சைத்ரீகன் கவிதைகள் சொல்வனம் By:சைத்ரீகன் 23 March 2025 at 13:18 சிறு இலை தான் விழுந்தது அசைவின் அத்தனையுமாக நீரானது விண்மீன்கள் ஒன்றையொன்று மோதிக்கொள்ள நிலவு வேறு சற்று நின்றிருந்தது