மேகங்களின் பேத்தி (கவிதைகள்) – நூல் அறிமுகம்

2 June 2025 at 12:48

கவிஞர். சீனு ராமசாமி எழுதிய மேகங்களின் பேத்தி (கவிதைகள்) படைப்பு மனம் மிகுந்தவர்கள், அடர் வனத்தில் ஊறுகின்ற ரகசிய சுனை போன்றவர்கள். தாகம் தணிய அள்ளிப் பருகலாமே ஒழிய வேர் பிடித்து சுனையின் துளைகள் தேடி அலைய முடியாது. கைகள் இரண்டும்…

The post கவிஞர். சீனு ராமசாமியின் மேகங்களின் பேத்தி (கவிதைகள்) – நூல் அறிமுகம் appeared first on Book Day.

துணிச்சல் காரி – நூல் அறிமுகம்

29 May 2025 at 06:43

துணிச்சல் காரி – நூல் அறிமுகம் “ஒவ்வொரு குழந்தையும் வன்முறை இல்லாத மகிழ்ச்சியான உலகில் வாழ வேண்டும்..” பள்ளியில், பேருந்தில், வீட்டில், பொது இடங்களில் இன்னும் பல்வேறு இடங்களில் ஆண், பெண் பாகுபாடு இல்லாமல் குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவதை செய்தித்தாள்கள்…

The post துணிச்சல் காரி – நூல் அறிமுகம் appeared first on Book Day.

கொடை மடம் (நாவல்) – நூல் அறிமுகம்

29 May 2025 at 06:00

கொடை மடம் (நாவல்) – நூல் அறிமுகம் நாவல் 610 பக்கங்கள், விலை 750 ரூபாய் என்பதாலோ என்னவோ கிடைக்குமிடம், போன் நம்பர் இவை இடம் பெறவில்லை! காதலில் புகுந்தும் வெளியேறியும் தடுமாறும் ஒரு இளைஞனின் பார்வையில் அந்தக் கம்யூனிஸ்ட் காதலியும்,…

The post கொடை மடம் (நாவல்) – நூல் அறிமுகம் appeared first on Book Day.

சித்ரா சிவன் எழுதிய அத்தினி (நாவல்) – நூல் அறிமுகம்

29 May 2025 at 04:26

அத்தினி (நாவல்) பெண்களின் அக உலகத்தைப் பேசும் நாவல் இது. இதுபோல் பெண்களை மட்டுமே பிரதானப் பாத்திரங்களாக்கி, அவர்களின் அக உலகத்தை, உணர்வைப் பேசும் நாவலை இதற்கு முன் வந்திருக்கலாம் ஆனால் நான் வாசித்ததில்லை. எல்லா வகையிலும் மிகச் சிறப்பான நாவலாய்…

The post சித்ரா சிவன் எழுதிய அத்தினி (நாவல்) – நூல் அறிமுகம் appeared first on Book Day.

தெருக்கூத்தும், ஊதுவத்தி வாழ்க்கையும் – ம. பரிமளா தேவி

28 May 2025 at 04:30
வட தமிழகம்தான் தெருக்கூத்துக் கலையின் பிறப்பிடமாக இருந்திருக்கின்றது. ஆனால், சில தெருக்கூத்துக் குழுக்களும் கூத்துக் கலைப் பயிற்சி மன்றங்களும் மட்டுமே இன்று இயங்கி வருகின்றன. தெருக்கூத்துக் கலையின் மீது மக்களுக்கு இருந்துவந்த பற்று இன்று குறைந்துவிட்டது. தெருக்கூத்தின் இடத்தை ஆடல் பாடல் நிகழ்ச்சி பிடித்துவிட்டது. சினிமாவுக்கான அடித்தளமாக இருந்ததுவும் தெருக்கூத்துதான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தொண்டை மண்டலத்தின் பல கூத்துக் கலைஞர்களும் மேடை நாடகக் கலைஞர்களும் மண்ணோடு மண்ணாக மக்கிப்போன பிறகு, அவர்களின் நினைவுகளைப் புனைவாக்கி நாவலில் […]

