Normal view

Received yesterday — 6 June 2025இருவாச்சி தமிழ் நாவல்

IVNP 08- மிஸ்டர் ஆரவள்ளி - விமர்சனங்கள்

IVNP 08 மிஸ்டர் ஆரவள்ளி

வைரவேல் பட்டி என்ற ஊரில் உள்ள, பெரிய குடும்பத்தில் உள்ள நான்கு தலைமுறை உறவுகளை மையமாக வைத்து புனையப் பட்ட குடும்ப நாவல்.

கதையின் ஆரம்பம் முதலே முருகன் ஆட்சி தான். முருகன் துதிகளும், மலையும், கோவிலும் கதையூடே பயணிக்கின்றன.

கதையின் ஆரம்பமே, ஆரவள்ளி, ஆடை வடிவமைப்பாளராக, மும்பை போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுவதில் தொடங்குகிறது.
அவள் தாத்தா செந்தில்நாதனும், அவரை பெற்ற வடிவாம்பாளும் அவள் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக உள்ளனர்.

ஆரவள்ளி, கல்லூரி இரண்டாம்...


Read more

VVT -22

அத்தியாயம் -22


ஹாசினியின் தந்தை பாண்டியன் கூறியதைக் கேட்டு அதிர்ந்தான் உதயன்.

“எ.. என்ன சார் சொல்றீங்க? ஹாசினி வீட்டை விட்டுப் போயிட்டாளா?”

“ஆமா தம்பி. இவ்வளவு பெரிய பிரச்சினை நடந்ததுக்கு அப்புறம், அவ இங்கே இருந்தா, அவளைப் பேசிப் பேசியே இவ தினம் சித்திரவதை பண்ணுவா தம்பி. அதை நினைச்சுத் தாங்க முடியாம தான் நானும் அவளை போயிட்டு வாம்மான்னு சொல்லி அனுப்பி வச்சேன். அவ கையிலே வேலை இருக்கு. தைரியம் இருக்கு என் பொண்ணுக்கு. இங்கே இருக்கிறதை விட வெளியே இருந்தா தான் அவ நல்லா இருப்பான்னு...


Read more

சுவர்ணரேகா - ஒரு அழிவின் தொடக்கம் அத்தியாயம் 7:

அத்தியாயம் 7

கலாவின் முகத்தில் நிறையவே கடுமை. ஆனால் சுவர்ணா அதை கவனிக்கும் நிலையில் இல்லை. மயூரனின் சகோதரி எப்படி மாலாவோடு இப்படி அன்னியோன்னியமாகப் பேசலாம்? என்ற பொறாமை வர முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருந்தாள். மாலாவின் தாய்க்கு எதுவும் தெரியாது என்பதால் அவள் பூஜைக்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார்கள்.

"நான் உண்மையிலேயே ஏதோ பூஜை செய்யப் போகிறோம் என்று அம்மா நினைத்துக் கொண்டிருக்கிறாள் கலா! அவளை ஏமாற்றுவது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது" என்றாள் மாலா. அது சுவர்ணாவின் காதில்...

Read more

மனதில் மலர்ந்த மல்லிகை - 8

அத்தியாயம் 08​


அவர்களது ஊரான மங்களாபுரத்தில் பத்தாவது பரீட்சைக்கு அரசாங்கம் அனுமதி அளித்ததில் அனைவரும் மிகவும் மகிழ்ந்தனர். அதில் மிகவும் மகிழ்ந்தது மணிவண்ணன் தான். இந்த அனுமதி கிடைத்ததற்கு முழு காரணமும் மணிவண்ணன் தான்.

வெறும் தொடக்கப்பள்ளிகள் மட்டும் உள்ள அக்கம் பக்கம் உள்ள சிறிய ஊருக்கெல்லாம் சென்று, தங்கள் பள்ளியில் பிள்ளைகளை சேர்க்கும்படி பார்த்துக் கொண்டான். வெறுமனே சேர்ப்பதில் மட்டும் கவனத்தை செலுத்தாமல், அவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வருவதற்கும் சரியான ஏற்பாடு செய்தான்.
சில...


