என் இனிய ராட்சஷனே 17,18
அத்தியாயம் 17
சின்னப்பொண்ணு இளமதியின் கையை பிடித்து இழுத்து செல்ல
“என் கையை விடு மா இந்த கிழிவியை இன்னைக்கு நான் உண்டு இல்லைன்னு ஆக்காம விட மாட்டேன்” என்று சிவகாமியை முறைத்துக் கொண்டே கூற “என்ன டி பண்ணுவ என்ன பண்ணுவ என் மகனுக்கு தெரிஞ்சா அவ்வளவு தான் உன்னை இந்த வீட்டை விட்டே வெளியே துரத்திடுவான்” என்று எகிறி கொண்டே சிவகாமி அவள் அருகில் கோபத்துடனே வர.
“கூப்பிடுங்க உங்க மகனை இன்னைக்கு என்ன பண்றாருன்னு பார்ப்போம்” என்றாள் அவளும் அவருக்கு சற்றும் குறையாத கோபத்துடன் தைரியமாக “மதி நீ இப்போ உள்ளே வர போறியா இல்லையா” என்று சின்னப்பொண்ணு கோபத்துடன் கூறியவர் அவளின் கைப்பிடித்து இழுக்க சிவகாமியை முறைத்துக் கொண்டே உள்ளே சென்றாள் இளமதி.
அறையின் உள்ளே வந்த இளமதி கோபத்துடன் படுக்கையில் அமர்ந்திருக்க “உனக்கு எதுக்கு இவ்வளவு கோபம் வருது பெரியவங்க பேசுனா நீயும் கூட கூட பேசுவியா சொல்லு டி” என்றார் கோபத்துடன் அவர்.
“அம்மா அந்த கிழவி பேசுனது எல்லாம் சரியா நீ என்னை மட்டும் கன்ட்ரோல் பண்ற” என்க அவள் அருகில் வந்து அமர்ந்த சின்னப்பொண்ணு “மதி மா நாம இந்த வீட்ல இருக்க வர அவங்களுக்கு அடங்கி தான் ஆகனும்” என்று கூறும் போதே அவரின் கண்கள் கலங்கியது.
“அம்மா நாம இனிமே இந்த வீட்ல இருக்க தேவையில்லை” என்ற இளமதி தன் பையில் இருந்த அப்பாயின்ட்மென்ட் லெட்டரை எடுத்து அவர் கையில் கொடுத்தாள் “அம்மா எனக்கு வேலை கிடைச்சிருக்கு அதுவும் பெரிய ஐடி கம்பெனில மாசம் முப்பதாயிரம் சம்பளம்” என்றாள் மகிழ்ச்சியுடன்.
சின்னப்பொண்ணு ஒரு நிமிடம் அந்த பேப்பரை தன் கையில் வைத்து பார்த்து கண்ணீர் விட்டார் அடுத்த நிமிடம்
“நீ என் தம்பி கூட வாழ வேண்டாமா உன் வாழ்க்கை என்ன ஆகும்” என்று கேட்க
“மா என் வாழ்க்கைக்கும் நான் வேலைக்கு போறதுக்கும் என்ன சம்மந்தம் இருக்கு” என்று அவள் கேட்க.
“சம்மந்தம் இருக்கு நீ இங்கே இருந்து போய்ட்டா நந்தினியை கருப்பனுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருவாங்க
நீங்க ரெண்டு பேரும் இன்னும் சேர்ந்து கூட வாழ ஆரம்பிக்கல”
“அம்மா மாமா அக்காவை கல்யாணம் பண்ண சம்மதிக்க மாட்டாரு” என்றாள்
இவள் மிகவும் தைரியமாகவும் உறுதியாகவும் “உனக்கு எப்படி இவ்வளவு தைரியம் ஒரு நாளாவது அவன் குடும்பம் நடத்திருக்கியா உன் வாழ்க்கை என்ன ஆகும்” என்றார் பயத்துடன்.