Source

நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்கின்றன – நூல் அறிமுகம்

26 May 2025 at 10:39

நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்கின்றன – நூல் அறிமுகம் “மீனுக்கு காய்ச்சல் வராதா….” குழந்தைகளுக்காக பெரியவர்கள் எழுதும் எழுத்துக்கள் நிறைய வந்து கொண்டே இருக்கிறது. ஆனால் குழந்தைகளின் எண்ணங்களை, குழந்தைகளின் மொழியை அப்படியே கொஞ்சமும் மாறாமல், அச்சு அசலாக எழுதியுள்ளார் நூலாசிரியர் தேனி…

The post நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்கின்றன – நூல் அறிமுகம் appeared first on Book Day.

எழுத்தாளர் இலா. வின்சென்ட் எழுதிய “தமிழ் மீதான ஆதிக்கம்” – நூல் அறிமுகம்

24 May 2025 at 01:00

“தமிழ் மீதான ஆதிக்கம்” – ஆதிக்கம் அறியவும் அகற்றவும் அருந்துணையாகும் நூல் – மயிலை பாலு “வடவர் ஆதிக்கத்தால் தமிழுக்கு ஏற்பட்ட காயங் களுக்கு மருந்திட்டு ஆற்றுவதும், காயம்பட்ட வடு தெரியாது வளர்த்தெடுப்பதும் தமிழக மக்களின் கடமை” என்கிறார் எழுத்தாளர் இலா.…

The post எழுத்தாளர் இலா. வின்சென்ட் எழுதிய “தமிழ் மீதான ஆதிக்கம்” – நூல் அறிமுகம் appeared first on Book Day.

“வாழும் தலமெங்கும் வகுப்பறைகள்” – நூல் அறிமுகம்

23 May 2025 at 12:41

முனைவர் என். மாதவன் எழுதிய “வாழும் தலமெங்கும் வகுப்பறைகள்” புத்தகம் ஓர் அறிமுகம் “கற்றலுக்கு ஏது விடுமுறை….” உலகமெங்கும் கொரோனா வைரஸ் ஏற்பட்டு மனிதர்கள் அனைவரையும் ஆட்டிப்படைத்து வீட்டிற்குள்ளேயே முடக்கியது நாம் அறிந்ததே. பள்ளிகள் முதல் கல்லூரி வரை ஏன் நம்…

The post “வாழும் தலமெங்கும் வகுப்பறைகள்” – நூல் அறிமுகம் appeared first on Book Day.

செகாவின் மீது பனி பெய்கிறது – நூல் அறிமுகம்

23 May 2025 at 05:14

செகாவின் மீது பனி பெய்கிறது – நூல் அறிமுகம் ரஷ்ய இலக்கியங்கள் பொதுவாக அனைவருக்கும் ஏன் பிடிக்கிறது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு இந்த சேகாவின் மீது பனி பெய்கிறது என்ற புத்தகம் என்று கூறுவேன். ரஷ்ய இலக்கியங்களும் ரஷ்ய எழுத்தாளர்களும் காலம்…

The post செகாவின் மீது பனி பெய்கிறது – நூல் அறிமுகம் appeared first on Book Day.

கருப்பர் நகரம் – நூல் அறிமுகம்

23 May 2025 at 04:15

கருப்பர் நகரம் – நூல் அறிமுகம் நூலாசிரியர் கரன் கார்க்கியால் 2011 இல் எழுதப்பட்டு வெளி வந்த இந்நாவல், கிராமப்புறத்தில் ஒடுக்கப்பட்டு வஞ்சிக்கப்பட்டு, கணவரை இழந்த ஒரு தாய்க்கு நிகழ்ந்த அவலச்சம்பவங்களையும், அதனால் நகரத்திற்குப் புலம்பெயரும் மகனின் வாழ்வும், அவரது மனைவியின் குடும்பத்தையும்…

The post கருப்பர் நகரம் – நூல் அறிமுகம் appeared first on Book Day.

