Normal view

Received before yesterday

அந்த ஒரு நாழிகை!

 மகத சாம்ராஜ்யத்தின் வாரிசை வயிற்றில் சுமந்து பிரசவ வலியால் துடித்த தமது தமக்கையான வசுந்தையை தலைகீழாக கயிற்றால் கால்களைக்கட்டி நிறுத்தி,...

The post அந்த ஒரு நாழிகை! appeared first on சிறுகதைகள்.

பார்வை வரம்!

 முகியை கல்லூரி படிப்பு முடித்து நான்கு வருடம் கடந்து இன்று தான் வேலை பார்க்கும் அலுவலகத்திலேயே சந்திக்க நேர்ந்த போது ...

The post பார்வை வரம்! appeared first on சிறுகதைகள்.

தலைக்காதல்!

 ஒரே கம்பெனியில் தன்னுடன் வேலை செய்யும் முகனைப் பார்த்து கோபித்துக் கொண்டாள் வான்மதி. அவன் எதிரில் வரும் போதும், அவனுடன்...

The post தலைக்காதல்! appeared first on சிறுகதைகள்.

மனதோடு மட்டும்!

 தனது சகோதரியின் மகள் திருமண விழாவிற்காக ரஷ்யாவிலிருந்து வந்திருந்த சுந்தரி, தாடியுடன் இருந்தாலும் முகம் அடையாளம் காட்டும் படி தெரிந்ததால்...

The post மனதோடு மட்டும்! appeared first on சிறுகதைகள்.

முழுப்பார்வை!

 “ஒரு வீட்டில் எல்லாமே பக்கத்துல இருக்கு, ஆனா பசிக்கு சாப்பிட முடியல. ‘சமைக்க கேஸ் வரல, அதனால சமைக்கல. சமைக்காம...

The post முழுப்பார்வை! appeared first on சிறுகதைகள்.

மனச்சுவை!

 நல்ல தண்ணீர் எனும் சுவை மிகுந்த பவானி ஆற்று நீரையே பிறந்ததிலிருந்து குடித்துப்பழகிவிட்ட சங்கவிக்கு தனது மாமாவினுடைய கிராமத்து தோட்டத்து...

The post மனச்சுவை! appeared first on சிறுகதைகள்.

தங்கமே தங்கம்!

 நகை விலை உயர்ந்து கொண்டே போவதால் மனக்கவலை அதிகரித்தது சுந்தரிக்கு. இரண்டு பெண் குழந்தைகளைப்பெற்ற பின் அடுத்ததாவது ஆண் குழந்தை...

The post தங்கமே தங்கம்! appeared first on சிறுகதைகள்.

விவாக சூழ்ச்சி!

 வளவ தேசத்து மன்னன் மதியனிடமிருந்து வந்த ஓலையைப்படிக்கும் போது மகிழ்ச்சி பொங்கியது கொங்கு தேசத்து மன்னன் அதியனுக்கு. தான் படித்த...

The post விவாக சூழ்ச்சி! appeared first on சிறுகதைகள்.

மாமியார் எனும் தாய்!

 வடக்கல்லில் ஊற்றிய எண்ணை சூடானதும் முறுக்கு புடியில் மாவை வைத்து கை வலிக்க அழுத்திய போது எண்ணை பொங்கி வர,...

The post மாமியார் எனும் தாய்! appeared first on சிறுகதைகள்.

இலவச இன்சுலின்!

29 April 2025 at 02:05

 தனது உடலின் எடை கூடிக்கொண்டே போவதை நினைத்து மன வருத்தத்தில் இருந்தாள் மகிளா. உடலில் சர்க்கரையின் அளவு அதிகரித்ததால் கட்டிலிலிருந்து...

The post இலவச இன்சுலின்! appeared first on சிறுகதைகள்.

ஒன்று பத்தானது!

25 April 2025 at 02:05

 “டேய் படவா ராசுக்கோலு நில்லுடா…” தந்தை ஓதியப்பன் சத்தமிட்டுக் கொண்டிருப்பதைக் காதில் வாங்காதவனாய் தாய் ஆதி கொடுத்த மோரை வாங்கி...

The post ஒன்று பத்தானது! appeared first on சிறுகதைகள்.

❌