“மா நாங்க ஒன்னா வாழலைன்னு யார் சொன்னா” என்றாள் அவள் அவரின் முகம் பார்க்காமல்
“என்ன சொல்ற மதி” என்று அவர் ஆச்சரியம் அதிர்ச்சி கலந்த குரலில் கேட்க
“அம்மா நாங்க வாழ ஆரம்பிச்சிட்டோம் அவரு கண்டிப்பா அக்காவை கல்யாணம் பண்ணிக்க மாட்டாரு இதுக்கு மேல என் கிட்ட எதுவும் கேட்க்காத” என்று அவள் சொல்லும் போதே அவளின் முகம் சிவந்து போனது அவளால் தாயின் முகம் பார்க்க முடியவில்லை எழுந்து வெளியே சென்றுவிட்டாள்.
சின்னப்பொண்ணுவுக்கு அனைத்தும் புரிவதை போல் இருந்தது அவருக்கும் இப்போது தான் கொஞ்சமே கொஞ்சம் நிம்மதியாகவும் இருந்தது.
இளமதி அங்கிருந்து வெளியே சென்றவள் நேரே தன் மாமனை தேடி ரைஸ் மில்லுக்கு சென்றாள் அவன் அங்கே இல்லை என்றவுடன் மீண்டும் வயலுக்கு தேடிப்போக அங்கே தான் அவன் வேலை செய்து கொண்டு இருந்தான்.
அவனை தூரத்தில் இருந்து பார்த்து கொண்டே இருந்த மதி அவனுக்காக மரத்தடியில் சென்று அமர்ந்து காத்திருக்க ஆரம்பித்தாள் அவள் மறைவாக அமர்ந்திருக்க கருப்பன் அவளை பார்க்கவில்லை அப்போது வானம் இருட்டிக் கொண்டு மழை வருவதை போல் இருக்க கருப்பன் சீக்கிரமே வேலையாட்களை அனுப்பி வைத்தான்.
இறுதியாக கருப்பன் மட்டும் தான் நடந்து வந்து கொண்டிருந்தான் அவன் வருவதற்க்குள் மழை பொழிய ஆரம்பிக்க மா மரத்தின் அடியில் சென்று மழைக்காக ஒதுங்கி நின்றான் மழையை வேடிக்க பார்த்து கொண்டு இருந்தவன் தன் பக்கத்தில் யாரோ ஒரு பெண் நிற்பதை உணர்ந்து திரும்பி பார்க்க அங்கே நின்றிருந்த இளமதியை பார்த்தவனுக்கு கோபம் தலைக்கு மேல் ஏறியது அவளை பார்த்து முறைத்து வைக்க “என்ன மாமா என் மேல கோவமா” என்று கேட்க.
அவனோ கண்டுகொள்ளாமல் மழை என்றும் பாராமல் நடந்து செல்ல “மாமா” என்று கத்திக் கொண்டே இளமதி அவன் பின்னே ஓடியவள் அவனின் கைப்பிடித்து இழுக்க
சரியாக அவள் சேற்றில் காலை வைத்து விட கால் வழுக்கி விழ நிலைதடுமாறி அவள் விழ போக கருப்பன் அவள் விழுந்து விடாமல் பிடிக்க முயல இருவரும் ஒன்றாக சேர்ந்து கொட்டும் மழையில் சேற்றில் விழுந்தனர்.
கருப்பன் கீழே கிடக்க இளமதி அவன் மேலே கிடந்தாள் மழை பயங்கரமாக வெளுத்து கொண்டு இருக்க மின்னல் வேறு வெட்டி கொண்டு இருந்தது.
இளமதி அவன் மேலே எக்கு தப்பாக விழுந்து கிடக்க அவள் தாவணி நழுவி அபாயகரமான பள்ளத்தாக்கு வெளியே தெரிய கருப்பனின் கண்கள் எதார்த்தமாக பார்க்க அவளின் இந்த நிலையை கண்டு வாயடைத்து போனான் ரத்தநாளங்கள் உடனே சுறுசுறுப்பாக ஆரம்பித்தது இரண்டு வார பிரிவு அவனை ஏதோ செய்தது அவன் ஆண்மை விழித்து கொள்ள பார்க்க உடனே அவளை தன்னில் இருந்து விலக்கியவன் தானும் எழுந்து நின்றான்.
