Normal view

Received yesterday — 6 June 2025சிறுகதைகள்

உருவங்களின் ரகசியம்

 ஒற்றைப் பெண்பிள்ளையை விட்டுவிட்டு அவள் அப்பன் அரசன் பிழைப்புக்காக வேலை தேடி வெளியூர் சென்று வருடங்களாகிறது. ஊர் திரும்பாமலிருக்கும் அவனைப்ப...

The post உருவங்களின் ரகசியம் appeared first on சிறுகதைகள்.

ருத்ர தாண்டவம்

 (இருபதாம் நூற்றாண்டில் பெண்களின் நிலையினை  எடுத்துச் சொல்கின்ற கதை) “ஏங்க …இன்றைக்கு  எப்படியாவது வாட்ச் வாங்கிறலாம் .எனக்கே வெட்கமா இருக்கு....

The post ருத்ர தாண்டவம் appeared first on சிறுகதைகள்.

ஆயிரம் டொலர் மனிதன்

 (2002ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) (இதில் வரும் மனிதர்கள் உண்மையானவர்கள், கற்பனைப்...

The post ஆயிரம் டொலர் மனிதன் appeared first on சிறுகதைகள்.

கோவிந்தசாமி என்னும் இந்தியன்

 உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தையை உசுப்பினால் வீறிட்டு கத்தி அழுவது போல படுக்கைக்கு அருகிலிருந்த செல்போன் விழித்து கொண்டு கத்த ஆரம்பித்தது....

The post கோவிந்தசாமி என்னும் இந்தியன் appeared first on சிறுகதைகள்.

எதிர்வினை

 இப்பொழுதெல்லாம் அவர் என்னோடு அதிகம் பேசுவதேயில்லை. திடீரென்று பேச்சு நின்றுபோனது. அதற்கு அதுதான் காரணமாய் இருக்கும்.. ஆனால் அதை எப்படி...

The post எதிர்வினை appeared first on சிறுகதைகள்.

உலகமெல்லாம் வியாபாரிகள்

 (1978ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 7-8 | அத்தியாயம் 9-11 அத்தியாயம்-9 அடுத்தநாள்...

The post உலகமெல்லாம் வியாபாரிகள் appeared first on சிறுகதைகள்.

அருணோதயம்

 சென்னையிலுள்ள பிரபல தனியார் கல்லூரியில் நிர்வாகத்தினர் இருக்கும் பகுதியில் ஒரு பெரிய அறை.  அறையில் அமைதி.  கல்லூரித் தலைவர் உட்பட நிர்வாகிகள், சில பேராசிரியர்கள்,...

The post அருணோதயம் appeared first on சிறுகதைகள்.

உடம்பு என்பது

 சுரேஷ்பாபுவை முன்பே தெரியும். என்றாலும் அவ்வளவாகப் பழக்கமில்லை. முடி வெட்டிக்கொள்ளவோ சவரம் செய்யவோ ஆர்.வி.சலூனுக்குப் போகும்போது அவனும் தினத்தந்தி பார்க்க...

The post உடம்பு என்பது appeared first on சிறுகதைகள்.

அந்த ஒரு நாழிகை!

 மகத சாம்ராஜ்யத்தின் வாரிசை வயிற்றில் சுமந்து பிரசவ வலியால் துடித்த தமது தமக்கையான வசுந்தையை தலைகீழாக கயிற்றால் கால்களைக்கட்டி நிறுத்தி,...

The post அந்த ஒரு நாழிகை! appeared first on சிறுகதைகள்.

மருக்கொழுந்து மங்கை

 (1995ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15...

The post மருக்கொழுந்து மங்கை appeared first on சிறுகதைகள்.

Received before yesterdayசிறுகதைகள்

வார்த்தை தவறிவிட்டால் கண்ணம்மா..!

 டூரிங்க் டாக்கீஸ் என்பது இன்றைய தலைமுறையினர் பலருக்கும் தெரியாத ஒன்று. அது ஒரு ஓலைக் கொட்டகையில் சினமா காட்டப்படும் அந்தக்...

The post வார்த்தை தவறிவிட்டால் கண்ணம்மா..! appeared first on சிறுகதைகள்.

இரும்புக்கை மனிதன்

 (1976ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 31-35 | அத்தியாயம் 36-40 அத்தியாயம்-36 தெள்ளவன்...

The post இரும்புக்கை மனிதன் appeared first on சிறுகதைகள்.

உன் காலணிக்குள் நான்

 (2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கைத் தொலைபேசிகள் விற்கும் கடையில் ஏராளமான...

The post உன் காலணிக்குள் நான் appeared first on சிறுகதைகள்.

புரிதல்

 இரவு 1 மணிக்கு மேல் , நல்ல அயர்ந்த தூக்கத்தில் இருந்த மீனாட்சி , தண்ணீர் குடிப்பதற்காக எழுந்தாள். பக்கத்தில்...

The post புரிதல் appeared first on சிறுகதைகள்.

அன்னையர் உலகம்

 பொதுவாக மார்கெட் வேலைக்கெல்லாம் ரமணி போக மாட்டாள். வெளிவேலை களையெல்லாம் அவள் கணவன் சிங்காரமே பார்த்துக் கொள்ளுவான். காலை வேளையில்...

The post அன்னையர் உலகம் appeared first on சிறுகதைகள்.

உலகமெல்லாம் வியாபாரிகள்

 (1978ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7-8 | அத்தியாயம் 9-10...

The post உலகமெல்லாம் வியாபாரிகள் appeared first on சிறுகதைகள்.

திட்டமிட்டு ஒரு ‘கொ-‘

 (2013ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ‘ஹலோ…. மிஸ்ட்டர் ‘க_’ இங்க வாங்க…...

The post திட்டமிட்டு ஒரு ‘கொ-‘ appeared first on சிறுகதைகள்.

பாலைவனத்திலும் புல் முளைக்கும்

 (1983ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) காலையிலேயே கொளுத்தும் வெயில். ‘இதென்ன வெக்கையப்பா’...

The post பாலைவனத்திலும் புல் முளைக்கும் appeared first on சிறுகதைகள்.

பார்வை வரம்!

 முகியை கல்லூரி படிப்பு முடித்து நான்கு வருடம் கடந்து இன்று தான் வேலை பார்க்கும் அலுவலகத்திலேயே சந்திக்க நேர்ந்த போது ...

The post பார்வை வரம்! appeared first on சிறுகதைகள்.

மருக்கொழுந்து மங்கை

 (1995ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12...

The post மருக்கொழுந்து மங்கை appeared first on சிறுகதைகள்.

❌