Normal view

Received before yesterdayபஞ்சு மிட்டாய்

இம்சை அரசர்கள் பராக் பராக்….– பஞ்சு மிட்டாய் பிரபு

23 February 2025 at 11:01
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம் ராஜா ராணி கதைகள் உங்களுக்குப் பிடிக்கும்தானே? ஆம் என்றால் ஒரு ஹை ஃபைவ் கொடுங்கள்.  என்னது, பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வரும் வீர தீர சாகசங்கள் நிறைந்த ராஜா கதையைவிட 23ஆம் புலிகேசி திரைப்படத்தில் வரும் இம்சை அரசரனின் கதைதான் உங்களுக்கும் அதிகம் பிடிக்குமா? அப்படி என்றால் இன்னொரு ஹை ஃபைவ் கொடுங்கள். மாயக் கண்ணாடி, அண்டாமழை, சூரியனின் கோபம், சுண்டெலியின் சிரிப்பு ஆகிய நூல்களின் வரிசையில் இதோ இன்னொரு புத்தகத்தைத் தந்துள்ளார் நமது உதயசங்கர் தாத்தா (எழுத்தாளர் உதயசங்கர்). தினம் […]

வரலாறு உங்களுக்கு வேப்பங்காயா? – பஞ்சு மிட்டாய் பிரபு

21 February 2025 at 08:25
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள் பிடித்த பாடம் என்று ஒன்று இருந்தால், பிடிக்காத பாடம் என்றும் ஒன்று இருக்கும்தானே. அப்படி எனது பள்ளி நாட்களில் பிடிக்காத பாடம் என்றால் அது வரலாறுதான். வரலாறு பாடத்திலுள்ள வருடங்களும், வாயில் நுழையாத பெயர்களும் என்னை அதிகம் அச்சமூட்டின. பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிந்ததும், நான் என் அம்மாவிடம் “அப்பாடா! இனிமேல் வரலாற்றை படிக்க தேவையில்லை. எனக்கு விடுதலை கிடைத்துவிட்டது” என்று கூறி மகிழ்ந்தேன். ஆனால் நான் வளர்ந்து […]

தமிழ்ச் சிறார் இலக்கியமும் சூழலியலும் (Eco-Criticism on Tamil Children Literature) – பஞ்சு மிட்டாய் பிரபு

16 February 2025 at 12:30
வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள் “கடந்த நூற்றாண்டில் மிகப் பெரிய தாக்கம் செலுத்திய 100 முக்கியப் புத்தகங்களில்(டைம் பத்திரிகை வெளியிட்ட பட்டியல்), ஒரு சுற்றுச்சூழல் புத்தகத்துக்கும் இடம் உண்டு: அது ரேச்சல் கார்சன் எழுதிய ‘மெளன வசந்தம்’. இப்புத்தகம் 1962 ஆம் ஆண்டு வெளியாகி ஒன்றரை ஆண்டுகளுக்குள் 10 இலட்சம் பிரதிகள் விற்றன. இந்தப் புத்தகம்தான் உலகிலுள்ள உயிரிங்கள் அனைத்தும் ஒன்றையொன்று சார்ந்து வாழ்கின்றன என்பதை முதன்முதலில் எடுத்துச் சொன்னது.” (ரேச்சல் கார்சனின் மெளன வசந்தம் […]

Tamil Story Telling at Manor Park Library, London (Nov 16 11am)

வாசிக்கும் நேரம்: 1 நிமிடம் Tamil Story Telling at Manor Park Library, London Date: Nov 16 Saturday Time: 11AM Place: Manor Park Library, 691 Romford Road, Manor Park, E12 5AD Inviting Tamil Speaking Parents & Children… (for age group 4-12 years) We are bringing Folk stories, rhymes, and traditional games from the land of Tamil. […]

உலகனேரிக்கு ஒரு சீட்டு – க. சம்பத்குமார்

29 September 2024 at 11:16
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் “உலகனேரிக்கு ஒரு சீட்டு” எனக் கேட்டு வாங்கிய டிக்கெட்டை மடித்து சட்டைப்பையில் வைத்த நான்தான், உண்மையில் அன்றைக்கு அந்த இடத்தில் உலகனேரியை இறக்கி வைத்தவன். ஆம், ஒருவாரத்திற்கு முன்பு வரை ஒருமுறை கூட உச்சரித்திராத இடத்தை வந்திறங்கிய நிமிடத்திற்கு முன்புவரை ஓராயிரம் முறை தேடியிருந்தேன் கைபேசியில். ஒருவழியாக தசிஎகச வின் கருத்தியல் பயிலரங்கு தொடங்கவிருந்த நாளின் விடியலில், மனதில் தூக்கிச் சுமந்த உலகனேரியை அதே இடத்தில் எவ்வித சேதாரமுமின்றி இறக்கி […]

தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மதுரை பயிலரங்கம் – அமுதா செல்வி

28 September 2024 at 13:01
வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக மாநிலக்குழு உறுப்பினர்களுக்கு கடந்த செப். மாதம் 1ஆம் தேதி மதுரையில் பயிலரங்கம் நடைப்பெற்றது.  பயிலரங்கம் காலை 10 மணி அளவில் 60 பங்கேற்பாளர்களுடன் தொடங்கியது.   திரு க. சரவணன்  பயிலரங்கத்திற்கு வந்திருந்த பங்கேற்பாளர்களை வரவேற்று வரவேற்புரை நல்கினார். தலைமை: எழுத்தாளர் உதயசங்கர் அதனைத் தொடர்ந்து  தோழர் உதயசங்கர் மாநிலத் தலைவர் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் அவர்கள் தலைமை உரையாற்றினர் தலைமை உரையின் […]

இலண்டனில் தமிழ்ப் பிள்ளைகள் வாசிக்கும் புத்தகங்கள் : சிறு பட்டியல்

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் இலண்டன் ரெட்டிங் பகுதியிலுள்ள எர்லி தமிழ்ச் சங்கம் சார்பாகக் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் இணைத்து ஒரு கதை சொல்லல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அருமையான அரங்கம், சரியான நேரத்தில் தொடக்கம், பெற்றோர்-குழந்தைகள் விளையாடும் அளவிற்கு இடம் என ஏற்பாடும் மிகவும் திருப்தியாக அமைந்தது. நிகழ்வினைத் தொடங்குவதற்கு முன்பு குழந்தைகள் மற்றும் பெற்றோர்களிடம் தாங்கள் சமீபத்தில் வாசித்த புத்தகங்களின் பெயர்களை எழுதி ஸ்டிக்கி நோட்ஸ் மூலம் ஒட்டுங்கள் என்று கூறியிருந்தேன். முதலில் சற்றே தயங்கினாலும், ஒரு தொடக்கம் கிடைத்தப் பிறகு குழந்தைகள் ஏகப்பட்ட புத்தகங்களை அறிமுகம் செய்தார்கள். அந்தப் […]

நூல் அறிமுகம் : நவீனத் தமிழ்ச் சிறார் இலக்கியம் (லண்டனில்)

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் கடந்த சனிக்கிழமை (ஜூன் 15ஆம் தேதி 2024) மாலை 3மணி அளவில் விம்பம் கலை-இலக்கிய அமைப்பு இரு நிகழ்வுகள் நடந்தன. முதல் அமர்வில் தமிழ் சினிமா இன்றைய காலத்தைப் பிரதிபலிக்கிறதா? : தமிழக, ஈழ சினிமா பற்றிய உரையாடல். ஆவணப்பட, திரைப்பட இயக்குனரும் – திரைப்படத்துறை வரலாற்று ஆசிரியருமான – மிச்சிகன் பல்கலைக்கழக திரைப்படத்துறை பேராசிரியர் சொர்ணவேல் ஈஸ்வரன் அவர்களும் எழுத்தாளர், விமர்சகர், ஆய்வாளருமான யமுனா ராஜேந்திரன் அவர்களும் விவாதித்தனர். […]

நூல் வெளியீடு : நவீனத் தமிழ்ச் சிறார் இலக்கியம் (லண்டனில்)

வாசிக்கும் நேரம்: 1 நிமிடம் வரும் சனி மாலை 3 மணிக்கு Trinity Centre, London E12 6SG மண்டபத்தில்…. நூல் வெளியீடு : நவீனத் தமிழ்ச் சிறார் இலக்கியம் : நோக்கமும் அதன் பாதையும் நிகழ்வு விவரங்கள்…. லண்டன் விம்பம் நடத்தும் இரு நிகழ்வுகள் ——————————————————————— நிகழ்வு 1- தமிழ் சினிமா இன்றைய காலத்தை பிரதிபலிக்கிறதா? : தமிழக, ஈழ சினிமா பற்றிய உரையாடலும் கேள்வி பதிலும். ஆவணப்பட, திரைப்பட இயக்குனரும் – திரைப்படத்துறை […]

ஈனி மீனி மைனி மோ – பஞ்சு மிட்டாய் பிரபு

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் Eeny, meeny, miny, moe, Catch a tiger by its toe. If you want to let it go, Eeny, meeny, miny, moe. ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டுமென்றால் குழந்தைகள் உடனே பாடும் பாடலில் Inky Pinky Ponky போன்றே Eeny, meeny, miny, moe பாடலும் பிரபலமானது. இதுபோன்ற வாய்மொழிப் பாடல்களும் விளையாட்டுகளும் பெரியவர்கள் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. ஆனால் இவை முறையான […]

தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநிலச் சந்திப்பு

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள் புதிய நம்பிக்கை தந்த தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநிலச் சந்திப்பு திருச்சி சமயபுரத்தில் உள்ள எஸ்.ஆர்.வி பள்ளியில் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் முதல் மாநிலச் சந்திப்பு 28/04/2024 அன்று நடைபெற்றது. இந்த விழாவுக்குச் சங்கத்தின் மாநில தலைவர் உதயசங்கர் அவர்கள் தலைமை தாங்கினார். அவரது உரையில், சங்கம் உருவானது குறித்தும் அதன் கிளைகள் அமைக்கப்பட்டது குறித்தும் விரிவாகப் பேசினார். சங்கத்தின் அடுத்தடுத்த வேலைத் […]

இங்கிலாந்தின் சிறுவர் நாடோடிக் கதைகள் – பஞ்சு மிட்டாய் பிரபு

வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள் Folklore (நாட்டுப்புறவியல்) என்பது – வாய்மொழிக் கதைகள், பாடல்கள், பழமொழிகள், கிண்டல் கேலி நகைச்சுவை சொலவடைகள் என வாய்மொழியாகப் பல தலைமுறைகள் கடந்து மக்கள் மத்தியில் இருந்துவரும் விசயங்களைக் குறிக்கும் சொல். Folk என்பது மக்களிடையே புகழ்பெற்ற பழமையான பொருட்களை அல்லது கதைகளைக் குறிக்கிறது. Lore என்பது ஒரு இனக்குழுவின் பழக்கவழக்கங்கள் அல்லது கலாச்சாரத்தைக் குறிக்கிறது. இரண்டையும் இணைத்து புதிய சொல்லை 1846ஆம் ஆண்டில்தான் ஆங்கிலத்தில் வில்லியம் தாம்ஸ் என்பவர் […]

குழந்தைகளும் டப் கவிதையும் – பஞ்சு மிட்டாய் பிரபு

21 February 2024 at 07:00
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் Who’s Who I used to think nurses Were women, I used to think police Were men, I used to think poets Were boring, Until I became one of them. – Benjamin Zenphaniah “Author Read”, “Spoken-Word Poetry”  போன்ற மேடை நிகழ்வுகள் ஆங்கில இலக்கிய உலகில் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. அதாவது எழுத்தாளர்களே தங்களது புத்தகங்களிலிருந்து சிறு பகுதியை […]

ஜேக்கி கேயின் தவளை பாடகி (இளையோர் கவிதைகள்) – பஞ்சு மிட்டாய் பிரபு

வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள் “அப்பா…..” என்று ராகத்துடன் அழைத்தாள் என் மகள். ராகத்திலே தெரிந்துவிட்டது அவளது வீட்டுப் பாடத்தில் ஏதோ ஒரு உதவி தேவைப்படுகிறது என்று. “அப்பா…Black Heritage Monthக்கு ஒரு கறுப்பினத்தைச் சேர்ந்த எழுத்தாளர் பற்றி போஸ்டர் ஒன்னு செய்யணும்” என்றாள். அதற்கென்ன “நம்ம ஒலாடா” பற்றி எழுதிடலாம் என்றேன். “அங்கதான்பா ஒரு சின்ன பிரச்சனை-கவிஞர்கள் அல்லது பெண் எழுத்தாளர்கள் பற்றிதான் போஸ்டர் செய்யணும்” என்றாள். சரி, தேடுவோம் என்றேன். இங்கிலாந்தில்(மேலும் சில […]

யார் இந்த வின்ட்ரஷ் தலைமுறை? – பஞ்சு மிட்டாய் பிரபு

வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள் வின்ட்ரஷ் தலைமுறை என்ற சொற்றொடர் இங்கிலாந்து வரலாற்றில் மிக முக்கியமானது. இலக்கியம், திரைப்படங்கள், அருங்காட்சியங்கள், நூலகங்கள், ஓவியங்கள்,  சிலைகள் என ஏதோ ஒரு வகையில் வின்ட்ரஷ் என்ற அடையாளத்தை இங்கிலாந்து நினைவுப்படுத்திகொண்டே இருக்கிறது. இரண்டாம் உலக யுத்தத்திற்ப் பிறகான காலம் அது, இங்கிலாந்து தன்னை சீரமைத்துகொள்ள அடித்தட்டு மக்களின் உழைப்பைக் கோரியது. அதேநேரம் தனது காலனியாதிக்க நாடுகளில், முக்கியமாக கரீபியன் தீவுகளில் உள்ள ஜமாய்க்கா போன்ற நாடுகளில் பொருளாதார மந்தநிலை, […]

