கவிதை: சருகு போலும்… – Dr.ஜலீலா முஸம்மில்
சருகு போலும்… ******************** இராட்சத மலையாய் அது பருத்து இருந்தது மெய் பிதுங்க அழுத்தி அழ வைத்தது காற்றழுத்த மண்டலத்தில் கட்டிப்போட்டு வைத்தது எட்டுத்திக்கும் இடிந்து விழுவதாய் எங்கும் அசரீரி முழங்க மலங்க மலங்க விழிக்க வைத்தது நாளொரு மாமேனியும் பொழுதொரு…
The post கவிதை: சருகு போலும்… – Dr.ஜலீலா முஸம்மில் appeared first on Book Day.