தங்கேஸ் கவிதை – பிச்சை
தங்கேஸ் கவிதை – பிச்சை தோல் போர்த்திய எலும்புக்கூடு ஏந்திய கரமொன்றில் இரண்டு ரூபாய் நாணயத்தைத் திணித்துவிட்டு ஏதோ தோன்ற முகம் பார்க்கிறேன் பல வருடங்களுக்கு முன்பு தொலைந்து போன பெரியம்மாவின் சாயல் தென்பட அப்படி ஏதும் இருந்து விடக் கூடாதென்று…
The post தங்கேஸ் கவிதை – பிச்சை appeared first on Book Day.