இலக்கியத்தில் எனக்கு மிகப்பிடித்த திருக்குறளையே முதலாவது பதிவாக பதிவுசெய்கிறேன். மறை என்பதற்கு பொருளாக பல சொற்கள் உண்டு. இருப்பினும் பொதுவாக வேதம், மற்றும் மறைதல் என்ற பொருளிலேயே நேரடியாக நாம் வழக்கமாகப் யன்படுத்துகிறோம். வேதத்தின் பொருளை அனைவராலும் படித்து பொருள் உணர்ந்து கொள்ள முடியாது.
உலகின் பல பகுதிகளில் மக்கள் நிலையான வாழ்வு தேடி அலைந்த கொண்டிருக்க , நிலையான அரசு சமுதாய ஒருமைப்பாடு என்பதைத் தாண்டி இலக்கிய வளமும் பெற்று திகழ்ந்தது நம் தமிழ் சமூகம்.