கருப்பன் வேட்டி சட்டை என்று அனைத்தும் சேறாகி இருக்க இளமதியும் அதே நிலையில் தான் இருந்தாள்
“மாமா என் மேல கோவமா ஏன் என் கிட்ட பேச மாட்டேங்குறிங்க” என்று அவனிடம் கேட்க
“ஆமாம் டி கோவம் தான் பெரிய கலெக்டருக்கு படிக்கிறியா ஒரு நாள் என் கூட இருக்க உனக்கு உடம்பு நோவுது பெரிய இவள் மாதிரி பேசுன இப்போ எதுக்கு என் கிட்ட வந்த” என்றவன் தன் வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு
முன்னே நடந்து சென்றான்.
அவன் நடைக்கு இவளால் அவன் பின்னே ஓட தான் முடிந்தது “மாமா மாமா” என்று கத்தி கொண்டே வர அவன் கண்டுகொள்ளவேயில்லை மழை ஒரளவுக்கு குறைந்து விட பம்பு செட்டின் அருகில் சென்றவன் தன் ஆடையை கலைந்துவிட்டு தண்ணீர் தொட்டியில் இறங்கினான்.
சேற்றை சுத்தம் செய்ய தண்ணீரில் இறங்க அவன் பின்னே வந்த இளமதி
‘இப்போ உன்னை என்ன பண்றேன்னு பாரு மாமா’ என்று மனதில் நினைத்தவள் அவளும் தண்ணீர் தொட்டியின் உள்ளே அவனுடன் இறங்கினாள்.
“ஏய் என்ன டி பண்ற” என்று கருப்பன்
கத்த “உடம்பெல்லாம் ஒரே சேறா இருக்கு மாமா அதை சுத்தம் பண்ண வேண்டாமா” என்றாள் அவனை பார்த்து கொண்டே.
“அதுக்கு ஒரு ஆம்பளை குளிக்கும் போது தண்ணீ உள்ளே வருவியா இறங்கு டி கீழ” என்றான் கோபத்துடன் கருப்பன் கூற.
“நீங்க என் புருசன் தான உங்க கூட நான் குளிச்சா தப்பு இல்லை வேற ஆம்பளைங்க கூட குளிச்சா தான் தப்பு” என்றவள் தன் தாவணியை கழட்டி எறிந்தாள்.
கருப்பன் ஒரு கணம் அதிர்ந்தவன் “அடியேய் உன்னை வெளுக்க போறேன் ஒழுங்கு மரியாதையா கீழே இறங்கி போ” என்றான் “மாமா உங்களுக்கு என்னை பார்க்க பிடிக்கலைன்னா கண்ணை மூடிக்கங்க உடம்பெல்லாம் ஒரே சேறா இருக்கு ஒழுங்கா குளிக்க வேண்டாமா” என்றவள் தன் மேலாடையின் கொக்கியை கழட்ட முயற்சி செய்து கொண்டு இருந்தாள்.
‘அவளை பார்க்காத டா கருப்பா’ என்று தனக்கு தானே கடிவாளம் இட்டு கொண்டாலும் அவனால் அவனையே கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை தண்ணீரின் உள்ளேயே தடுமாற ஆரம்பித்தான்.
அவள் ஒவ்வொரு கொக்கியாக கழட்ட அவன் தன்னிலை இழந்து தவிக்க ஆரம்பித்தான் “அச்சோ மாமா வெட்ட வெளியா இருக்கே உங்க பின்னாடி மறைஞ்சு நின்னுக்கிறேன்” என்று கூறி அவன் பின்னே வர மாலை ஆறு மணி என்பதால் நன்றாகவே இருட்ட வேறு ஆரம்பித்து இருந்தது.
“அய்யோ மாமா இந்த கடைசி கொக்கி மட்டும் கழட்ட வரலை நீங்களே கழட்டி விடுறிங்களா” என்று கருப்பனை தன் புறம் திருப்ப அவளின் ஈர ஆடையில் திமிறி பூத்து குலுங்கி கொண்டு இருந்தது இரட்டை ரோஜா அவற்றை பார்த்து எச்சில் விழுங்கியவன் முழுதாக தன் சுயத்தை இழந்தான்.
