Normal view

Received before yesterday

ஆயிரம் டொலர் மனிதன்

 (2002ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) (இதில் வரும் மனிதர்கள் உண்மையானவர்கள், கற்பனைப்...

The post ஆயிரம் டொலர் மனிதன் appeared first on சிறுகதைகள்.

கோவிந்தசாமி என்னும் இந்தியன்

 உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தையை உசுப்பினால் வீறிட்டு கத்தி அழுவது போல படுக்கைக்கு அருகிலிருந்த செல்போன் விழித்து கொண்டு கத்த ஆரம்பித்தது....

The post கோவிந்தசாமி என்னும் இந்தியன் appeared first on சிறுகதைகள்.

அருணோதயம்

 சென்னையிலுள்ள பிரபல தனியார் கல்லூரியில் நிர்வாகத்தினர் இருக்கும் பகுதியில் ஒரு பெரிய அறை.  அறையில் அமைதி.  கல்லூரித் தலைவர் உட்பட நிர்வாகிகள், சில பேராசிரியர்கள்,...

The post அருணோதயம் appeared first on சிறுகதைகள்.

என் பெயர்

 ’ஆய்வு ஒருங்கிணைப்பு மைய’த்திற்கு மாலை ஏழு மணிக்கு நான் வந்து சேர்ந்தபோது டாக்டர் ஹரிஹர சுப்ரமணியமும், டாக்டர் முகமது ஜலீலும்...

The post என் பெயர் appeared first on சிறுகதைகள்.

பாஸ்மார்க்

 மதுரை மாவட்டம் , அரசு பள்ளி ஒன்றில், பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வு முடிவுகள் வெளியாகி சில மணிநேரங்களில்,...

The post பாஸ்மார்க் appeared first on சிறுகதைகள்.

பழைய கதை புதிய கதைப் பாடல்!

 (ராபர் புரூஸ் கதையை இன்றைய சேம்பியன்ஷிப் கிரிக்கெட் ஆட்டத்தோடு இணைத்தொரு கதைப் பாடல்) ராபர்ட் புருஸ் என்பவன்ஸ்காட் லாந்து மன்னனாம்இங்கி...

The post பழைய கதை புதிய கதைப் பாடல்! appeared first on சிறுகதைகள்.

கவிதை மனிதர்கள்

 (1994ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) முன்னுரை டாக்டர் கைலாசம் மிகவும் களைத்துப்...

The post கவிதை மனிதர்கள் appeared first on சிறுகதைகள்.

நம்ப முடியாத ஒரு மாலை நேரம்

 “மூட்டு வலி செரியாகறதே இல்ல. இங்கிலீஷ் வைத்தியம் லாய்க்கில்லீன்னு சித்தா, ஆயுர்வேதம், யுனானி, அக்குப்ரஷர் எல்லாம் பாத்தாச்சு. அதுலயும் பிரயோஜனமில்ல....

The post நம்ப முடியாத ஒரு மாலை நேரம் appeared first on சிறுகதைகள்.

ஓவியங்களுக்கு இடையில் ஒரு காட்சி

 நான் இதை பார்க்க வேண்டுமென்று நினைத்தபோது இவ்வளவு நீண்ட வரிசையில் நீண்ட நேரம் நின்று காத்திருக்க வேண்டுமென்று நினைக்கவில்லை. சாதாரணமான...

The post ஓவியங்களுக்கு இடையில் ஒரு காட்சி appeared first on சிறுகதைகள்.

கடன் தீர்ந்தது

 (1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வேலாயுதம் சந்தையிலிருந்து புறப்பட்டான். மூட்டை தலையில் ஏறியது. வீட்டிற்குச்...

The post கடன் தீர்ந்தது appeared first on சிறுகதைகள்.

இல்லாத பூனை

 இல்லாத பூனை எங்குமே இல்லை என்றும், அப்படியொரு பூனை இருக்கவே முடியாது என்றும் சிலர் சொல்கிறார்கள். இல்லாத பூனை அவர்களின்...

The post இல்லாத பூனை appeared first on சிறுகதைகள்.

நரகத்திலிருந்து…

 (1994ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இந்நாவலில் சஞ்சரிக்கின்ற கதாபாத்திரங்கள் நாம் பூணாதவர்கள்,...

The post நரகத்திலிருந்து… appeared first on சிறுகதைகள்.

மனிதம்

 மழைக்குக் கூடப் பள்ளியில் ஒதுங்காதவன் மாபாணன். பார்ப்பதற்கு கட்டு-மஸ்தாக ஆஜானுபாஹுவாக இருந்தான். அவனது இரட்டை நாடித் தோற்றத்தைக் கண்டதும் ராணுவ...

The post மனிதம் appeared first on சிறுகதைகள்.

முழுப்பார்வை!

 “ஒரு வீட்டில் எல்லாமே பக்கத்துல இருக்கு, ஆனா பசிக்கு சாப்பிட முடியல. ‘சமைக்க கேஸ் வரல, அதனால சமைக்கல. சமைக்காம...

The post முழுப்பார்வை! appeared first on சிறுகதைகள்.

அடையாளம்

 சூப்பிரன்ட் சார்….அந்த ட்யூப் லைட்டைக் கொஞ்சம் ஆஃப் பண்ணிறலாமே…?- நின்று எரியாமல் அவர் தலைக்கு மேல் மினுக் மினுக் என்று...

The post அடையாளம் appeared first on சிறுகதைகள்.

டீம் லீடர்

 மூன்று சுற்றுக்கள் நேர்காணல் முடிந்து இறுதி HR ரவுன்ட் நேர்காணலுக்கான தேர்வுக்கு இரண்டு நபர் காத்திருந்தனர். ஒருவர் கார்த்திக். மற்றொருவர்...

The post டீம் லீடர் appeared first on சிறுகதைகள்.

நம்பிக்கை!

 என்னயிது எந்த நேரமும் செய்தி செய்தியெனக் கேட்டுக் கொண்டும் பார்த்துக் கொண்டுமிருக்குறீங்க! கொஞ்சம் மாற்றித்தான் பாருங்களேன். மற்றைய சேனல்களில் பாட்டு...

The post நம்பிக்கை! appeared first on சிறுகதைகள்.

கேபிடல் லெட்டர்

 மருத்துவர் மருந்துச் சீட்டில் எழுதும்போது, பரிந்துரைக்கப்படும் மருந்து மாத்திரைகளின் பெயரை ‘கேப்பிடல் எழுத்தில் எழுதவேண்டும்…’ என்று மருத்துவத்துறை வெளியிட்ட ஆணையைப் பார்த்தது...

The post கேபிடல் லெட்டர் appeared first on சிறுகதைகள்.

வாணிகப் பரிசிலன்

 (2021ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “முருகா…” என்று சொல்லிக் கொண்டே கோயிலில்...

The post வாணிகப் பரிசிலன் appeared first on சிறுகதைகள்.

மாதவம் செய்திடல்

 மத்தியானத்திலிருந்து காய்ந்து கிடந்ததற்கு இப்போது இதமாக இருந்தது. சாயங்காலத்தின் வெம்மையற்ற வெயிலும் சிலுப்புகிற காற்றுமாக நடக்கையில். அதிலும் தனியாக என்பதால்...

The post மாதவம் செய்திடல் appeared first on சிறுகதைகள்.

❌