அஜ்னபி – நூல் அறிமுகம்

22 May 2025 at 06:34

அஜ்னபி – நூல் அறிமுகம் இலக்கியங்கள் வாழ்க்கையின் பிரதிபலிப்பாக விளங்குகின்றன. வாழ்க்கை தாங்க முடியாத நிஜங்களையும், கனவுகளையும், மனித உறவுகளின் அடுக்குகளை, சமூகத்தின் கூர்மையான வலிகளையும் வெளிப்படுத்தும் ஒரு கருவியாக நாவல்கள் விளங்குகின்றன. அந்த வகையில், ‘அஜ்னபி’ நாவல் ஒரு தனித்தன்மை…

The post அஜ்னபி – நூல் அறிமுகம் appeared first on Book Day.

எனைத் தேடி வந்த சிற்றுயிர்கள் – நூல் அறிமுகம்

22 May 2025 at 06:21

எனைத் தேடி வந்த சிற்றுயிர்கள் – நூல் அறிமுகம் “சூழலியலையும், சூழலியல் தரும் வாழ்வியலையும் அனுபவித்து உணர்ந்தவர்களே மகிழ்ச்சியான மனிதர்கள்!” புழு பூச்சிகளை கண்டதுமே ஒரு வித அருவருப்பும் பயமும் ஏதோ காணக்கூடாத ஒன்றை கண்டது போன்ற உணர்வும் நம்மில் பலருக்கு…

The post எனைத் தேடி வந்த சிற்றுயிர்கள் – நூல் அறிமுகம் appeared first on Book Day.

ரொமிலா தாப்பர் – நூல் அறிமுகம்

22 May 2025 at 06:09

ரொமிலா தாப்பர் – நூல் அறிமுகம்   இந்நூலின் ஆசிரியர் மருதன் 15 ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்துத் துறையில் இயங்கி வருபவர். ஆனால் நான் ஒரு ஆய்வாளன் அல்ல . சொல்லிக் கொள்ளும்படி எதுவும் எழுதியதில்லை என்றாலும் அப்படி ஒன்றை செய்ய…

The post ரொமிலா தாப்பர் – நூல் அறிமுகம் appeared first on Book Day.

சிற்பி (Sirpi) எழுதிய “ஒரு கிராமத்து நதி (Oru Kiramathu Nathi)” – நூல் அறிமுகம்

20 May 2025 at 06:31

“ஒரு கிராமத்து நதி” கவிதை தொகுப்பு – சிற்பி (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு) 2012இல் வெளிவந்த இந்த கவிதை தொகுப்பு 2024க்குள் 13 பதிப்புகளைக் கண்டுள்ளது. கவிஞர் சிற்பி வாழ்ந்து பழகிய கவிஞர்கள் பெயர்களோ தமிழ்க் கவிதையின் வரலாறு…

The post சிற்பி (Sirpi) எழுதிய “ஒரு கிராமத்து நதி (Oru Kiramathu Nathi)” – நூல் அறிமுகம் appeared first on Book Day.

யாருக்கானது பூமி? – நூல் அறிமுகம்

19 May 2025 at 10:27

யாருக்கானது பூமி? – நூல் அறிமுகம் யாருக்கானது பூமி? என்ற கேள்வியை நூலின் தலைப்பாக வைத்து, நூலை வாசித்து முடித்ததும், இந்த பூமி யாருக்கானது என்ற பதில் நம்மிடம் இருந்து நம்மை அறியாமல் வந்துவிடும். உண்மையில் பறவை பார்த்தல் என்பது எத்தனை…

The post யாருக்கானது பூமி? – நூல் அறிமுகம் appeared first on Book Day.

❌