“மாமா கழட்டி விடுங்களேன்” என்று அவள் மீண்டும் கேட்க சும்மா அவள் மேல் பைத்தியமாக திரிபவன் மொத்தமாக அவளை இந்த நிலையில் பார்க்க எத்தனை முறை பார்த்தாலும் அவனுக்கு புதியதாக தான் தோன்றியது ரோஜா குவியலை அள்ளி எடுத்து ருசி பார்த்து கடித்து மென்று சுவைத்து முகற வேண்டும் என்ற ஆவல் எழுந்தது.
தன்னை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் தவித்தவன் அவளை தன் அருகில் சேர்த்தணைத்தான் இளமதி மனதில் ‘எனக்கு தெரியாதா மாமா உங்களை பத்தி’ என்று நினைத்தாள்.
அவள் அருகில் வந்தவன் “ஏன் டி இப்படி தான் கண்டதை காட்டி தான் மனுசனை உசுப்பேத்துவியா” என்று அவளை தன்னோடு மேலும் இறுக்கி கொண்டே கருப்பன் கேட்க “உங்க அம்மா உங்களை நல்லவரு வல்லவருன்னு சொல்றாங்களே நீங்க நல்லவரான்னு டெஸ்ட் பண்ணி பார்த்தேன்” என்றாள் அவனை பார்த்து கொண்டே.
“ஊர்ல எல்லாருக்கும் நல்லவன் ஆனா உன் ஒருத்திக்கு மட்டும் ரொம்ப கெட்டவன் டி” என்றவன் அவளின் இதழில் முத்தமிட்டு அவளை கொள்ளையிட ஆரம்பித்தான்
யாரும் இல்லாத தனிமை இருள் இருவரையும் உல்லாச உலகுக்கு அழைத்துச் சென்றது.
அவளை தண்ணீரில் இருந்து தூக்கியவன் உள்ளே இருந்த பம்பு செட் அறைக்குள் தூக்கி சென்றவன் அவள் மேல் படர ஆரம்பித்தான் இத்தனை நாள் பிரிவை அவனை வாட்டி வதைத்து இருக்க அதிரடியாக தன் ஆட்சியை நிலை நாட்ட அவன் இடையில் காலை சுற்றி போட்டு கொண்டு அவளும் “ம்ம்ம்ஆஆஆ” என்று துடிக்க ஆரம்பித்தாள்
அவனின் ஒவ்வொரு அசைவுக்கும்
“மாமா பொறுமையா பிளீஸ் ம்ம்ம்” என்று அவள் கெஞ்ச “முடியாது டி இத்தனை நாள் என்னை தவிக்க விட்டல்ல அனுபவி” என்றவன் அவளுள் அசுரனாக இயங்க ஆரம்பித்தான் “ம்ம்மாஆஆ” என்று அவள் கத்தும் சத்தமும்
இருவரின் முத்தம் சத்தமும் அறையெங்கும் எதிரொலிக்க இனிதாக இல்லறம் நடந்து முடிந்தது.
இரவு இருவரும் தனியே தனியே ஈர உடையுடன் வந்து சேர்ந்தனர் சிவகாமி
வீட்டில் இல்லாததால் இருவரையும் யாரும் கவனிக்கவில்லை மறுநாளில் இருந்து திருவிழா வேலைகள் ஆரம்பிக்க இருவரும் அவ்வப்போது கள்ளத்தனமாக சந்தித்து கொண்டனர்.
நான்கு நாள் திருவிழாவில் இரண்டு நாட்கள் கருப்பனுக்கு ஜீரம் வந்தது மழையில் நனைந்ததால் மூக்கு வேறு அடைந்திருந்தது எங்கும் வெளியே செல்லாமல் இருந்து கொண்டான்.
கடைசி நாள் திருவிழாவுக்கு அவன் கோவிலுக்கு செல்ல அவனுக்கு ராஜமரியாதை வழங்கப்பட்டது நாகராஜனுக்கு அவனை பார்த்து பொறாமை பொங்க இவனை எதாவது செய்தே ஆக வேண்டும் என்று நினைத்து கொண்டு இருந்தான்.
