Normal view

Received before yesterday

தமிழர்கள் அறியாத தமிழ் இலக்கியம் - க.நா.சு

க.நா.சு.வின் மரபிலக்கியத் தேர்வுகளை அறிந்துகொள்வதற்கான வாயில் இந்தச் சிறிய கட்டுரை. இக்கட்டுரையில் கூறப்பட்டும் பெரும்பாலான படைப்புகள் பற்றி க.நா.சு. தனியே கட்டுரைகளை எழுதியிருக்கிறார். ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார்.***ஆங்கிலத்தில்‌ கவிதை எழுதுகிறவர்களுக்கு என்று Ezra Pound என்கிற நவீன புரட்சிக்‌ கவி முப்பதுகளில்‌ The ABC of Reading என்று ஒரு புஸ்தகம்‌ எழுதினான்.இந்த மாதிரித்‌

கவிதை - இந்திய, உலக இலக்கியப்‌ போக்குகள் – 2: க.நா.சு

மனித இனத்தின்‌ முதல்‌ இலக்கிய வடிவம்‌ கவிதையேகாவியங்களை பற்றி இவ்வளவு போதும்‌. இப்போது கவிதை என்று பார்க்கலாம்‌.பொதுவாக உலக மொழிகளில்‌ எல்லாம்‌ கவிதைதான்‌ முதலில்‌ தோன்றியது என்று ஒரு நினைப்பு இருக்கிறது, அப்படி முழுவதும்‌ சொல்லிவிட முடியாது என்றே தோன்றுகிறது. சீனத்தில்‌ ஆரம்ப காலத்தில்‌ கவிதை இருந்திருந்ததால்‌ அது இன்று வரை வந்திருப்பதாக தெரியவில்லை. ஜப்பானில்‌ கவிதையும்‌ வசனமும்‌ சற்றேறக்‌குறைய

கவிதை பற்றி இன்னும் சில குறிப்புகள் - க.நா.சு

‘என்னுள்ளேயே பல லட்சங்கள் அடங்கியிருக்கின்றன’ என்றும், ‘முன்னுக்குப் பின் முரணாகப் பாடுகிறேனா? என்னுள்ளே பல முரண்கள் அடங்கியுள்ளன’ என்றும் வால்ட்விட்மன் கவிதை செய்தான், எல்லாக் கவிகளுள்ளும் பல லட்சங்கள் அடங்கியுள்ளன. லட்சங்கள் என்ன கோடிகள் அடங்கியுள்ளன. பல ஒன்றுக்கொன்று முரணாக விஷயங்கள் அடங்கியுள்ளன. இது எல்லாக் கவிகளுக்கும் பொருந்தும். பாரதியாரில் காணமுடியாத முரண்களா? அரசியல் எழுச்சியைத்

புதுக் கவிதை - க.நா.சு

புதுக்கவிதைக்காரர்கள் எந்த அளவில் தமிழில் செயல்பட்டிருக்கிறார்கள் என்பதைவிட என்ன செய்திருக்க வேண்டும் என்று சொல்லுவது சுலபமாக இருக்கிறது.மரபுக்கவிதையில் ஆன்மிக மேன்மையும் யதார்த்தத்தை வார்த்தை சிறப்பாக வடித்தலும் முக்கியமான விஷயங்களாக இருந்தன. இதை ஓரளவு சுற்றி வளைத்தும் அணி அலங்காரங்களுடைய உதவியுடனும் ஓரளவுக்கு கட்டுப்பாடான செய்யுள் விதிகளுடனும் செய்து பார்த்தார்கள். திருமூலரில், காரைக்கால்

புதுக்கவிதையின் எல்லைகள் - க.நா. சுப்ரமணியம்

கவிதையிலிருந்து புதுக்கவிதையை மட்டும் தனிப்படுத்தி பேசவேண்டிய காலம் கடந்துவிட்டது என்று எண்ணுகிறேன். புதுக்கவிதை என்று சொல்லும்போது ஷண்முக சுப்பையா, நகுலன், ஞானக்கூத்தன், இவர்களோடு மயன் (நான்) ஏற்படுத்தித் தந்த ஒரு மரபு சோதனைகட்டத்தைத் தாண்டி கவிதை என்கிற கட்டத்தை எட்டிவிட்டது. இன்றைய இந்த கவிதையின் எல்லைகள் என்ன என்பதை அறிந்துகொண்டு செயல்படுவது மிகவும் அவசியம். இந்த காலகட்டத்தில் மேலே கவிதை

கலை நுட்பங்கள் - க.நா.சு

எல்லா கவிதைகளுமே ஏதோ ஒரு சந்தர்ப்பத்தை ஓட்டிதான் எழுதப்படுகின்றன. சில சமயம் அந்த சந்தர்ப்பம் புற சந்தர்ப்பமாக இருக்கிறது. சில சமயம் அது ஒரு அகநிகழ்வாக இருக்கலாம். அந்த சந்தர்ப்பத்தில் தொடங்குகிற கவிதை அந்த சந்தர்ப்பத்துக்கு உண்மையாக இருப்பதுடன் அதில் தொடங்கி உலகம் பூராவும் சுற்றிவரலாம். வேறு சந்தர்ப்பங்கள் அகநிலைகளை தொடலாம்.கவிஞன் அந்த சந்தர்ப்பத்துக்கு முக்கியம் தரலாம்; அல்லது அந்த சந்தர்ப்பத்தை

❌