படக்கதையின் கதை – பஞ்சு மிட்டாய் பிரபு

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் குழந்தைகளுக்கான புத்தகம் என்றதுமே நாம் முதலில் கவனிப்பது அதிலுள்ள ஓவியங்களைத்தான். அதிலும் பன்னிரெண்டு வயதிற்குக் கீழான குழந்தைகள் புத்தகம் என்றால், கட்டாயம் ஓவியங்கள் நிறைந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்போம். கதைக்குத் துணையாக ஓவியங்கள் இருப்பது ஒரு வகைமை என்றால் ஓவியங்கள் வழியே கதைகளை சொல்லும் படக்கதை புத்தகங்கள் இன்னொரு வகைமை. ஓவியங்களைக் கொண்ட புத்தகங்களைப் பல வகையில் பிரிக்கலாம், Books with Illustrations – ஓவியங்கள் ஒரு துணையாகவோ அல்லது […]

தடை செய்யப்பட்ட சிறார் நாவல் – பஞ்சு மிட்டாய் பிரபு

24 December 2023 at 19:03
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் அக்டோபர் மாதத்தின் முதல் வாரம் “தடை செய்யப்பட்ட புத்தகங்களின் வாரம்” என்று அறியப்படுகிறது. 1982இல் அமெரிக்க நூலக சங்கத்தால் தொடங்கிய இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் தற்போது சர்வதேச அளவில் பிரசித்தி பெற்றுள்ளது. புத்தகங்களைத் தணிக்கை அல்லது தடை செய்த வரலாற்றுச் சம்பவங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவதன் மூலம் வாசிப்பு சுதந்திரத்தைக் காப்பாற்றுவதே இந்தப் பிரச்சாரத்தின் நோக்கம். “தடை செய்யப்பட்ட புத்தகம்”(Banned Books), “தடை செய்ய வற்புறுத்தப்படும் புத்தகம்”(Challenged Books) எனத் […]

சிறார் இலக்கியத்தின் பொற்காலங்கள் – பஞ்சு மிட்டாய் பிரபு

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் வாசிக்கும் ஆர்வமிருந்தால் போதும், நமக்கான புத்தகங்கள் எப்படியோ நம்மைத் தேடிப்பிடித்து வந்துவிடுகின்றன. சமீபத்தில் நண்பர் யமுனா ராஜேந்திரன் வழியே எனக்குக் கிடைத்த புத்தகம்தான் “Children’s Literature” (Lucy Pearson with Peter Hunt). இந்தப் புத்தகம், மேற்குலக சிறார் இலக்கியத்தின் வரலாறு மற்றும் போக்குகள் குறித்து சில புகழ்பெற்ற புத்தகங்களின் உதவியோடு பேசுகிறது. இந்தப் புத்தக்கத்தில் ஒரு தலைப்பாக இடம்பெற்ற “சிறார் இலக்கியத்தின் பொற்காலங்கள்” குறித்து மட்டும் சுருக்கமாக இந்தக் […]

ஓடிப் போ Worry Monster! – பஞ்சு மிட்டாய் பிரபு

26 November 2023 at 12:28
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் “Reading for pleasure is more important to children’s successes than education or social class.” குழந்தைகள் தங்களது அக மகிழ்ச்சிக்காக வாசிப்பது மிகவும் முக்கியமானது என்ற கருத்தியலை முன்நிறுத்துகிறது இங்கிலாந்தின் நூலகங்கள். பெரியவர்கள்-குழந்தைகள் என அனைவரது வாசிப்பு பழக்கத்தையும் வளர்க்கும் நோக்கில் பல்வேறு தொண்டு நிறுவனங்களோடு இணைந்து செயல்படுகின்றனர். “Summer Reading Challenge”, “Reading Well”, “World Book Night”, “Reading Group for Every […]

பிங்க் நிற முயலை ஹிட்லர் திருடியபோது – ‘பஞ்சு மிட்டாய்’ பிரபு

21 November 2023 at 21:35
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் போரின் எச்சங்களை லண்டன் இன்னும் சுமந்துகொண்டே இருக்கிறது. இங்குள்ள கட்டிடங்கள் அதிலும் பள்ளிக்கூடங்களும் நூலகங்களும், போர் பற்றின வரலாற்றுச் செய்தியினை தாங்கிய வண்ணம் நிற்கின்றன. பள்ளிக்கூடப் பாடங்களும் இலக்கியங்களும்    சிறுவர்களுடன் உலக யுத்த வரலாற்றை உரையாடிபடியே இருக்கின்றன. போரின் வீரதீர சாகசங்களைக் கடந்து போரினால் ஏற்பட்ட பாதிப்புகள், போரின் இழப்புகள், போரினால் புலம்பெயர்ந்த வரலாறுகள்,  போரிலிருந்து மீண்ட கதைகள் என மக்களின் அவலங்களை எடுத்துரைக்கும் இலக்கியங்களே வாசகர்களிடம் பெரிதும் சென்றடைந்துள்ளன […]
❌