அத்தியாயம் 18
அன்று கடைசி நாள் திருவிழா என்பதால் ஊரே கூடி இருந்தது பெண்கள் அனைவரும் பொங்கல் கூடையை சுமந்து கொண்டு வனத்தின் நடுவே இருந்த மைதானத்திற்க்கு வந்து கொண்டிருந்தனர்.
கருப்பனும் தன்னவளை தான் அந்த கூட்டத்தில் தேடிக் கொண்டு இருந்தான் அவன் எதிர்பார்பை எல்லாம் பொய்யாக்காமல் பொங்கல் கூடையுடன் நடந்து வந்தாள் அவனின் மனைவி இளமதி அரக்கு நிறத்தில் தங்க நிற பார்டர் வைத்து பட்டு புடவை கட்டி பளபளவென நடந்து வந்து கொண்டு இருந்தாள் நேற்று இரவு அவன் தான் இந்த புடவையை கொடுத்து கட்டிவர கூறியிருந்தான்.
அவளின் பால் வண்ண நிறத்துக்கு அந்த புடவை அத்தனை எடுப்பாக வேறு இருந்தது தன் நீளக் கூந்தலை தளர பின்னி அதில் மல்லிப்பூ சூடி அழகான பெரிய முட்டை கண்களுடன் அதில் கண் மை ஐ லைனர் தீட்டி இருக்க அவளின் மை தீட்டிய கண்களே அவனை கொள்ளை கொண்டது.
தேவலோக ரதியே நேரில் இறங்கி வந்ததை போல் இருந்தாள் கருப்பனின் கண்கள் அவளை விட்டு இம்மி அளவு கூட விலகவேயில்லை பொங்கல் கூடயை தூக்கி சென்றவளின் இடையில் இருந்த புடவை விலகி எலுமிச்சை நிற இடை பளிச்சென்று தெரிந்தது அந்த இடையிலேயே கருப்பனின் கண்கள் நிலைத்து நின்றது.
பெண்கள் அனைவரும் முன்னே செல்ல இறுதியாக சென்ற இளமதியை தடுத்து நிறுத்தினான் அவள் கணவன்
“ஏய் ஒரு நிமிசம் நில்லு டி புடவை மடிப்பே சரியில்லை” என்ற கருப்பன் அவளின் கைப்பிடித்து தனியே ஒரு பெரிய ஆலமரத்தின் பின்னே அழைத்து சென்றான் ஆலமரம் பெரிதாக இருந்ததால் அதன் பின்னே யார் நிற்கிறார்கள் என்பது சரியாக தெரியாது.
அவளின் இடையில் இருந்த புடவை கொசுவத்தை சரி செய்கிறேன் என்ற பெயரில் கையை ஆடையின் உள்ளே நுழைக்க இளமதி என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து திணற ஆரம்பித்தாள்.
ஏனெனில் அவள் தலையில் பொங்கல் கூடை இருக்க இரு கையும் மேலே கூடையை பிடித்து கொண்டு இருந்தது அவனை அவளால் தடுக்கவே முடியவில்லை அவன் கை புடவையை சரி செய்யாமல் கொசுவத்தின் உள்ளே சென்று இன்னும் ஆழமாக பாதாளத்தின் உள்ளே நுழைந்தது “அய்யோ என்ன பண்ணுறிங்க மாமா” என்று தவிப்புடன் கேட்டு கொண்டே அவள் நெளிய ஆரம்பித்தாள்.
“ரொம்ப அழகா இருக்க டி” என்று அவளின் கீழ் உதட்டை பார்த்து கொண்டே கூறியவன் அடுத்த நொடி அவளின் பட்டு போன்ற ரோஜா இதழை இதழை தன் இதழால் கல்வி இழுத்து முத்தமிட அவன் கைகள் இன்னும் உள்ளே சென்று ஆழத்துளையின் உள்ளே விரல் நுழைக்க அவனின் செயலில் அவள் இன்னும் தடுமாற ஆரம்பித்தாள்.
