மூன்று குறுங்கதைகள் – உதயசங்கர்
மூன்று குறுங்கதைகள் – உதயசங்கர் 1. பழையன புகுதலும் புதியன கழிதலும் ஒரு மின்னல் அடித்தது. இதுவரை அப்படியொரு மின்னலை ஊரார் யாரும் பார்த்ததில்லை. அந்த மின்னல் அத்தனை பெரிதாக, அத்தனை வலிமையாக, அத்தனை வெளிச்சமாக இருந்தது. எவ்வளவு வெளிச்சமாக இருந்ததென்றால்…
The post மூன்று குறுங்கதைகள் – உதயசங்கர் appeared first on Book Day.