ஏர்னஸ்ட் கோர்டான்
சயாம் மரண ரயில்பாதையில் போர்க்கைதிகளாக இருந்தவர்களில் ஒருவர்.ராணுவ அதிகாரி. பின்னர் மதப்பணியாளரானார். கோர்டானின் மரணரயில்பாதை நினைவுகள் நூல்வடிவாயின. பின்னர் அதையொட்டி திரைப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டது.
ஏர்னஸ்ட் கோர்டான்

சயாம் மரண ரயில்பாதையில் போர்க்கைதிகளாக இருந்தவர்களில் ஒருவர்.ராணுவ அதிகாரி. பின்னர் மதப்பணியாளரானார். கோர்டானின் மரணரயில்பாதை நினைவுகள் நூல்வடிவாயின. பின்னர் அதையொட்டி திரைப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டது.
ஏ.என். கிருஷ்ணவேணி ஈழத்துப் பெண் எழுத்தாளர், ஆய்வாளர், பேராசிரியர். இலக்கிய அழகியல் சார்ந்த கல்வித்துறை நூல்களை எழுதினார். ‘சைவசித்தாந்தம் ஓர் அறிமுக நூல்’ குறிப்பிடத்தகுந்த படைப்பு.
இலக்கிய மொழிபெயர்ப்பாளர், விமர்சகர், சிற்றிதழாளர். இலங்கையில் பிறந்து கனடாவில் வசிக்கிறார் மு.தளையசிங்கத்தின் இளவலாக, அவருடைய பார்வைகளை முன்னெடுப்பவராக மகாலிங்கம் செயல்பட்டு வருகிறார். மகாலிங்கம் செய்துள்ள உலகச்சிறுகதை மொழியாக்கங்களும் நாவல் மொழியாக்கங்களும் தமிழுக்கு புதிய இலக்கிய உலகங்களைக் காட்டியவை.
இதழாளர், எழுத்தாளர். குமுதம் பல்சுவை வார இதழை நிறுவி ஆசிரியராக இருந்து நடத்தியவர். எஸ்.ஏ.பி. என்னும் பெயரில் நாவல்களை எழுதினார்எஸ்.ஏ.பி. அண்ணாமலை தமிழ் இதழியலில் முற்றிலும் பொழுதுபோக்கு அணுகுமுறை மட்டுமே கொண்ட இதழியலை அறிமுகம் செய்தவராக அறியப்படுகிறார். அவருடைய குமுதம் இதழ் அரசியல், சமூகவியல் நோக்கங்கள் ஏதுமற்று வணிகநோக்கு மட்டுமே கொண்டிருந்தது. ஆனால் நவீன இலக்கிய ரசனை கொண்டவராக இருந்த எஸ்.ஏ.பி.அண்ணாமலை அசோகமித்திரன், ஜெயந்தன் போன்ற பல எழுத்தாளர்களை பொதுவாசிப்புத் தளத்தில் அறிமுகம் செய்தார்.