அவன் இதழில் இருந்த தன் இதழை வலுக்கட்டாயமாக பிரித்து எடுத்தவள் “ம்ம்ம் மாமா விடுங்க யாராவது வந்துட போறாங்க” என்று மூச்சு திணற கூற
கருப்பன் தன் கையை உடனே எடுத்து கொண்டான் அவளின் புடவையை சரி செய்தவன் கீழே குனிந்து அவளின் நாபியில் முத்தமிட்டு மேலே வந்தவன் “நைட் மேல இருக்க ரூமுக்கு வந்துரு டி” என்று மையலுடன் அவள் இதழை தன் ஒற்றை விரலால் தடவிக் கொண்டே முகத்தை தாபத்துடன் பார்த்து கொண்டே கூற பதிலுக்கு அவளின் முகம் வெட்கத்தில் இன்னும் சிவந்து போனது “ம்ம்ம்” என்று இதழ் கடித்து அவளும் தலையை ஆட்டினாள் அதன் பின் அவளை அழைத்து கொண்டு மைதானத்துக்கு வந்தான் கருப்பன்.
மைதானத்துக்கு வந்தும் இளமதியை விட்டு விலகாமல் கருப்பன் அவளுடனே நின்றிருந்தான் நந்தினி பொங்கல் கூடையுடன் பொங்கல் வைக்க தன் தாய் பெரியப்பொண்ணுவுடன் அங்கே வந்தாள் கருப்பன்-மதி இருவரும் ஜோடியாக நிற்பதை பார்த்து முறைத்து வைக்க கருப்பன் அவளை கண்டு கொள்ளவேயில்லை.
பெரியப்பொண்ணுவும் அவளை பார்த்து முறைத்து கொண்டே அடுப்பை பற்ற வைத்து பொங்கல் வைக்க இளமதிக்கு தான் அவர்களின் முன்னே நிற்க ஒரு மாதிரியாக சங்கடமாக இருந்தது ஆனால் அவள் கணவன் மிகவும் சாதரணமாக தான் இருந்தான்
இளமதியுடன் வாழ ஆரம்பித்தது தெரிந்தால் தான் தன் அக்கா அவரின் மனதை மாற்றிக் கொள்வார் என்று நினைத்தான்.
“என் மகள் வாழ்க்கையை கெடுத்துட்டு எப்படி என் முன்னாடியே வந்து ஜோடியா நிக்குறா பாரு பாதகத்தி இவள் எல்லாம் நல்லா இருப்பாளா” என்று பெரியப்பொண்ணு புலம்பிக் கொண்டே கண்ணீருடன் பொங்கல் வைக்க
“அம்மா நீ அழாத அவளுக்காக நான் ஒன்னு ரெடி பண்ணி வச்சிருக்கேன் இதை பாரு” என்று தன் போனில் இருந்த எதையோ காட்டினாள் நந்தினி அதை பார்த்தவர் அதிர்ச்சி குறையாமல் “இது எப்போ எடுத்தது” என்று கேட்க
“அது நம்ம சுப்பையா மாமா பொண்ணு அதே காலேஜ்ல தான் படிக்குறா அவள் தான் எடுத்து கொடுத்தா இவளும் அந்த ஆளும் ரொம்ப நெருங்கி பழகுவாங்களாம் நேரம் வரும் போது நமக்கு இது உதவும்” என்றாள்.
“இப்போ தான் டி நீ என் பொண்ணுன்னு நிரூபிச்சிருக்க இது ஒன்னு போதும் அவளை துரத்த” என்றார் வன்மத்துடன் அதன் பின் அனைவரும் பொங்கல் வைத்து முடிக்க மாலை ஆனது பொழுது சாயும் வேளையில் ஒவ்வொருவராக கிளம்ப ஆரம்பித்தனர்.
இறுதியாக கருப்பன் இளமதியை தனக்கு தெரிந்தவர்களுடன் அனுப்பி வைத்துவிட்டு ஊர் பெரியவர்களுடன் சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்பி வந்தான் இரவு நேரம் அந்த காட்டுப்பாதையில் வழியே நடந்து வந்து கொண்டு இருந்தவன் பின்னே ஒரு நால்வர் பின் தொடர்ந்தனர்.
