கவிதை : அசைந்தாடும் வெற்றிடங்கள்
கவிதை : அசைந்தாடும் வெற்றிடங்கள் நேற்றைய நாளைப்போலத்தான் இன்றும் இருந்தது. அதே கவலைகள்… அதே சிக்கல்கள்… அதே சிரிப்புகள்… அதே எதிர்பார்ப்புத் துயரங்கள். வேறுபட்ட முகங்கள் அந்நியப்பட்ட இடங்கள். அல்லது பழக்கப்பட்ட முகங்கள். பழக்கப்பட்ட இடங்கள். புழங்கப்படாத வார்த்தைகள். வலி கூட்டும்…
The post கவிதை : அசைந்தாடும் வெற்றிடங்கள் appeared first on Book Day.