தமிழ்ச் சிறார் இலக்கியமும் சூழலியலும் (Eco-Criticism on Tamil Children Literature) – பஞ்சு மிட்டாய் பிரபு
16 February 2025 at 12:30
வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள் “கடந்த நூற்றாண்டில் மிகப் பெரிய தாக்கம் செலுத்திய 100 முக்கியப் புத்தகங்களில்(டைம் பத்திரிகை வெளியிட்ட பட்டியல்), ஒரு சுற்றுச்சூழல் புத்தகத்துக்கும் இடம் உண்டு: அது ரேச்சல் கார்சன் எழுதிய ‘மெளன வசந்தம்’. இப்புத்தகம் 1962 ஆம் ஆண்டு வெளியாகி ஒன்றரை ஆண்டுகளுக்குள் 10 இலட்சம் பிரதிகள் விற்றன. இந்தப் புத்தகம்தான் உலகிலுள்ள உயிரிங்கள் அனைத்தும் ஒன்றையொன்று சார்ந்து வாழ்கின்றன என்பதை முதன்முதலில் எடுத்துச் சொன்னது.” (ரேச்சல் கார்சனின் மெளன வசந்தம் […]