குடும்பத்தினர் வீட்டினுள் இருக்கையிலேயே முகமது பிலாலின் வீடு இடிக்கப்பட்டது (கட்டுரை – 5)
29 April 2025 at 13:18
தமிழில்: சேதுசிவன் வெறுமனே ஒரு கட்டிடமாக இருந்த இதனை, எங்களுக்குப் பாதுகாப்பு உணர்வைத் தரும் சொந்த வீடாக மாற்றுவதிலேயே எங்கள் முழு வாழ்க்கையும் கழிந்து விட்டது – முகமது பிலால் வடமேற்கு உத்தரப்பிரதேசத்தில் உள்ள சஹாரன்பூர் என்ற நகரம், மரத்தினால் செய்யப்படும் கைவினைப் பொருட்களுக்குப் பெயர்பெற்ற ஊராகும். அங்குள்ள கட்டகேரி பகுதியின் மிகச்சிறிய தெருக்களில் மரப்பொருட்கள் செய்யும் மரப்பட்டறைகள் வரிசையாக அமைந்திருக்கும். மரம் இழைக்கும் சத்தமும், உளியின் ஓசையும், மரங்களை அறுக்கும் ஒலியும் காற்றில் எங்கும் நிறைந்திருக்கும். […]