Read more

அன்பின் 🕊️சிறகுகள் (அத்தியாயம்-11)

அன்பின் 🕊️சிறகுகள்
(அத்தியாயம்-11)

“அதுக்கப்புறம், 15 நாள் நான் ஸ்கூலுக்கே போகல; என் அத்தைக்கு ஒரு பொண்ணு, ஒரு பையன் அவங்க பையன் சின்ன வயசுலேயே கிணத்துல தவறி விழுந்து இறந்துட்டான்.
அவங்க பொண்ண என் அத்தை டெய்லி
தலை சீவி பூ வச்சு, அழகு பார்த்து சாப்பாடு கொடுத்து பள்ளிகூடம்
அனுப்பும் போது; நான் அழுக்கு டிரஸ்ஸோட தலைமுடி கூட சீவ
தெரியாம பரட்டை தலையோட நின்னு அதை பார்க்கும் போது
ஏக்கமா இருக்கும். நம்மள எப்பவும் அழகுபடுத்தி பார்க்கிறவங்க
அம்மா மட்டும்தான்னு அழுகையா...


Read more

VVT -20

அத்தியாயம் -20


யசோதா, வீட்டில் வேலையாய் இருந்தாள். முதல் நாள் இரவு ஆதர்ஷிடம் பேசி முடித்த பின்னும், அதைப் பற்றிய சிந்தனையில் இருந்ததால் தாமதமாகத் தூங்கினாள். அதனால் காலையில் முழிப்பு தட்டவே நேரமாகி விட்டது அவளுக்கு.

மகனும் மகளும் அப்போது தான் பள்ளிக்கு, கல்லூரிக்கு கிளம்பி இருந்தனர். கணவரும் கிளம்பத் தயாராகி விட்டார்.

அவளுக்குத் தான் அன்று மருத்துவமனைக்கு செல்லத் தாமதமாகி விட்டிருந்தது. தலையும் வலித்தது போல் இருக்கவே அரை நாள் விடுப்பு கூறி விட்டு வந்து வேலையைத் தொடர்ந்தாள்...


Read more

VVT-19

அத்தியாயம் -19


மருத்துவர் கூறிய அந்தச் செய்தியை நினைத்து உதயனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

‘தன்னோட கடைசி நாட்களை எண்ணிட்டு இருக்காளா திரிவேணி? என்னையும் குழந்தையையும் அநாதையா விட்டு, இந்த உலகத்தை விட்டு போகப் போறாளா?’

மனம் பதறியது அவனுக்கு. ஆனால் அதை மாற்றத் தான் முடியுமா அவனால்? எவ்வளவு அழுதாலும் கவலைப் பட்டாலும் அது தானே உண்மை? அதை ஏற்றுக் கொள்ளத் தானே வேண்டும்?

‘எனக்கே இப்படி இருக்கு. திரிவேணிக்கு எப்படி இருக்கும்? அவ எப்படி இதைத் தாங்கப் போறா? குழந்தைய விட்டுட்டு போகப்...


Read more

VVT -18

அத்தியாயம் -18


குழந்தையின் சிரிப்பைக் கண்டதும் அனைத்துக் கவலைகளையும் மறந்த உதயன், குழந்தையைத் தன் இரு கைகளால் அள்ளினான்.

“யௌவனா குட்டி, தூங்கி எழுந்தாச்சா? பசிக்குதா செல்லத்துக்கு? அப்பா பால் சேத்துக் கொண்டுட்டு வருவேனாம் இப்ப. அது வரைக்கும் என் யௌவனா கண்ணு அழாம சமர்த்தா வாக்கர்ல உக்காந்து இருப்பீங்களாம். சரியாடா செல்லம்?”

தலையை ஆட்டிக் கேட்டான் உதயன். தந்தையின் செய்கையையும் பேச்சையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்த குழந்தை, அவன் பேசியது புரிந்தது போன்று, அவளும் இலேசாகத் தன் தலையை...


Read more

VVT -17

அத்தியாயம் -17


தான் உயிருக்கு உயிராய் காதலித்துக் கொண்டிருக்கும் பெண் மீது, எங்கே தன் அக்கா யசோதா, அவதூறாகப் பழி சொல்லி விடுவாளோ என்று அஞ்சிய ஆதர்ஷ், அவளிடம் இருந்து, அந்தப் பெண் அப்படி எல்லாம் இல்லை, நல்ல பெண் அவள் என்கிற வார்த்தைகள் வந்ததும் தான் நிம்மதியானான்.

ஆனால் அடுத்த நிமிடம் அவனுக்குக் குழப்பம் தான் மிஞ்சியது.