முன்னே நடந்து சென்று கொண்டிருந்த கருப்பன் தன் பின்னே காய்ந்த சருகுகள் மிதி படும் சத்தத்திலேயே அறிந்து கொண்டான் தன் பின்னே யாரோ பின் தொடர்ந்து வருகிறார்கள் என்று தெரிந்து கொண்டான் இன்னும் பொறுமையாக கருப்பன் நடந்து சென்றவன் இருள் சூழ்ந்த ஒரு மரத்தின் அருகே செல்லும் போது காற்று பலமாக வீச ஆரம்பித்தது கருப்பன் அங்கே நின்று திரும்பியவன் சிங்கத்தை போன்று ஒரு பார்வை அவர்களை பார்க்க ஏற்கனவே வானம் இருட்டி இருக்க மழை தூர ஆரம்பித்தது.
அந்த நால்வரும் அவனை சூழ்ந்து நின்று கொண்டனர் கருப்பன் அங்கிருந்த யாருக்கும் அஞ்சாமல் தன் வேட்டியை மடித்து கட்டியவன் முழுக்கை சட்டையை மடித்து விட்டு கொண்டு சண்டைக்கு தயாரானான்.
“யார்ரா நீங்க எல்லாம்” என்று கருப்பன் அவர்களை பார்த்து கேட்டுக் கொண்டே இருக்க “நாங்கெல்வாம் நாகராஜ் அண்ணா ஆளுங்க உன்னை கொன்னு புதைச்சுட்டு வர சொன்னாரு அண்ணன்” என்க கருப்பன் இன்னும் கோபத்துடன் அவர்களை பார்த்து முறைத்தான்.
“அந்த நாய் சொன்னுச்சுன்னு நீங்க எல்லாரும் என்னை கொல்ல வந்திங்களா உங்களை வெட்டி கல்லுப்பாறையில புதைக்குறதுக்குள்ள இங்கே இருந்து ஓடிப் போய்டுங்க” என்றான் கருப்பன் மீசையை முறுக்கி விட்டு கொண்டே கர்ஜனையான குரலில்.
அவனை பார்த்து பயந்து ஓடாமல் நால்வரும் அங்கேயே நிற்க அதில் ஒருவன் அருவாளுடன் கருப்பனை நெருங்கி வர
கருப்பன் ராவணன் தன் எதிரிகளை வேட்டையாடுவதை போல சினத்தோடு அவன் அருகில் நெருங்கி அசால்ட்டாக அவனை தூக்கி தரையில் வேகமாக போட அவன் முதுகில் பலமாக அடி பட “அம்மா” என்று கத்தினான் மற்றவர்கள் கருப்பனை பார்த்து பயம் கொள்ள நரம்புகள் புடைக்க முகம் சிவக்க கோபத்துடன் நின்றிருந்தான்.
இரண்டாவதாக ஒருவன் கருப்பனை நெருங்கி வந்து அவன் மீது அருவாளை வீச போக அடுத்த நொடி கருப்பன் அவன் கையை பிடித்து வளைத்து அவன் முகத்தில் ஓங்கி குத்தினான் அவன் முகமே ரத்தமாக மாற மூன்றாவதாக இருந்தவன் பயந்து நடுங்க ஆரம்பித்தான்.
“அண்ணா எங்களை மன்னிச்சிடுங்க காசுக்காக ஏதோ தெரியாம வந்துட்டோம்
பிள்ளைக் குட்டிக்காரன் அண்ணா நான் எங்களை மன்னிச்சி விட்டுருங்க” என்று அவன் காலை பிடித்து கெஞ்சிக் கொண்டு இருக்க கருப்பனின் பின்னே வந்த ஒருவன் தன் கையில் இருந்த பெரிய அரிவாளால் கருப்பனை வெட்ட பின்னிருந்து கையை ஓங்கி கொண்டு வர கருப்பன் திரும்பி பார்க்காமலேயே அவனின் கைப்பிடித்து தடுத்தவன் தன் காலை உதறிவிட்டு திரும்பி நின்று அவன் நெஞ்சில் ஓங்கி மிதித்தான் இன்னும் மூன்று பேரும் சேர்ந்து அவனை மீண்டும் தாக்க ஆரம்பித்தனர்.
கருப்பன் அவர்களுடன் சண்டையிட ஆரம்பித்தான் இறுதியாக அனைவரையும் அடித்து வீழ்த்த மூலைக்கு ஒருவராக விழுந்து கிடந்தனர் அவன் பலத்துக்கு அவர்களால் தாக்கு பிடிக்க முடியவில்லை தடுமாறினர்.
கருப்பன் அங்கிருந்து இறுதியாக நடந்து போக அவனின் பின்னே ஒருவன் ஓடி வந்து அவன் முதுகில் வெட்ட வலியுடன் திரும்பிய கருப்பன் தன்னை காத்துக்கொள்ள அவன் கையில் இருந்த அருவாளை பிடுங்கி அவன் கழுத்தில் ஓங்கி வெட்டினான் அவன் கழுத்தில் வெட்டு ஆழமாக விழுந்து விட ரத்த வெள்ளத்தில் தரையில் கிடந்து துடித்தவன் அதே இடத்தில் இறந்து போனான்.
அந்த நேரம் அங்கு வந்த நாகராஜன்
“அடப்பாவி கொலையே பண்ணிட்டியா” என்று ஊரை கூட்ட அனைவரும் அங்கே ஓடி வந்தனர் கருப்பன் கையில் அருவாளுடன் நிற்க இறந்து போனவனின் மனைவி தன் பிள்ளைக்களோடு அங்கு ஓடி வந்து கதறி அழ ஆரம்பித்தாள்.
நாகராஜன் போலீஸ்க்கு போன் செய்திருக்க கருப்பனின் கையில் விலங்கு மாட்டி அழைத்து செல்ல நாகராஜன் அவன் அருகில் வந்தவன்
“பங்காளி எனக்கு தெரியாதா நீ எவ்வளவு பெரிய பலசாலின்னு இப்படி எதாவது ஒன்னு நடக்கும் எனக்கு முன்னாடியே தெரியும் இனி இந்த ஊருக்கு தலைவர்ன்னா அது நான் ஒருத்தன் மட்டும் தான்” என்றான் சிரிப்புடன்.
போலீஸ் அங்கே எஞ்சி இருந்த மூவரிடம் என்ன நடந்தது என்று விசாரிக்க “ஜாதி வெறியில இந்த ஊர் தலைவர் வெட்டி கொன்னுட்டான் சார்” என்றான் அழுது கொண்டே ஒருவன்
அவர்கள் அனைவரையும் ஜீப்பில் ஏற்ற இறுதியாக கருப்பனும் ஏறினான்.
இளமதி அவளின் தாய் கருப்பனின் தாய் தந்தை பெரியப்பொண்ணு நந்தினி என்று அனைவரும் விஷயம் கேள்விப்பட்டு அங்கே ஓடி வந்திருந்தனர் கருப்பனுக்கு இளமதியை பார்க்கும் போது மிகவும் மனம் வலித்தது.
ஜீப் அங்கிருந்து செல்ல “மாமா மாமா” என்று கத்தி அழுது கொண்டே அவளும் அவன் பின்னேயே ஓடினாள் ஒரு கட்டத்தில் ஓட முடியாமல் தவிப்புடன் நின்றவள் தன் மாமனை அழுத விழிகளுடன் பார்த்து கொண்டே நிற்க
கண்கள் சரியாக தெரியாமல் அனைத்தும் மங்கலாக தெரிந்தது அப்படி மயங்கி கீழே சரிந்தாள்.
இதை தூரத்தில் இருந்து பார்த்த சின்னப்பொண்ணு அவள் அருகில் ஓட அனைவரும் அவள் அருகில் வந்தனர் தண்ணீர் தெளித்து இளமதியை எழுப்ப
அவளும் மெல்ல கண்ணை திறந்தாள்.
அந்த ஊரில் இருக்கும் மருத்துவச்சி ஒருத்தி அவளின் கைப்பிடித்து பார்த்தார்
“எல்லாம் நல்ல விஷயம் தான் நம்ம மதி உண்டாகி இருக்காள்” என்றார் அதை கேட்ட இளமதியின் முகம் மலர்ந்தது.