‘என்ன இந்த அக்கா, இப்படி மாத்தி மாத்தி என்னென்னமோ பேசிட்டு இருக்காளே! ஹாசினிக்குக் குழந்தை இருக்குன்னு வேற சொல்றாளே!’ என்று அலைபேசியைக் காதில் வைத்தவாறே சிந்தனைக்குத்...


Read more

VVT -14

அத்தியாயம் -14


திரிவேணி, தான் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத அந்தக் காரணத்தை, தன் வாழ்வில் நடந்த அந்த கொடுமையான சம்பவங்களை ஹாசினியிடம் கூறி முடிக்கும் போது, மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் கண்ணெல்லாம் கலங்கிப் போயிருந்தது ஹாசினிக்கு.

அவளுடைய கலங்கிய கண்களைப் பார்த்ததும் பதறிப் போனாள் திரிவேணி.

“ஏய் ஹாசினி, நீ எதுக்கு இப்படி கண்ணெல்லாம் கலங்கிப் போய் இருக்கே இப்ப? ஏன்மா என்னாச்சு?”

அவள் கேட்டதும் மனம் தாள முடியாமல் மேலும் விசும்ப ஆரம்பித்தாள் ஹாசினி.

“என்னால தாங்க முடியலேக்கா...


Read more

பந்தம் : 15

அத்தியாயம் : 15

சுமதி, தன் மருமகள் ஜீவிதா உணவு உண்ண வராததால் தயக்கத்துடன் மாடியைப் பார்த்தார். அப்போது ஜீவகன், "அவள் சொல்லச் சொல்லக் கேட்காமல் அடம் பிடிக்கிறாள். தாயைப் போலவே வளர்ந்திருக்கிறாள். ரெண்டு நாள் பட்டினி இருந்தால் சரியாகப் போகும். நீங்க சாப்பாட்டை எடுத்து வையுங்க" என்றான்.

ஜன்னல் அருகே நின்றிருந்த ஜீவிதா அதைக் கேட்டு கோபமடைந்தாள். விருப்பமில்லாத இந்தத் திருமண பந்தத்திற்கு தன்னை உட்படுத்தி விட்டு, ஜீவகன் நல்லவன் போலவும் மற்றவர்கள் மோசமானவர்கள் போலவும் சித்தரிக்கிறான். அவன்...


Read more

20. தேன் மல்லி

20. தேன் மல்லி

வார இறுதியில் தேனியில் அமைந்த ஒரு ரிசார்டில் மித்ரன் தேன்மல்லி வரவேற்பு, நண்பன் கண்ணன் மேற்பார்வையில், சொக்கநாதனின் அலப்பறையோடு வெகு விமர்சையாக நடந்தது. பூவரசன் குடும்பத்தைத் தவிர, அறிந்தவர், தெரிந்தவர், நட்பு, உறவு தொழில்துறை நண்பர்கள், தொழிலாளர்கள் என அனைவரையும் அழைத்திருந்தனர்.

தேன்மல்லி, அழகுநிலையப் பெண்களின் கைங்கரியத்தில், ப்ரீ ஸ்டைலில் சிகை அலங்காரம் செய்து, நீல வண்ண லஹங்காவில் பொருத்தமான அணிகலன்களோடு, கோட் சூட்டில் மிடுக்காக நின்ற மித்ரன்...


Read more

தேவதை இளந்தேவி - டீசர்

தேவதை இளந்தேவி - அறிமுகம்

இருவேறு மாறுபட்டக் களத்தில் நடந்தேரும் சஸ்பென்ஸ் திரில்லர் வகை நாவல் இது. இடையில் காதல், வீரம், ஏக்கம், பாசம் அத்தனையும செம்புலப் பெயர் நீராய் கதையின் ஊடே கலந்து ஓடும் என்பதில் ஐயமில்லை.

அங்கு பெண்களுக்கு எதிரான மருத்துவக்குற்றங்கள் கூடுதலாக நடந்தேறுகின்றன. யார் காரணம்? என்ன காரணம்? எனப் புரிந்துணர நமக்கு உதவுபவன் இக்கதையின் நாயகன்.

நாயகன் அச்சமின்றி மர்ம முடிச்சுகளை மெல்ல மெல்ல அவிழ்த்திட பேரதிர்ச்சி நம்மைத் தாக்குகின்றது. முடிச்சுகளின் மிச்சமாய் நம் மனதைக்...

Read more

தேவதை இளந்தேவி (13)

தேவதை இளந்தேவி (13)

சேலம், கதிரவன் வீட்டில்,

பிரேமா, அகரனுடன் இளமதியின் மரணத்தைப் பற்றி கலந்தாலோசித்துக் கொண்டிருந்தான் கதிரவன்.

"பாஸ், இந்த எல்லாக் கேள்விகட்கும் பதில் வேணும்னா நிச்சயம் நான் நாளைக்கே போய் டாக்டர். தேவிப்ரியாவ சந்திச்சு பேசிட்டு வர்றேன்" என்றான் அகரன்.

" ஓகே.... தட்ஸ் குட் ஐடியா" எனப் பாராட்டிய கதிரவன் அகரனை வழியனுப்பினான்.

சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்திருந்த பிரேமா, திடுக்கிட்டாள் தன் அலைபேசியின் சிணுங்களில்.
எடுத்துப் பார்த்தவள் , "ஐ.... அம்மா...." என ஆர்வமானாள்...


Read more
Received before yesterdayஇருவாச்சி தமிழ் நாவல்

VVT -21

அத்தியாயம் -21


அந்த மாலை நேரத்தில், அந்த ரெஸ்டாரண்ட்டின் ஒரு ஓரத்தில் எதிரெதிர் இருக்கைகளில் அமர்ந்து இருந்தனர் ஆதர்ஷும் ஷீலாவும்.

“சொல்லுங்க சார், எப்படி இருக்கீங்க? திடீர்னு ஃபோன் பண்ணி ஹாசினியப் பத்தி ஏதோ பேசணும்னு சொன்னீங்க. என்ன சார் விஷயம்?”

ஷீலாவுக்கு ஒரே குழப்பம்.

‘ஹாசினியோட இவருக்கு நடக்க இருந்த கல்யாணம் தான் நின்னு போயிடுச்சே. அப்புறம் என்ன பேசணும் அவளப் பத்தி? ஒருவேளை அவளோட வாடகைத்தாய் விஷயம் ஆதர்ஷுக்குத் தெரிஞ்சிருக்குமா? அது பத்தி தான் பேச நினைக்கிறாரோ?’

எதுவும்...


Read more

பந்தம் : 13

அத்தியாயம் : 13

அபிராமி, ஜீவகனைப் பார்த்து, "உன் அம்மாவைப் பற்றிச் சொன்னதும் உன்னால் தாங்க முடியலயா? 'மாமன் மகளைக் கட்டிக்க யாருடைய அனுமதியும் தேவையில்லை'னு பெரிய வசனம் பேசினே. நீ யார்? எதுக்காக இங்கே வந்து என் மகளின் திருமண நேரத்தில் உறவு முறையைச் சொல்லி நாடகம் ஆடுகிறாய்னு சொல்ல வேண்டியதுதானே! முடியாது. உன்னால் சொல்ல முடியாது! ஏன்னா, உன் அம்மாவால் ஏற்பட்ட அவமானத்தை அவள் மகனான நீயும் தரப் பார்க்குறே... ரத்தம் அப்படித் தான் இருக்கும்!" என்று பலமாக குத்தினார்.

அவன் மனம் வலிக்க கண்களை...


Read more

ஆழ்கடல் 09

WhatsApp Image 2025-04-22 at 22.40.43_572e84d7.jpg


ஆழ்கடல் 09

“ஐலேண்டுக்கு ரீச்சானதும் பேசலாம் என்றான் சௌரா. அதன்படி ரோபின் தீவில் கப்பல் நங்கூரமிடப்பட்டதும் பயணிகள் கப்பலில் இருந்து ரோபின் தீவினுள் செல்லத் தொடங்கினர்.

சௌராவும் தீபக்கும் பயணிகளுக்கான பாதையை விட்டு மற்றொரு பாதையில் இறங்கி ரோபின் தீவிற்குப் சென்றனர். அதுவரை இருவரும் பேசவில்லை.

இருவரும் தங்களது கல்லூரி கதைகளை பேசியபடி தீவிற்;கு வந்தனர். ஒரு ரெஸ்டாடண்டில் இருவரும் அமர்ந்தனர்;. பின் “தீபக் கொஞ்சம் சீக்ரட்டா தான் ஹெண்டில் பண்ணணும் என்றவன் தனது ஜீன்ஸ் பைக்கற்றில்...​

Read more
❌